Tag: Yarlthinakkural

பேரிடரால் உயிரிழந்த கால்நடைகளின் இறைச்சி சந்தைக்கு வந்தால் பேராபத்து!

-அரசை எச்சரிக்கிறார் ஹரின் பெர்னாண்டோ- பேரிடரின் போது உயிரிழந்த கால்நடைகளின் இறைச்சி மற்றும் முட்டைகள் சந்தைக்கு வந்தால் ஏற்படக்கூடிய உடல்நல அபாயங்கள் குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் ...

Read moreDetails

நிவாரணப் பணிக்கு இடையூறு – மன்னிப்பு கோரினார் சஜித் பிரேமதாச

கண்டி மாநகர சபை வளாகத்தில் தன்னார்வலர்களால் நடத்தப்பட்ட வெள்ள நிவாரண மையத்திற்கு இடையூறு விளைவித்த மாநகர சபை உறுப்பினர்களுக்கு எதிராக கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ...

Read moreDetails

திடீரென தாழிறங்கிய வீதி!

பதுளை லியங்கஹவல பத்தேரவ பகுதியில் வீதியின் ஒரு பகுதி தாழ் இறங்கியுள்ளது. இந்தப் பகுதி இராவண நீர்வீழ்ச்சியின் மேல் நீர்ப்பிடிப்பு பகுதி என்று கூறப்படுகிறது. இதனால் குறித்த ...

Read moreDetails

தையிட்டியில் பொலிஸாரின் அராஜகம் : சிங்கள, பௌத்த அடக்குமுறையை ஆணித்தரமாகக் கூறி நிற்கின்றது

-பொலிஸாரின் அடாவடிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்- -பா.சதீஸ்- தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தமது ஒரு வருட ஆட்சியை கொண்டாடி முடித்திருக்கும் நிலையில், தையிட்டி ...

Read moreDetails

முப்படையுடன் மக்கள் மீட்பில் துரிதம் – அனர்த்தத்தில் எதிர்க்கட்சியினர் தவிச்ச முயல் அடிக்கின்றனர்

முழு நாடுமே துயரத்தை எதிர்கொண்டுள்ள நிலையில் எதிர்க்கட்சியினர் சந்தர்ப்பவாத அரசியல் செய்வதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று ...

Read moreDetails

தாய்க்கு வீடு கட்ட வைத்திருந்த பணத்தை அனர்த்த உதவிக்காக கொடுத்த இளைஞன்!

தன்னுடைய தாயிற்கு வீடு கட்டுவதற்காக சேமித்து வைத்த 20 இலட்சம் ரூபா பணத்தினை, இலங்கையை மீளக் கட்டியெழுப்புவோம் திட்டத்திற்காக இலங்கையை சேர்ந்த இளைஞன் ஒருவர் நன்கொடையாக வழங்கியுள்ளார். ...

Read moreDetails

இரண்டு மேலதிக வாக்குகளால் – தப்பிப்பிழைத்தது மாநகரசபை பாதீடு

-இ.கலைஅமுதன்- யாழ். மாநகரசபையில் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் நேற்றைய யாழ். மாநகர சபை கூட்டத்தில் முதல்வர் வி.மதிவதனியால் சபை அங்கீகாரத்துக்காகச் சமர்ப்பிக்கப்பட்டு ...

Read moreDetails

பட்டதாரிகளுக்கு விரைவில் ஆசிரிய நியமனம்!

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர்களாக நியமிப்பதற்கு தடையாக இருந்த நீதிமன்ற வழக்கு நிறைவடைந்துள்ள நிலையில், விரைவில் அரச சேவை மற்றும் அரச சேவை அல்லாத பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் ...

Read moreDetails

கோத்தாபய ஆட்சி போன்று : அநுர ஆட்சியும் கவிழும்!

நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் முறையான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க தவறினால் மைத்திரி, கோத்தாபய ஆட்சிகள் கவிழ்ந்ததைப் போன்று, அநுர ஆட்சியும் கவிழ்வதை எவராலும் தடுக்க முடியாது போகும் ...

Read moreDetails

யாழ். மாவட்டத்துக்கு ஒதுக்கிய – 35 கோடியை கடுமையாகப் பாதித்த மலையக மக்களுக்கு கொடுங்கள்

-யாழ். மாவட்ட எம்.பி. அர்ச்சுனா- இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக யாழ். மாவட்டத்துக்கு ஒதுக்கியுள்ள 36 கோடி ரூபாவை கடுமையான பாதிப்புக்கு முகம் கொடுத்த மலையக மக்களுக்கு கொடுங்கள் ...

Read moreDetails
Page 295 of 645 1 294 295 296 645
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.