Tag: Yarlthinakkural

அனர்த்த நிலைமைகளை காரணம் காட்டி – செயற்கைத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தினால் சட்டம் பாயும்!

-பா.பிரதீபன்- யாழில் அனர்த்த நிலைமைகளை காரணம் காட்டி பொருட்களுக்கான விலைகளை அதிகரித்து விற்பனை செய்தல் மற்றும் செயற்கைத் தட்டுப்பாடுகளை ஏற்படுத்தும் வியாபார நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட ...

Read moreDetails

நாயாறு பாலத்தடியில் படகு மூலம் இலவசப் போக்குவரத்து சேவை

-பா.சதீஸ்- முல்லைத்தீவு, கொக்கிளாய், மணலாறுக்கு செல்லும் நாயாறு பாலம் வெள்ளத்தின் பாதிப்பு காரணமாக உடைந்த நிலையில் காணப்பட்டதுடன் குறித்த பகுதிகளுக்கான போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டது. இதன்போது கொக்கிளாய், ...

Read moreDetails

பல நூறு மக்களைக் காவு கொண்ட பேரழிவு – குறித்து பேச நேரம் ஒதுக்காத அரசு

-எதிர்க் கட்சிகள் அனைத்தும் கூட்டாக வெளிநடப்பு--பாராளுமன்றம் நாளை காலை வரை ஒத்திவைப்பு- இயற்கை அனர்த்தத்தினால் பேரழிவை சந்தித்துள்ள மக்கள் தொடர்பில் பேசுவதற்கு நேரம் ஒதுக்க அரசு மறுத்து ...

Read moreDetails

அனர்த்தத்தால் மக்கள் பலியாகவில்லை : தயார் நிலையில் இல்லாத அரசே அவர்களை படுகொலை செய்தது!

இயற்கை அனர்த்தத்தினால் மக்கள் பலியாகவில்லை. அவர்கள் அரசாங்கத்தினால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அனர்த்தம் தொடர்பில் முன்னெச்சரிக்கைகள் விடுக்கட்டிருந்த போதும் அரசு தயார் நிலையில் இல்லாத காரணத்தினாலேயே இந்த கொலைகள் ...

Read moreDetails

மாவட்டச் செயலக புள்ளிவிபரங்களில் குழப்பம் : யாழில் மாயமான இடைத்தங்கல் முகாம்!

-ஊடகங்களை புறக்கணித்து நடந்த அவசரக் கூட்டம்- -பா.பிரதீபன்- யாழ்ப்பாண மாவட்டத்தில் சீரற்ற காலநிலை காரணமாக 15,431 குடும்பங்களைச் சேர்ந்த 49,191 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று யாழ்.மாவட்டச் செயலக ...

Read moreDetails

இன்றைய ராசி பலன் – 02.12.2025

இன்று தன்னம்பிக்கையும் உற்சாகமும் குறைந்து காணப்படும். இன்றைய நாள் சாதகமாக அமைய உங்களை நீங்களே உற்சாகப்படுத்திக் கொள்ளுங்கள். இன்று குறைந்த உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். என்றாலும் இசையை கேட்பது ...

Read moreDetails

காலாவதியான ஓட்டுநர் உரிமங்கள் தொடர்பில் பொலிஸாரின் அறிவிப்பு!

காலாவதியான ஓட்டுநர் உரிமங்களை வைத்திருக்கும் நபர்கள் டிசம்பர் 25 வரை சம்பந்தப்பட்ட போக்குவரத்து விதி மீறல்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்படாது என்று இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலங்கையில் ...

Read moreDetails

இலங்கையில் காயமடைந்தவர்களை மீட்ட இந்திய விமானப்படை!

இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டர் ஒன்றின் மூலம், நுவரெலியா மற்றும் கொத்மலை பகுதிகளில் அனர்த்தங்களால் காயமடைந்தவர்கள் மற்றும் குழந்தைகள் குழுவொன்று பாதுகாப்பாக மீட்கப்பட்டு, கட்டுநாயக்க விமானப்படைத் தளத்திற்கு ...

Read moreDetails

தற்காலிகமாக மூடப்பட்ட சிலாபம் வைத்தியசாலை!

கனமழை காரணமாக அனர்த்தத்திற்கு உள்ளான சிலாபம் பொது வைத்தியசாலை மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக மூடப்படும் என வைத்தியசாலையின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சுமித் அத்தநாயக்க ...

Read moreDetails

நிவாரணப் பொருட்களுடன் திருகோணமலையை வந்தடைந்த இந்திய கடற்படைக் கப்பல்!

இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ்.சுகன்யா என்ற கப்பல் 12 தொன் நிவாரண உதவிப் பொருட்களுடன் இன்று திங்கட்கிழமை காலை 10 மணிக்கு திருகோணமலை அஸ்ரப் இறங்கு துறையை வந்தடைந்தது. ...

Read moreDetails
Page 309 of 642 1 308 309 310 642
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.