Tag: Yarlthinakkural

போலிக் கடவுச்சீட்டுடன் இளைஞன் கைது!

போலிக் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி ஒமன், மஸ்கட் வழியாக ஜெர்மனிக்கு தப்பிச் செல்ல முயன்ற இளைஞன் ஒருவர் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் எல்லை கண்காணிப்புப் பிரிவின் அதிகாரிகளால் ...

Read moreDetails

‘இ – நீதிமன்றம்’ திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

இலங்கையின் நீதித்துறை அமைப்பை டிஜிட்டல் மயமாக்கும் செயல்முறையான 'இ - நீதிமன்றம்' (e-Court) திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இலங்கையின் நீதித்துறை அமைப்பை டிஜிட்டல் மயமாக்குவது ஒரு ...

Read moreDetails

நெல் கையிருப்பை அரிசியாக்கி சந்தைக்கு விநியோகிக்க – அமைச்சரவை அனுமதி!

நெல் சந்தைப்படுத்தல் சபையால் கொள்வனவு செய்யப்பட்ட நெல் இருப்பை அரிசியாக்கி சந்தைக்கு விநியோகிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை ...

Read moreDetails

போலி நாணயத் தாள்கள் குறித்து எச்சரிக்கை!

போலி நாணயத்தாள்கள் குறித்து மிகவும் கவனமாக இருத்தல் வேண்டும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் ...

Read moreDetails

இந்தியத் துணைத் தூதராலயத்தை மூடுவது தொடர்பான கருத்து – ஏற்றுக்கொள்ள முடியாதது!

-வலியுறுத்திய ஈ.பி.டி.பி. தரப்பினர்- இந்திய துணைத் தூதுவர் சாய் முரளிக்கும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பானது யாழ். இந்திய ...

Read moreDetails

மது பரிசோதனை கருவிகள் பற்றாக்குறை – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்

மது பாவனை செய்துவிட்டு வாகனம் செலுத்தும் நபர்களை கண்டுபிடிக்க பயன்படும் மது பரிசோதனை கருவிகளில் பற்றாக்குறை இருப்பதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். மேலும், ...

Read moreDetails

22 இலட்சத்தைக் கடந்த சுற்றுலாப் பயணிகள்!

இந்த ஆண்டில் இலங்கை வந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 22 இலட்சத்தைத் கடந்துள்ளது. சுற்றுலா அமைச்சின் தகவல்படி, நேற்று திங்கட்கிழமை வரை 2,208,000 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு ...

Read moreDetails

சீ.பி ரத்நாயக்கவுக்கு பிணை

நிதி தூய்தாக்கல் சட்டத்தின் கீழ் ஊழல் குற்றச்சாட்டின் பேரில் இலஞ்சம் அல்லது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்கவை பிணையில் செல்ல ...

Read moreDetails

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் டி.எஸ். டி சில்வா காலமானார்!

1982 ஆம் ஆண்டு இலங்கையின் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய சுழற்பந்து வீச்சாளரான டி.எஸ். டி சில்வா தமது 83 வது வயதில் காலமானார். லண்டனில் ...

Read moreDetails
Page 271 of 645 1 270 271 272 645
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.