Tag: Yarlthinakkural

யாழில் சைக்கிள் திருட்டு : நால்வர் கைது!

யாழ்ப்பாணத்தில் சைக்கிள்களை திருடி வந்த கும்பலைச் சேர்ந்த நால்வர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.யாழ். நகர் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிள்கள் காணாமல்போனமை தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாருக்கு கிடைத்த ...

Read moreDetails

ஐ.ம.சக்தியிலிருந்து விலகிய ரெஹான் ஜயவிக்ரம!

ஐக்கிய மக்கள் சக்தியின் வெலிகம தொகுதி அமைப்பாளரும், வெலிகம முன்னாள் நகர மேயருமான ரெஹான் ஜயவிக்ரம ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளார். அக்கட்சியின் தலைவர் சஜித் ...

Read moreDetails

உதவித் தொகையை அதிகரித்தது பிரித்தானியா!

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, பிரித்தானிய அரசாங்கம் வழங்கும் மனிதாபிமான உதவித் தொகையை ஒரு மில்லியன் ஸ்டெர்லிங் பவுண்டுகள் வரை அதிகரித்துள்ளது. இலங்கையிலுள்ள ...

Read moreDetails

இடைநிறுத்தப்பட்ட அரச உத்தியோகத்தர்களின் சம்பளமற்ற விடுமுறைகள்!

அரச உத்தியோகத்தர்களுக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சம்பளமற்ற விடுமுறைகளை அங்கீகரிப்பதை உடன் அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்துவதற்கு பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு ...

Read moreDetails

எந்த வழியிலும் உக்ரைனின் – டான்பாஸைக் முழுமையாக கைப்பற்றியே தீருவோம்

-ரஷிய ஜனாதிபதி புதின் சபதம்--பிசுபிசுக்கும் போர் நிறுத்த பேச்சு- உக்ரைனின் கிழக்குப் பகுதியில் டொனட்ஸ்க், லுஹான்ஸ் ஆகிய பிராந்தியங்களை உள்ளடக்கிய டான்பாஸ் பகுதியை எந்த வழியிலும் முழுமையாகக் ...

Read moreDetails

பங்களாதேஷ் இளையோரை வீழ்த்தி இலங்கை வெற்றி!

டாக்கா, மிர்பூர் பங்ளா தேசிய கிரிக்கெட் விளையாட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான 3 நாள் கிரிக்கெட் போட்டியில் 9 விக்கெட்களால் 17 ...

Read moreDetails

டித்வா புயலால் உயிரிழந்தவர்களுக்கு – இறப்புச் சான்றிதழ்கள் வழங்க ஏற்பாடு

-வர்த்தமானி வெளியானது- நாட்டில் ஏற்பட்ட டித்வா புயல், மண்சரிவு, வெள்ளம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட 22 மாவட்டங்களில் உயிரிழந்தவர்களுக்கு இறப்புச் சான்றிதழ்களை வழங்குவதற்கான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. கண்டி, நுவரெலியா, ...

Read moreDetails

அரசு அறிமுகப்படுத்திய வங்கிக் கணக்குகளுக்கு மட்டுமே அமைச்சுக்கள் பொறுப்புக் கூறும்

அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பப்படும் நிதியுதவிகளுக்கு மட்டுமே கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு உள்ளிட்ட அமைச்சுகள் நேரடியாகப் பொறுப்புக்கூறும் என்று கல்வி அமைச்சு ...

Read moreDetails

வெள்ளத்தில் ஆபத்தான பயணம் : பேருந்து ஓட்டுநர், நடத்துனர் நீக்கம்

கும்புக்கனை பகுதியில் வெள்ள நீரைக் கடக்க முயன்றதன் மூலம் பயணிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவித்த மொனராகலை-கொழும்பு பேருந்து தொடர்பாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. ...

Read moreDetails

கொழும்பு மாவட்டத்தில் மூன்றில் ஒரு பகுதி சி.சி.டி.வி.கமராக்கள் செயற்படவில்லை

கொழும்பு முழுவதும் பாதுகாப்பு நோக்கங்களுக்காக நிறுவப்பட்ட சி.சி.டி.வி. கமராக்களில் மூன்றில் ஒரு பகுதி செயல்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நகரின் கண்காணிப்ப, போக்குவரத்து கண்காணிப்பு மற்றும் பொது ...

Read moreDetails
Page 294 of 645 1 293 294 295 645
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.