Tag: Yarlthinakkural

பயன்பாடற்று பராமரிப்பின்றிய நிலையில் வன்னேரிக்குளம் சுற்றுலா மையம்

-கரைச்சி பிரதேசசபை நடவடிக்கை எடுக்க வேண்டும்- -க.சபேஷன்- கரைச்சி பிரதேச செயலர் பிரிவில் உள்ள வன்னேரிக்குளம் பகுதியில் வடக்கு மாகாண சபையினால் நிர்மாணிக்கப்பட்ட சுற்றுலா மையம் பயன்பாடற்று ...

Read moreDetails

மாகாண பொருளாதாரத்தை மேம்படுத்தக் கூடிய முன்மொழிவுகளை உடன் தயாரிக்க வேண்டும்

-அதிகாரிகளுக்கு வடக்கு ஆளுநர் பணிப்புரை- -கஜிந்தன்- ஜனாதிபதியின் விசேட பணிப்புரைக்கு அமைவாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் துரித அபிவிருத்திக்கென தனியான நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்படவுள்ளது. இதனைப் ...

Read moreDetails

சுற்றுச்சூழலை கருத்திற் கொண்டே கரவை வலை மீன்பிடிக்கு தடை

-பிரதி அமைச்சர் ரத்ன கமகே- தற்போது நடைமுறையிலுள்ள கரவை வலை மீன்பிடித் தடையானது, கடல்சார் சூழல் மற்றும் இயற்கை வளங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்ட தீர்மானமே ...

Read moreDetails

சுற்றுலா மேம்பாட்டுத் திட்ட அனுமதிக் கடிதம் மீளப் பெறப்படும்

-நீதிமன்றில் அறிவிப்பு- இலங்கையில் மூன்றாம் பாலின சமூகத்தினரை இலக்கு வைத்து சுற்றுலா மேம்பாட்டுத் திட்டமொன்றை முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்கி, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவரினால் ...

Read moreDetails

மாகாணசபைத் தேர்தலில் அமோகமான வெற்றியினை பொதுஜன பெரமுன பெறும்

-நாமல் ராஜபக்ஷ எம்.பி- புத்தசாசனத்தையும் நாட்டின் கலாசாரத்தையும் அழித்து புலம்பெயர் அமைப்புகளின் விருப்பத்துக்கு அமைய செயற்பட்டால் தேர்தலில் வெற்றிப்பெற முடியுமென அரசாங்கம் நினைப்பது முற்றிலும் தவறாகும். மாகாணசபைத் ...

Read moreDetails

அரச நிறுவனங்களின் உயர் பதவிகளில் – விரைவில் பெரும் மாற்றங்கள்

-அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ- அரச நிறுவனங்களில் பல உயர் பதவிகளில் விரைவில் மாற்றம் ஏற்படவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற அமைச்சரவை ...

Read moreDetails

விசேட தேவையுடைய மாணவர்களுக்கு பல்கலை அனுமதியை விரிவுபடுத்துவதற்கு நடவடிக்கை

-பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு - அனைத்து அரச பல்கலைக்கழகங்களிலும் விசேட தேவையுடைய மாணவர்களை அனுமதிப்பதன் மூலம், உயர் கல்விக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பல்கலைக்கழக ...

Read moreDetails

விசேட தேவையுடையவர்களுக்காக வரவுள்ள பத்து பேருந்துகள்!

கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் விசேட தேவையுடையவர்களுக்கான வசதிகளுடன் கூடிய, குளிரூட்டப்பட்ட தாழ்தள பேருந்து சேவையை ஒரு முன்னோடித் திட்டமாக நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்காக 10 ...

Read moreDetails

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிக்குகளை விடுதலை செய்யுமாறு திருமலையில் ஆர்ப்பாட்டம்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பௌத்த பிக்குகள் உள்ளிட்ட 10 பேரையும் பிணையில் விடுதலை செய்யக்கோரி திருகோணமலை சங்கமித்தை விகாரைக்கு முன்பாக, நேற்று செவ்வாய்க்கிழமை காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. ...

Read moreDetails

நாட்டில் உள்ள மேல்நீதிமன்றங்களில் – 4,289 சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள்!

நாடளாவிய ரீதியில் உள்ள மேல் நீதிமன்றங்களில் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. ...

Read moreDetails
Page 3 of 518 1 2 3 4 518
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.