Tag: Yarlthinakkural

செம்மணியில் இன்று 08 சிறுவர்களின் என்பு கூடுகள் உட்பட 09 என்பு கூடுகள் மீட்பு

செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினம் 08 சிறுவர்களுடைய என்பு கூட்டு தொகுதிகள் உட்பட 09 என்பு கூட்டு தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன் , ஒரு ...

Read moreDetails

தலவத்துகொட தீ விபத்தில் மூவர் உயிரிழப்பு

தலவத்துகொட சந்தியில் உள்ள ஒரு உணவகத்தில் இன்று (09) காலை ஏற்பட்ட தீ விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தீ விபத்தில் காயமடைந்த நான்கு பேர் ...

Read moreDetails

சரண குணவர்தனவிற்கு எதிரான 4 ஊழல் வழக்குகளின் தீர்ப்பு இன்று! முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள ...

Read moreDetails

மூடப்பட்டுள்ள உப்புமால் வீதியைத் திறந்து மக்கள் பாவனைக்கு கையளியுங்கள் – ரவிகரன் எம்.பி.

கடந்த 2009ஆம் ஆண்டிற்குப் பிற்பாடு மூடப்பட்டுக் காணப்படுகின்ற முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு அருகிலுள்ள உப்புமால் வீதியைத் திறந்து மக்கள் பாவனைக்காக கையளிக்குமாறு வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ...

Read moreDetails

வாகன இலக்கத் தகடு அச்சிடும் பணி மீண்டும் ஆரம்பம்!

டெண்டர் பிரச்சினைகள் காரணமாக ஒரு வருடத்திற்கும் மேலாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகன இலக்கத் தகடுகளை அச்சிடும் பணிகள் இன்று (08) காலை 10.00 மணி முதல் ...

Read moreDetails

கொழும்பு நட்சத்திர விடுதியில் அதிரடி: 6 லட்சம் போலி டொலர்களுடன் பெண் உட்பட நால்வர் சிக்கினர்!

கொழும்பில் உள்ள பிரபல நட்சத்திர விடுதி ஒன்றில், பெருந்தொகையான போலி அமெரிக்க டொலர்களுடன் பெண் ஒருவர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். மத்திய குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ...

Read moreDetails

எதிர்வரும் நாட்களில் கடும் வெப்பநிலை நிலவும் : மக்களுக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை!

எதிர்வரும் 02.04.2026 முதல் எதிர்வரும் 15.04.2026 வரை சூரியன் இலங்கைக்கு மேலாக உச்சம் கொடுக்கவுள்ளது. ஆண்டுதோறும் ஏப்ரல் மாதத்தின் முற்பகுதியில் இலங்கையின் பல பகுதிகளுக்கும் சூரியனின் அமைவு ...

Read moreDetails

அனைத்து வாகனங்களுக்கும் நாளை எரிபொருள்!

நாளை புதன்கிழமை அதாவது ஏப்ரல் 01 ஆம் திகதி ஒற்றை மற்றும் இரட்டை ஆகிய இரண்டு இலக்கங்களையும் கொண்ட வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கப்படும் என இலங்கை பெற்றோலியக் ...

Read moreDetails

மாற இருக்கும் அரசியல் சூழல் – தேர்தலில் போட்டியிடவிருக்கும் திருமாவளவன்!

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அறிவித்திருக்கிறார். நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் திருமாவளவன், மீண்டும் மாநில அரசியலுக்குத் திரும்புவது ஏன்? ...

Read moreDetails

அரிசி இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி!

நாட்டில் நிலவும் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி தட்டுப்பாட்டைத் தணிக்கும் நடவடிக்கையாக, பொன்னி சம்பா உள்ளிட்ட அதேபோன்ற அரிசி வகைகளை இறக்குமதி செய்வதற்கு இறக்குமதியாளர்களுக்கு அனுமதி ...

Read moreDetails
Page 2 of 644 1 2 3 644
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.