Tag: Yarlthinakkural

வீதியில் ஓட ஓட சினிமாப் பாணியில் வாள்வெட்டு!

-இளைஞன் சம்பவ இடத்தில் பலி- யாழ்ப்பாணம் திருநெல்வேலிச் சந்தியில் இளைஞர் ஒருவர் மிக கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. கொலை ...

Read moreDetails

டித்வா கோரத்தாண்டவம் : 334 மரணம், 370 பேர் மாயம்!

-11 இலட்சம் பேர் நிர்க்கதி--வடக்கில் 6 பேர் மரணம்- டித்வா புயல் தாக்கத்தை அடுத்து இலங்கையில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக நேற்றுவரை 334 பேர் உயிரிழந்தமையை ...

Read moreDetails

மாவிலாறு உடைப்பெடுப்பு : 1000 பேரின் நிலை என்ன?

-மீட்பில் விமானப்படை துரிதம்- மாவிலாறு அணைக்கட்டு உடைந்தமையினால் சிக்கித் தவித்த மக்களை மீட்கும் நடவடிக்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் நேரடி மேற்பார்வையின் கீழ் செயற்படுத்தப்படுகின்றது. இதுவரையில் விமான ...

Read moreDetails

பேராதனை மண்சரிவு : 24 பேர் பரிதாபப் பலி, 45 பேர் மாயம்!

-மீட்பு துரிதகதியில்- கண்டி மற்றும் பேராதனை பொலிஸ் பிரிவுகளில் உள்ள அலவதுகொட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரம்புகேவெல மற்றும் சரசவிகம ஆகிய இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்த ...

Read moreDetails

இன்றைய ராசி பலன் – 01.12.2025

இன்று நீங்கள் பொறுமையிழந்து காணப்படுவீர்கள். பிரார்த்தனை மற்றும் வழிபாடு மூலம் ஆறுதல் பெறலாம். தேவையற்ற வார்த்தைகளை தவிர்க்க கவனமாக உரையாட வேண்டும். இன்று இனிமையான தருணங்கள் காணப்படும். ...

Read moreDetails

யாழில் மாவீரர் தினத்தன்று வர்த்தக நிலையங்கள் பூட்டு!

மாவீரர் தினத்தை முன்னிட்டு யாழ். தென்மராட்சி பிரதேச வர்த்தக நிலையங்கள் இன்று வியாழக்கிழமை முழுமையாக மூடப்பட்டன. தென்மராட்சி பிரதேசத்தின் சாவகச்சேரி, கைதடி மற்றும் கொடிகாமம் ஆகியவற்றின் சந்தைகள், ...

Read moreDetails

அனர்த்தத்தால் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதியின் நிதி

அதிக மழையுடன் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு உள்ளிட்ட திடீர் அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களுக்கு தலா 10 இலட்சம் ரூபா வழங்குமாறு ஜனாதிபதி நிதியத்திற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ...

Read moreDetails

ஒத்திவைக்கப்பட்ட வரவு – செலவுத்திட்ட விவாதம்

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட விவாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, பாராளுமன்றத்தில் 2026 ஆம் ஆண்டுக்கான ...

Read moreDetails

அனர்த்த மரணங்கள் 39 ஆக உயர்வு

நாட்டில் நிலவும் அசாதாரணமான வானிலை காரணமாக இதுவரை 39 அனர்த்த மரணங்கள் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 17 மாவட்டங்களில் உள்ள 79 பிரதேச ...

Read moreDetails

தமிழீழ தேசியக்கொடியுடன் வானில் பறந்த ட்ரோன்!

-அவுஸ்திரேலியாவில் மாவீரர் நினைவேந்தல்- தமிழீழப் போராட்டத்தில் உயிர்நீத்த தமது உறவுகளை நினைவுகூறும் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் அவுஸ்திரேலியாவில் முன்னெடுக்கப்பட்டது. தேசிய நினைவெழுச்சி நாளான இன்று பசுபிக் ...

Read moreDetails
Page 318 of 645 1 317 318 319 645
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.