Tag: Yarlthinakkural

இந்தியாவின் Top 10 மதிப்புமிக்க பிராண்டுகளில் அதானி குழுமம்

பிராண்ட் ஃபைனான்ஸ் 2026 இந்தியா அறிக்கையின்படி, அதானி குழுமம் இந்தியாவின் மதிப்புமிக்க 10 பிராண்டுகளின் பட்டியலில் இணைந்துள்ளதுடன், நாட்டின் மூன்றாவது மதிப்புமிக்க பெருநிறுவனக் குழுமமாகவும் திகழ்கிறது. GeographicReference ...

Read moreDetails

முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்கவின் சகோதரர் கைது!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்கவின் சகோதரரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ஜெயலத் பண்டார திசாநாயக்க, பணச்சலவை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார். வீரகெட்டிய பகுதியில் கலால் ...

Read moreDetails

டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆக அதிகரிப்பு!

இலங்கையில் டெங்கு காய்ச்சலின் பரவல், நடப்பு ஆண்டில் பாரிய அளவில் அதிகரித்து வருவதாக, தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் இற்றைப்படுத்தப்பட்ட ...

Read moreDetails

கைதான வசந்த கரன்னாகொடபிணையில் விடுவிப்பு

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவை பிணையில் செல்ல அனுமதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் ...

Read moreDetails

NLB முன்னாள் தலைவர் ஷியாமிலா பெரேரா கைது

தேசிய அபிவிருத்தி லொத்தர் சபையின் முன்னாள் தலைவரான ஷியாமிலா பெரேரா, இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினரால் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். ...

Read moreDetails

தங்கத்தின் விலையில் வீழ்ச்சி

அமெரிக்கா - ஈரான் இடையிலான பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை 1 சதவீதத்திற்கும் மேல் சரிவடைந்துள்ளது. இதன்படி ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை ...

Read moreDetails

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையை ஆராய்ந்த அமைச்சர்கள்!

சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜெயதிஸ்ஸவுடன் இணைந்து, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கு உத்தியோகபூர்வ ...

Read moreDetails

மாரடைப்பு காரணமாக சுரேஷ் சலே தேசிய வைத்தியசாலையில்

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய நோய் சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு ஏற்பட்ட மாரடைப்பு காரணமாகவே அவர் ...

Read moreDetails

ஜனாதிபதி செயலக சிரேஷ்ட அதிகாரிக்கு விளக்கமறியல்!

மத்திய குற்றவியல் பணியகத்தினால் கைதுசெய்யப்பட்ட ஜனாதிபதி செயலகத்தின் பாராளுமன்ற மற்றும் அமைச்சரவை பிரிவின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவரை மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது ...

Read moreDetails

சமூக ஊடக பயன்பாட்டை கட்டுப்படுத்த புதிய சட்டமூலம்!

16 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் சட்டமூலம், ஜனாதிபதி சட்டத்தரணி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபாவினால் இன்று (24) பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. அதன்படி, ...

Read moreDetails
Page 2 of 646 1 2 3 646
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.