Tag: Yarlthinakkural

எல்லைதாண்டும் இந்திய மீனவர்களை கட்டுப்படுத்த வேண்டுமா? – இந்திய தூதரகத்தை முற்றுகையிடுங்கள்

-வடக்கு மீனவர்களை அதட்டும் அநுரவின் கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகர்--இந்திய தூதரகத்தை அகற்றக் கோரியவரும் அமைச்சரின் அமைப்பாளர்தானாம்--உண்மைகளை போட்டுடைத்த வடக்கு கடற்றொழிலாளர் இணைய பிரதிநிதிகள்- -இ.கலைஅமுதன், சொ.வர்ணன்- இந்திய ...

Read moreDetails

120 மில்லியன் அமெரிக்க டொலர் அவசர உதவி : இலங்கைக்கு வழங்குகிறது உலக வங்கி!

டித்வா புயலுக்கு பின்னர் நாட்டில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் மீட்பு மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காக 120 மில்லியன் அமெரிக்க டொலர் வரையிலான அவசர உதவியை உலக ...

Read moreDetails

இன்றைய ராசி பலன் – 16.12.2025

உங்கள் லட்சியங்களை பூர்த்தி செய்துகொள்ள இன்றைய நாளை பயன்படுத்திக் கொள்ளலாம். தன்னம்பிக்கை அதிகமாக காணப்படும். கடினமான பணிகளையும் இன்று எளிதாக முடிப்பீர்கள். இன்று அனுகூலமான பலன்கள் கிடைக்கும் ...

Read moreDetails

இரண்டு பிள்ளைகளை கொலை செய்த தாயாருக்கு விளக்கமறியல்!

அநுராதபுரத்தில் டிசம்பர் 2 ஆம் திகதி அதிகாலையில் தனது இரண்டு பிள்ளைகளையும் மல்வத்து ஓயாவில் தள்ளிவிட்டு, கொலைசெய்த தாயாரை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் ...

Read moreDetails

திரையரங்குகளில் மீண்டும் ‘படையப்பா’ : 3 நாட்களில் செய்த வசூல்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஹீரோவாகவும், ரம்யா கிருஷ்ணன் வில்லி ரோலிலும் நடித்து 1999 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் தான் 'படையப்பா'. இதை பிரபல ...

Read moreDetails

யாழ்ப்பாண விமான நிலைய – பயணிகள் முனைய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா!

யாழ்ப்பாண விமான நிலையத்துக்கான பயணிகள் முனைய கட்டடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது. இந்த நிகழ்வில், யாழ்ப்பாண விமான நிலையத்தலைவர் சமன் அமரசிங்க, ...

Read moreDetails

வீதி நிலைவரங்களை அறிவிக்க புதிய இணையத்தளம் அறிமுகம்!

போக்குவரத்து அமைச்சு, வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் அமைச்சின் டிஜிட்டல் பணிக்குழுவுடன் இணைந்து, இலங்கையிலுள்ள வீதிகள் தொடர்பான பிரச்சினைகளை மக்கள் அறிவிப்பதற்காக ஒரு புதிய இணையத்தளத்தை ...

Read moreDetails

இறந்தவரின் சடலத்துடன் பயணம் : குறிகாட்டுவானில் குழப்பம்!

நெடுந்தீவு செல்வதற்கு போதிய படகு வசதிகள் இல்லாததால், இறந்தவரின் பூதவுடலை கொண்டு செல்லும் தனியார் படகில் பயணிகளை ஏற்ற முற்பட்டமையால், குறிகாட்டுவான் இறங்கு துறையில் குழப்பமான நிலைமை ...

Read moreDetails

அவுஸ்திரேலியாவில் கடுமையாகும் சட்டங்கள்!

அவுஸ்திரேலியாவின் சிட்னி, பொண்டி கடற்கரையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற சம்பவத்தைத் தொடர்ந்து, நாட்டில் துப்பாக்கி தொடர்பான சட்டங்களை கடுமையாக்குவது குறித்து அந்நாட்டு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இவ்வாறான ...

Read moreDetails

கைது செய்யப்பட்டார் – பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர்

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் தம்மிக்க ரணதுங்க, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டார். 2017-2018 ஆம் ஆண்டுகளுக்காக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு எரிபொருள் ...

Read moreDetails
Page 272 of 642 1 271 272 273 642
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.