Tag: Yarlthinakkural

15,000 மண்சரிவு அபாயமுள்ள இடங்கள்

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இதுவரை சுமார் 15,000 மண்சரிவு அபாயமுள்ள இடங்களை அடையாளம் கண்டுள்ளதுடன், அந்த இடங்களில் இருந்த சுமார் 5,000 குடும்பங்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. ...

Read moreDetails

மலையக மக்களுக்கு காணிகளை விடுவியுங்கள்!

-ஜீவன் தொண்டமான் கோரிக்கை- மலையக பெருந்தோட்ட மக்களுக்கு காணிகளை விடுவிக்குமாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், ஜனாதிபதி அநுரகுமார ...

Read moreDetails

ஆடை மாற்றும் அறையில் கமரா!

மஹரகம - தலவத்துகொட பிரதேசத்தில் உள்ள ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் பெண்கள் ஆடை மாற்றும் அறையில் சி.சி.ரி.வி கமராவை பொருத்தி, பெண்கள் ஆடை மாற்றுவதை காணொளி ...

Read moreDetails

சூடான் மழலையர் பள்ளி மீது டிரோன் தாக்குதல்!

-குழந்தைகள் உட்பட 50 பேர் பலி- ஆப்பிரிக்க நாடான சூடானில் கடந்த 2023 முதல் அரசுப் படைகளுடன் துணை இராணுவமான ரேபிட் சப்போர்ட் ஃபோர்ஸ் சண்டையிட்டு வருவதால் ...

Read moreDetails

அனர்த்த நிவாரண வாக்குறுதிகள் : தேர்தல் கால வாக்குறுதிகளை ஒத்ததாம் – ராஜித கண்டுபிடிப்பு

அனர்த்த நிவாரணம் தொடர்பான அரசாங்கத்தின் வாக்குறுதிகள் தேர்தல்கால விசித்திர வாக்குறுதிகளின் இரண்டாம் பாகம் என கூறியுள்ள ராஜித சேனாரத்ன, ஜனாதிபதி அறிவித்துள்ள நட்ட ஈட்டுத் தொகையை வழங்குவதற்கு ...

Read moreDetails

நுவரெலியா மாவட்டத்தில் – 1421 ஹெக்டர் மரக்கறிச் செய்கை அழிவடைந்தது

டித்வா பேரிடரினால் நுவரெலியா மாவட்டத்தில் 1421 ஹெக்டயர் மரக்கறி செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தலைமையிலான மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது. டித்வா சூறாவளியால் விவசாயத் துறைக்கு ...

Read moreDetails

ஹிருணிகாவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

கொழும்பு – சுதந்திர சதுக்கத்திற்கு அருகில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை தொடர்பில் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 15 பேருக்கு எதிரான வழக்கு எதிர்வரும் ...

Read moreDetails

யாழ். இந்துக் கல்லூரியின் சிவலிங்கத்தை அதேநிலையில் பேணுமாறு நீதிமன்று அறிவுறுத்து

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் சிவலிங்கத்தை அதே நிலையில் பேண வேண்டும் என்று உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இந்துக் கல்லூரி ஞானலிங்கேச்சரர் திருக்கோயிலில் வைக்கப்பட்டிருந்த சிவலிங்கம் கடந்த ஓகஸ்ட் ...

Read moreDetails

மீண்டும் விசமிகளால் உடைக்கப்பட்ட அணையா விளக்கு நினைவுத்தூபி!

யாழ்ப்பாணத்தின் செம்மணிப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த அணையா விளக்குப் போராட்ட நினைவுத்தூபி இனந்தெரியாத விஷமிகளால் மீண்டும் இன்று உடைத்தெறியப்பட்டது. செம்மணி மனிதப் புதைகுழி மீதான இருள் நீங்கவும், வலிந்து ...

Read moreDetails

சர்வதேச சத்திரசிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் தலைவராக தமிழர் நியமனம்!

அமெரிக்க சான்போட் மருத்துவக் கல்லூரியின் உலகப் புகழ்பெற்ற சிறுநீரக மாற்றுச் சத்திரசிகிச்சைப் பேராசிரியரும், மருத்துவ நிபுணருமான தவம் தம்பிப்பிள்ளை, சர்வதேச சத்திர சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் புதிய ...

Read moreDetails
Page 282 of 642 1 281 282 283 642
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.