Tag: Yarlthinakkural

அமைச்சுக்களுக்கான ஒதுக்கீடுகள் நிறைவேற்றம்

2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் குழுநிலை விவாதத்தின் 12 ஆவது நாள் இன்றாகும். இதன்போது இளைஞர் அலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு, மகளிர் மற்றும் சிறுவர் ...

Read moreDetails

வட்டுவாகல் பாலம் உடைந்தது!

வெள்ளப்பெருக்கு காரணமாக முல்லைத்தீவு வட்டக்கல் பாலம் இரண்டு இடங்களில் உடைந்துள்ளதாக மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. முல்லைத்தீவு நந்திக்கடல் ஊடாக அமைந்துள்ள இந்தப் பாலம், முல்லைத்தீவு ...

Read moreDetails

யாழ்ப்பாணத்தை உலுக்கிய துயரச் சம்பவம்!

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று கடந்‌த வெள்ளிக்கிழமை கலா ஓயா பகுதியில் வெள்ளத்தில் சிக்கி மூழ்கியிருந்தது. அதில் காணாமல் போயிருந்த யாழ்ப்பாணத்தை ...

Read moreDetails

உச்சத்தை தொட்டது மரக்கறிகளின் விலை!

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு கிடைக்கும் மரக்கறிகளின் மொத்த விலைகள் சடுதியாக உயர்ந்துள்ளன. இதன்படி, ஒரு கிலோகிராம் கரட் 700 ரூபா முதல் 1000 ரூபா வரை ...

Read moreDetails

ஒத்திவைக்கப்பட்ட பாராளுமன்ற அமர்வு!

பாராளுமன்ற நடவடிக்கைகள் இன்று நண்பகல் 12.30 மணியளவில் ஒத்திவைக்கப்படவிருந்த நிலையில், தற்போது இடைநடுவிலேயே ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதன்படி, அடுத்த பாராளுமன்ற அமர்வு டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி ...

Read moreDetails

தேவையற்ற விதத்தில் பொருட்களைப் பதுக்க வேண்டாம்!

நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த சூழ்நிலை காரணமாக மக்கள் அதிகளவில் பொருட்களை சேகரிக்கும் நிலையில் தேவையற்ற வகையில் அச்சம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என நுகர்வோர் அலுவல்கள் ...

Read moreDetails

இலங்கைக்கு நிவாரண உதவி வழங்கிய சீனா!

டித்வா புயல் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்காக ஒரு இலட்சம் அமெரிக்க டொலரை சீனா வழங்கியுள்ளது. இந்த நிதியை சீன செஞ்சிலுவை சங்கம், இலங்கை செஞ்சிலுவை ...

Read moreDetails

இலங்கைக்கு உடனடி அவசர நிவாரணம்!

டித்வா புயல் காரணமாக பாதிப்பை எதிர்நோக்கியுள்ள இலங்கைக்கு உடனடி அவசர நிவாரணமாக அவுஸ்திரேலிய அரசாங்கம் ஒருமில்லியன் அவுஸ்திரேலிய டொலரை வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த நிதியானது பாதிக்கப்பட்ட மக்களுக்கு ...

Read moreDetails

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு GovPay ஊடாக நன்கொடை

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதை நோக்கமாகக் கொண்டு, GovPay ஊடாக நன்கொடைகளைச் செலுத்தக்கூடிய ஒரு வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நிதி அமைச்சினால் ...

Read moreDetails

பாதுகாப்பு மதிப்பீடுகள் மேற்கொள்ளும் வரை வீடு திரும்ப வேண்டாம்!

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் மாவட்ட அலுவலகங்களின் அதிகாரிகள் ஆய்வுகளை நடத்தி தங்கள் உத்தியோகபூர்வ தீர்மானங்களை வெளியிடும் வரை பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப வேண்டாம் என ...

Read moreDetails
Page 310 of 642 1 309 310 311 642
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.