Tag: Yarlthinakkural

பண்டிகைக் காலத்தில் – முட்டையின் விலை அதிகரிக்கும்!

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் முட்டை ஒன்றின் விலை 70 ரூபாவாக உயர்வடையும் என அகில இலங்கை முட்டை வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் அன்டன் அப்புஹாமி தெரிவித்துள்ளார். மேற்படி ...

Read moreDetails

மனைவி தாக்குதல் : கணவன் உயிரிழப்பு

திருமணமான பெண்ணொருவர் தனது 67 வயதான கணவரை தலையில் உலக்கையால் அடித்து கொலை செய்ததாக மிஹிந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இறந்தவர் ஆனந்த சிசிரகுமார என்ற இரண்டு பிள்ளைகளின் ...

Read moreDetails

கண் தொற்றுகள் குறித்த எச்சரிக்கை!

-சுகாதார மேம்பாட்டு பணியகம்- சமீபத்திய வெள்ளத்தை தொடர்ந்து மக்கள் கூடும் இடங்களில் கண் தொற்றுகள் எளிதில் பரவக்கூடும் என்பதால், மக்கள் விழிப்புடன் இருக்குமாறு சுகாதார மேம்பாட்டு பணியகம் ...

Read moreDetails

அரச அலுவலகங்களின் அறிவித்தல்கள் மும்மொழிகளிலும் வெளியிடப்பட வேண்டும்

-அமைச்சர் சந்தன அபேரத்ன- அரச திணைக்களங்கள் மற்றும் அலுவலகங்கள் மூலம் வெளியிடப்படும் சுற்றறிக்கைகள், கடிதங்கள் மற்றும் அறிவித்தல்கள், மும்மொழிகளிலும் வெளியிடப்பட வேண்டும் என பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் ...

Read moreDetails

பதவிக்காக எதையும் தாரைவார்க்கும் – அரசாங்க அதிகாரிகள் சிலரால் பழைய பூங்கா அழிக்கப்பட்டது

-பா.பிரதீபன்- பதவிகளுக்காக எதையும் தாரைவார்க்கத் தயாராக இருக்கும் அதிகாரிகளால்தான் பழைய பூங்கா அழிக் கப்பட்டுக் கொண்டிருப்பதாக கூறியுள்ள யாழ். மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரம், ...

Read moreDetails

தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சினைக்கு – அரசு விரைந்து தீர்வை முன்வைக்க வேண்டும்

-இ.கலைஅமுதன்- அரசாங்கம் வாயளவில் இல்லாமல் தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வாக ஆக்கபூர்வமான விடயங்களை கொண்டு வர வேண்டும். அதனை விடுத்து வடக்கு கிழக்கு தமிழ் ...

Read moreDetails

வெள்ள அனர்த்தத்தால் – 4500 வீடுகள் முற்றாக அழிவு!

டித்வா புயல் தாக்கத்தினால் ஏற்பட்ட அனர்த்தங்களால் நாட்டில் 4,517 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அதேநேரம் மண்சரிவு மற்றும் வெள்ள அனர்த்தங்களால் 76,066 ...

Read moreDetails

டித்வா புயல் : உயிரிழப்பு 627

டித்வா புயலினால் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 627 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அனர்த்தங்களால் 190 பேர் காணாமல் போயுள்ளதாக ...

Read moreDetails

யாழில் சட்டவிரோத சொத்துக்குவிப்பு : சந்தேகத்தில் யாழ். பண்ணை வீட்டில் பொலிஸார் சோதனை!

-இ.கலைஅமுதன்- சட்டவிரோத சொத்துக் குவிப்பு என்ற சந்தேகத்தின் அடிப்படையில் யாழில் நபர் ஒருவரின் வீட்டில் நேற்று சோதனை நடத்தப்பட்டது. யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் உள்ள வீட்டிலேயே பொலிஸ் ...

Read moreDetails

வடக்கில் பாலப் புனரமைப்பில் – இந்திய இராணுவப் பொறியியலாளர்கள்

-சு.பாஸ்கரன்- இலங்கை வந்துள்ள இந்திய இராணுவப் பொறியியல் பிரிவினர் வெள்ள அனர்த்தத்தினால் சேதமடைந்த பாலங்களை இலங்கையின் பல பகுதிகளில் அமைக்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர். அந்த வகையில் பரந்தன் ...

Read moreDetails
Page 296 of 648 1 295 296 297 648
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.