Tag: Yarlthinakkural

வட, கிழக்கு மாகாணங்களில் குடியேற – விருப்பத்துடன் இருக்கும் மலையக மக்களை அன்போடு வரவேற்போம்

மலையக மக்கள் அவர்களது தாயகத்தை விட்டுவிட்டு, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வந்து குடியேறவேண்டும் என நாம் வற்புறுத்தவில்லை. மாறாக வட, கிழக்கு மாகாணங்களில் குடியேறுவதற்கான விருப்பத்துடன் இருக்கும் ...

Read moreDetails

வாழ்க்கையை மீட்டுப் பார்க்க கடவுள் தரும் சந்தர்ப்பமே இயற்கை அனர்த்தம்!

-பேராயர் பத்தயாளன்- -சப்தசங்கரி- இயற்கை அனர்த்தம் என்பது கடவுளால் தரும் அழிவு அல்ல. மாறாக எம் வாழ்க்கையை மீட்டுப் பார்க தரும் சந்தர்ப்பம் என பேராயர் வே.பத்தயாளன் ...

Read moreDetails

க.பொ.த உயர்தரப் பரீட்சையில் – சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற 274 மாணவர்களுக்கு தலா 100,000 ரூபா!

ஜனாதிபதி நிதியத்தால் செயல்படுத்தப்படும் 2023-2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட அளவில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் வடமாகாண நிகழ்ச்சித்திட்டம் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ...

Read moreDetails

வெள்ளத்தால் சேதமாக்கப்பட்ட – பைபர் இணைய சேவைக்கான வயர்களை மீட்கும் நடவடிக்கை!

-செ.சுமந்தன்- முல்லைத்தீவு மாவட்டத்தில் அனத்தத்தினால் சேதமடைந்த மொபிட்டல் நிறுவனத்தின் தொலைத் தொடர்பு வயர்களை வட்டுவாகல் பாலத்தின் கீழிருந்து மீட்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ளது. கடந்த வெள்ளப்பெருக்கின்போது இந்த வயர்கள் ...

Read moreDetails

இரணைமடு குளத்தை பார்வையிட்ட பிரதமர்

-சு.பாஸ்கரன்- கிளிநொச்சிக்கு நேற்று விஜயம் செய்த பிரதமர் ஹரிணி அமரசூரிய இரணைமடு குளத்தின் நிலைமைகளை நேரடியாக பார்வையிட்டார். நேற்றைய தினம் கிளிநொச்சி மாவட்டத்திற்கு வருகைதந்த பிரதமர் கலாநிதி ...

Read moreDetails

பேரினவாத சக்திகளுக்கு எதிராகப் போராடியதா நாம் செய்த குற்றம்?

-பிணையில் விடுதலையான பின் நிரோஷ் கேள்வி- தமிழ் மக்களுக்குச் சொந்தமான பூர்வீகக் காணிகள் பௌத்த சிங்கள பேரினவாத சிங்கள நிகழ்ச்சி நிரலுடன் கட்டப்பட்ட சட்டவிரோத விகாரைக்கு எதிராக, ...

Read moreDetails

மக்களின் காணி மக்களுக்கே – தையிட்டி விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு இது?

யாழ்ப்பாணம் - தையிட்டி விஹாரை பிரச்சினைக்கு, விரைவில் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என்று புத்தசாசனம், மதம் மற்றும் கலாசார விவகார அமைச்சர் சுனில் செனவி தெரிவித்தார். தையிட்டி திஸ்ஸ ...

Read moreDetails

புதிய பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் – முன்பைவிடவும் பயங்கரமான, மோசமான உள்ளடக்கம்!

-முற்றாக எதிர்ப்பதாக சுமந்திரன் அறிவிப்பு- பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பதிலீடு செய்யும் வகையில் அரசாங்கத்தினால் புதிதாக வெளியிடப்பட்டிருக்கும் வரைவில் முன்னைய திருத்தச்சட்டமூலங்களை விடவும் மோசமான விடயங்கள் உள்வாங்கப்பட்டிருப்பதாக ...

Read moreDetails

வடக்கு மாகாணத்தில் காற்றின் தரத்தில் சரிவு!

இந்த நாட்களில் காற்றின் தரத்தில் சரிவு காணப்படுவதாக மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபையின் ஊடகப் பேச்சாளர் கலாநிதி அஜித் குணவர்தன தெரிவித்தார். குறிப்பாக வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் ...

Read moreDetails

மாமனார் வளவில் கஞ்சா – பிடிக்கப்போன பொலிஸாரை தாக்கிய தே.ம.ச. எம்.பி.

கடமை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் மீது, இரத்தினபுரி மாவட்ட தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பத்மகுமார உள்ளிட்ட குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளதாக ...

Read moreDetails
Page 266 of 642 1 265 266 267 642
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.