Tag: Yarlthinakkural

அத்துமீறும் இந்திய இழுவைப் படகுகளை தடுத்து நிறுத்து!

-யாழில் மீனவர்கள் பெரும் போராட்டம்- -கஜிந்தன், இ.கலைஅமுதன், வி.சரவணன்- எல்லை தாண்டி வரும் இந்திய மீனவர்களின் சட்டவிரோத இழுவைப் படகுகளைத் தடுத்து நிறுத்துமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தி ...

Read moreDetails

இன்றைய ராசி பலன் – 13.12.2025

இன்றைய செயல்கள் சமூகமாக நடக்கும். நீங்கள் உற்சாகமான மனநிலையில் காணப்படுவீர்கள். வீட்டிற்கு விருந்தினர்கள் வருகை காணப்படும்.  இன்று உங்களுக்கு பொறுமை அவசியம். பிறருடன் பேசும் போது கவனமாகப் ...

Read moreDetails

வெளியானது பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் திகதி!

நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக மூடப்பட்ட பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. அதற்கமைய, மேல், வடக்கு, கிழக்கு, சப்ரகமுவ, வடமத்திய, மற்றும் தென் ...

Read moreDetails

அதிபர், ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை!

அனர்த்த நிலைமையினால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது. நிலவிய அனர்த்த நிலைமையினால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் ...

Read moreDetails

கட்டுநாயக்கவை வந்தடைந்த இந்தியாவின் மற்றுமொரு ஹெலிகொப்டர்!

இந்திய விமானப் படைக்கு சொந்தமான மற்றுமொரு ஹெலிகொப்டர் கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் வந்தடைந்தது. அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனர்த்த நிவாரண சேவை வழங்குவதற்காக, ...

Read moreDetails

இளைஞன் திடீர் மரணம் : போராட்டத்தில் குதித்த மக்கள்!

மட்டக்களப்பில் இன்று உயிரிழந்த இளைஞனின் மரணத்திற்கு நீதி கோரி, மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக வீதியை மறித்து சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரினால் ...

Read moreDetails

பேரிடரில் பெற்றோரை இழந்த சிறார்கள் : அரசு எடுத்த நடவடிக்கை

பேரிடரால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த சிறார்கள் சமூக, நலன்புரி நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு சேவை திணைக்களத்தின் கீழ் பாதுகாக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய சிறுவர் பாதுகாப்பு ...

Read moreDetails

சேதமடைந்த வாகனங்கள் தொடர்பான நடமாடும் சேவை

நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக அழிவடைந்த வாகனங்கள் தொடர்பான தகவல்கள் தற்போது சேகரிக்கப்பட்டு வருவதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் டிசம்பர் 15 ...

Read moreDetails

2,086 கடற்படை வீரர்களுக்கு பதவி உயர்வு!

இலங்கை கடற்படையின் 75வது ஆண்டு நிறைவு விழா, சமூக, சுற்றாடல் மற்றும் நல்லிணக்க திட்டங்களை உள்ளடக்கியதாகவும், கடற்படை மரபுகள் மற்றும் மத வழிபாடுகளுக்கு முன்னுரிமை அளித்தும் இன்று ...

Read moreDetails

இலங்கையில் நீரில் மூழ்கிய 20% நிலப்பரப்பு

-ஐ.நா. அறிக்கை- 25 மாவட்டங்களை பாதிக்கும் வகையில் இலங்கையை தாக்கிய 'டித்வா' புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளம் காரணமாக ஏற்பட்ட சேதங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி ...

Read moreDetails
Page 281 of 642 1 280 281 282 642
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.