Tag: Yarlthinakkural

சேதமடைந்த வாகனங்கள் தொடர்பான நடமாடும் சேவை

நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக அழிவடைந்த வாகனங்கள் தொடர்பான தகவல்கள் தற்போது சேகரிக்கப்பட்டு வருவதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் டிசம்பர் 15 ...

Read moreDetails

2,086 கடற்படை வீரர்களுக்கு பதவி உயர்வு!

இலங்கை கடற்படையின் 75வது ஆண்டு நிறைவு விழா, சமூக, சுற்றாடல் மற்றும் நல்லிணக்க திட்டங்களை உள்ளடக்கியதாகவும், கடற்படை மரபுகள் மற்றும் மத வழிபாடுகளுக்கு முன்னுரிமை அளித்தும் இன்று ...

Read moreDetails

இலங்கையில் நீரில் மூழ்கிய 20% நிலப்பரப்பு

-ஐ.நா. அறிக்கை- 25 மாவட்டங்களை பாதிக்கும் வகையில் இலங்கையை தாக்கிய 'டித்வா' புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளம் காரணமாக ஏற்பட்ட சேதங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி ...

Read moreDetails

15,000 மண்சரிவு அபாயமுள்ள இடங்கள்

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இதுவரை சுமார் 15,000 மண்சரிவு அபாயமுள்ள இடங்களை அடையாளம் கண்டுள்ளதுடன், அந்த இடங்களில் இருந்த சுமார் 5,000 குடும்பங்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. ...

Read moreDetails

மலையக மக்களுக்கு காணிகளை விடுவியுங்கள்!

-ஜீவன் தொண்டமான் கோரிக்கை- மலையக பெருந்தோட்ட மக்களுக்கு காணிகளை விடுவிக்குமாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், ஜனாதிபதி அநுரகுமார ...

Read moreDetails

ஆடை மாற்றும் அறையில் கமரா!

மஹரகம - தலவத்துகொட பிரதேசத்தில் உள்ள ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் பெண்கள் ஆடை மாற்றும் அறையில் சி.சி.ரி.வி கமராவை பொருத்தி, பெண்கள் ஆடை மாற்றுவதை காணொளி ...

Read moreDetails

சூடான் மழலையர் பள்ளி மீது டிரோன் தாக்குதல்!

-குழந்தைகள் உட்பட 50 பேர் பலி- ஆப்பிரிக்க நாடான சூடானில் கடந்த 2023 முதல் அரசுப் படைகளுடன் துணை இராணுவமான ரேபிட் சப்போர்ட் ஃபோர்ஸ் சண்டையிட்டு வருவதால் ...

Read moreDetails

அனர்த்த நிவாரண வாக்குறுதிகள் : தேர்தல் கால வாக்குறுதிகளை ஒத்ததாம் – ராஜித கண்டுபிடிப்பு

அனர்த்த நிவாரணம் தொடர்பான அரசாங்கத்தின் வாக்குறுதிகள் தேர்தல்கால விசித்திர வாக்குறுதிகளின் இரண்டாம் பாகம் என கூறியுள்ள ராஜித சேனாரத்ன, ஜனாதிபதி அறிவித்துள்ள நட்ட ஈட்டுத் தொகையை வழங்குவதற்கு ...

Read moreDetails

நுவரெலியா மாவட்டத்தில் – 1421 ஹெக்டர் மரக்கறிச் செய்கை அழிவடைந்தது

டித்வா பேரிடரினால் நுவரெலியா மாவட்டத்தில் 1421 ஹெக்டயர் மரக்கறி செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தலைமையிலான மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது. டித்வா சூறாவளியால் விவசாயத் துறைக்கு ...

Read moreDetails

ஹிருணிகாவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

கொழும்பு – சுதந்திர சதுக்கத்திற்கு அருகில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை தொடர்பில் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 15 பேருக்கு எதிரான வழக்கு எதிர்வரும் ...

Read moreDetails
Page 288 of 648 1 287 288 289 648
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.