Tag: Yarlthinakkural

11 இளைஞர்கள் காணாமலாக்கப்பட்ட விவகாரம் – தலைமை பாதுகாப்பு அதிகாரி விடுவிக்கப்பட்டதில் சிக்கல்

கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் 11 இளைஞர்கள் கப்பம் பெறுவதற்காக கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமைய விடுவிக்கப்பட்ட முன்னாள் பாதுகாப்பு ...

Read moreDetails

மாகாணத் தேர்தலுக்கு அழுத்தம் கொடுங்கள்!

-மோடிக்கு தமிழ்த் தரப்பு கடிதம்- தாம் ஆட்சிபீடமேறி ஒரு வருடகாலத்துக்குள் மாகாணசபைத் தேர்தல் நடாத்தப்படும் என தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அதன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டிருந்த ...

Read moreDetails

போதைப்பொருட்கள் விற்பனை மத்திய நிலையமாக – பல்கலைக்கழக பீடம்!

-பிரதமர் அதிர்ச்சித் தகவல்- போதைப்பொருட்களை விற்பனை செய்யும் மத்திய நிலையமாக பல்கலைக்கழக பீடமொன்று காணப்படுகின்றமை தொடர்பில் புலனாய்வு தகவல்கள் கிடைத்துள்ளன. இவ்வாறான செயற்பாடுகளும், பகிடிவதை என்ற பெயரில் ...

Read moreDetails

புத்தூரில் கோர விபத்து : இளைஞன் ஸ்தலத்தில் பலி!

-பா.பிரதீபன்- யாழ்ப்பாணம் புத்தூரில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் பலியானார். யாழ்ப்பாணத்திலிருந்து மோட்டார் சைக்கிளிருடன் எதிரே வேகமாக பயணித்த இளைஞர்களின் மோட்டார் சைக்கிள் மோதியதில் குறித்த விபத்துச் ...

Read moreDetails

எம்.பி.யை பொலிஸார் தள்ளி வீழ்த்த முயற்சி

யாழ்ப்பாணம் தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு அருகில் கடும் பதற்றமான சூழல் நிலவியது. யாழ். தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிராக அங்கிருக்கும் மக்கள் மற்றும் ...

Read moreDetails

கைதான ஐவருக்கும் நீதிமன்று பிணை!

தையிட்டி விகாரைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் கைது செய்யப்பட்ட ஐந்து நபர்களும் மல்லாகம் நீதவான் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டனர். தையிட்டி திஸ்ஸ விகாரைகாக அடாத்தாக கையகப்படுத்தப்பட்ட தனியார் ...

Read moreDetails

69.56 சதவீதமானோருக்கே நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது

பேரிடரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை மீளக்குடியேற்றுவதற்கும், வீடுகளை சீரமைப்பதற்கும் அரசாங்கத்தினால் வழங்கப்படும் 25000 ரூபா கொடுப்பனவானது இதுவரையில், 69.56 சதவீதமானோருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பணி இந்த மாதத்துக்குள் நிறைவடையும் ...

Read moreDetails

இன்றைய வானிலை

ஊவா மாகாணத்திலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் சீரான ...

Read moreDetails

டிசம்பர் 31ம் திகதிக்குள்வழங்க ஜனாதிபதி பணிப்பு

டித்வா பேரிடரினால் பாதிக்கப்பட்ட வீடுகளை சுத்தம் செய்வதற்கு அரசாங்கம் வழங்கும் 25 ஆயிரம் ரூ பாய் நிவாரணம் மற்றும் 50 ஆயிரம் நிவாரணம் ஆகியவற்றை இம்மாதம் 31ம் ...

Read moreDetails

இலங்கை வருகிறார்கலாநிதி ஜெய்சங்கர்

-தமிழ் தரப்புடனும் பேச்சுவாராம்- இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் நாளை இலங்கைக்கு விஜயம் செய்யவு ள்ளதாக தகவலறிந்த வட்டாரம் தெரிவித்துள்ளது. பேரிடருக்குப் பிந்தைய மீட்புத் திட்டத்தில் ...

Read moreDetails
Page 267 of 642 1 266 267 268 642
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.