Tag: Yarlthinakkural

ஒட்டுசுட்டானில் சிறுவன் மாயம்!

-தீவிர தேடலில் பொலிஸார்- ஒட்டுசுட்டான் இடதுகரை, முத்தையன்கட்டு, பிரதேசத்தை சேர்ந்த அசோக்குமார் அரவிந்தன் (வயது-14) என்ற சிறுவன் கடந்த 5 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் காணாமல் ...

Read moreDetails

மாகாணங்களால் தெரிவு செய்யப்படும் மக்கள் பிரதிநிதிகளுக்கு அரசியல் அதிகாரம் தேவை

-மாகாணசபைத் தேர்தலை விரைந்து நடத்த அரசுக்கு அழுத்தம் : சுமந்திரன் -இ.கலைஅமுதன்- மாகாணங்களுக்கு மாகாணங்களால் தெரிவு செய்யப்படும் மக்கள் பிரதிநிதிகளுக்கு அரசியல் அதிகாரம் கையிலே போய்ச்சேர வேண்டும். ...

Read moreDetails

எலிக்காய்ச்சல் தொற்று : கிளிநொச்சி வாசி பலி!

-சு.பாஸ்கரன்- கிளிநொச்சியில் எலிக்காய்ச்சல் பாதிக்கப்பட்ட ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சைகள் பலனின்றி, நேற்று உயிரிழந்தார். கிளிநொச்சி - கண்ணகி நகர் ...

Read moreDetails

பண்ணைக் கடலில் மூழ்கி இரு இளைஞர்கள் பலி!

-இருவர் வைத்தியசாலையில் அனுமதி- -இ.கலைஅமுதன், கஜிந்தன்- யாழ்ப்பாணம் பண்ணைக் கடலில் மூழ்கி இரு இளைஞர்கள் பலியாகிய நிலையில் இருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ...

Read moreDetails

இன்றைய ராசி பலன் – 08.12.2025

நீங்கள் பொறுமையுடனும் உறுதியுடனும் இருக்க வேண்டும். உணர்ச்சி வசப்படுதல் தவிர்க்க வேண்டும். உங்கள் செயல்களை திட்டமிட்டு ஆற்றுவதன் மூலம் முன்னேற்றம் காணலாம். இன்று நம்பிக்கையான போக்கு காணப்படும். ...

Read moreDetails

மீன்களை உண்பதை தவிருங்கள்!

-மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை- நாட்டில் இடம்பெற்ற வெள்ளத்திற்குப் பின்னர் காணப்படும் இறந்த மீன்களை உண்பதைத் தவிர்க்குமாறு மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாட்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, ...

Read moreDetails

யாழில் சைக்கிள் திருட்டு : நால்வர் கைது!

யாழ்ப்பாணத்தில் சைக்கிள்களை திருடி வந்த கும்பலைச் சேர்ந்த நால்வர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.யாழ். நகர் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிள்கள் காணாமல்போனமை தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாருக்கு கிடைத்த ...

Read moreDetails

ஐ.ம.சக்தியிலிருந்து விலகிய ரெஹான் ஜயவிக்ரம!

ஐக்கிய மக்கள் சக்தியின் வெலிகம தொகுதி அமைப்பாளரும், வெலிகம முன்னாள் நகர மேயருமான ரெஹான் ஜயவிக்ரம ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளார். அக்கட்சியின் தலைவர் சஜித் ...

Read moreDetails

உதவித் தொகையை அதிகரித்தது பிரித்தானியா!

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, பிரித்தானிய அரசாங்கம் வழங்கும் மனிதாபிமான உதவித் தொகையை ஒரு மில்லியன் ஸ்டெர்லிங் பவுண்டுகள் வரை அதிகரித்துள்ளது. இலங்கையிலுள்ள ...

Read moreDetails

இடைநிறுத்தப்பட்ட அரச உத்தியோகத்தர்களின் சம்பளமற்ற விடுமுறைகள்!

அரச உத்தியோகத்தர்களுக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சம்பளமற்ற விடுமுறைகளை அங்கீகரிப்பதை உடன் அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்துவதற்கு பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு ...

Read moreDetails
Page 297 of 648 1 296 297 298 648
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.