Tag: Yarlthinakkural

ஊவா மாகாணப் பாடசாலைகள் இரு கட்டங்களாக திறக்கப்படும்

டித்வா புயலுடன் நாட்டுக்கு ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக மூடப்பட்ட ஊவா மாகாண பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஊவா மாகாண கல்விப் பணிப்பாளர் ரோஹித ...

Read moreDetails

புதையல் தோண்டியவர்கள் கைது!

புதுக்குடியிருப்பு - தேவிபுரம் பிரதேசத்தில் புதையல் தேடும் நோக்கில் காணியொன்றில் அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டிருந்த நான்கு சந்தேக நபர்களும், இரண்டு பெண் சந்தேக நபர்களும் அகழ்வு உபகரணங்களுடன் ...

Read moreDetails

பாடசாலை மாணவர்களுக்கு விசேட அனுமதி!

பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு நவம்பர் மாதத்திற்கான பருவகால சீட்டு (Season Ticket) மூலம் இந்த மாதமும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளில் பயணிப்பதற்கான வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. ...

Read moreDetails

இளையோர் ஆசிய கிண்ணம் – நேபாள அணியை வீழ்த்தி இலங்கை அபார வெற்றி!

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றுவரும் 19 வயதுக்குட்பட்ட இளையோர் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை ஆரம்பப் போட்டியில் நேபாளத்தை 8 விக்கெட்களால் மிக இலகுவாக வெற்றிகொண்டது. ...

Read moreDetails

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வலைகள்

-வாழ்வாதாரமின்றி அந்தரிக்கிறோம்- வெள்ள அனர்த்தம் காரணமாக சம்பூர், மூதூர் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கவலை தெரிவித்துள்ளதுடன், தொழிலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர். மழை வெள்ளம் காரணமாக ...

Read moreDetails

இந்து சமுத்திரத்தில் சீனாவின் செல்வாக்கு வளர்ந்து வருகிறது!

-அமெரிக்கத் தூதுவராக பரிந்துரைக்கப்பட்டுள்ள எரிக் மேயர்- இலங்கையின் கடல்சார் பாதுகாப்பு, பொருளாதாரச் சீர்திருத்தங்கள் மற்றும் இந்து சமுத்திரத்தில் சீனாவின் வளர்ந்து வரும் செல்வாக்குக்கு எதிர்வினையாற்றுவது என்பவற்றுக்கே வொஷிங்டன் ...

Read moreDetails

பேரிடர் மரணங்களுக்கு அரசாங்கமே பொறுப்பு

-உயர் நீதிமன்றில் வழக்கு தொடர முஸ்தீபு- டித்வா பேரிடரினால் மக்கள் உயிரிழந்தமைக்கு காரணம் அரசாங்கம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க தவறியமையே என குற்றஞ்சாட்டி அரசாங்கத்திற்கு எதிராக உயர் ...

Read moreDetails

ஆபாச படம் காண்பித்து – மகளை துஷ்பிரயோகம் செய்த கொடூரத் தந்தை!

-தந்தை உட்பட 5 பேருக்கு மறியல்- ஆபாச படம் காண்பித்து மகளை பாலியல் துன்புறுத்தலுக்குட்படுத்திய தந்தை உட்பட 5 சந்தேகநபர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றம் ...

Read moreDetails

மகேஸ்வரன் கொலை வழக்கு – குற்றவாளிக்கு மரண தண்டனை!

-உறுதி செய்தது உயர் நீதிமன்றம்- ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டி.மகேஸ்வரன் படுகொலை வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ...

Read moreDetails

பேரிடர் முகாமைத்துவ சட்டம் இருக்க – வேறொரு சட்டம் எதற்கு?

-ரணில் விக்கிரமசிங்க கேள்வி- நாட்டில் பேரிடர் முகாமைத்துவ சட்டம் நடைமுறையில் இருக்கும் போது, அதைப் புறக்கணித்து ஒரு புதிய அமைப்பு அல்லது குழுவை உருவாக்குவது ஏன் என்ற ...

Read moreDetails
Page 273 of 642 1 272 273 274 642
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.