Tag: Yarlthinakkural

இலங்கைக்கு உடனடி அவசர நிவாரணம்!

டித்வா புயல் காரணமாக பாதிப்பை எதிர்நோக்கியுள்ள இலங்கைக்கு உடனடி அவசர நிவாரணமாக அவுஸ்திரேலிய அரசாங்கம் ஒருமில்லியன் அவுஸ்திரேலிய டொலரை வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த நிதியானது பாதிக்கப்பட்ட மக்களுக்கு ...

Read moreDetails

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு GovPay ஊடாக நன்கொடை

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதை நோக்கமாகக் கொண்டு, GovPay ஊடாக நன்கொடைகளைச் செலுத்தக்கூடிய ஒரு வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நிதி அமைச்சினால் ...

Read moreDetails

பாதுகாப்பு மதிப்பீடுகள் மேற்கொள்ளும் வரை வீடு திரும்ப வேண்டாம்!

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் மாவட்ட அலுவலகங்களின் அதிகாரிகள் ஆய்வுகளை நடத்தி தங்கள் உத்தியோகபூர்வ தீர்மானங்களை வெளியிடும் வரை பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப வேண்டாம் என ...

Read moreDetails

இலங்கை விமானப் படையின் முக்கிய அறிவிப்பு!

வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு போன்ற அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ட்ரோன்களைப் பறக்க விடுவதை தவிர்க்குமாறு இலங்கை விமானப்படை பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது. கட்டுபாடுகள் இன்றி ட்ரோன்களை பறக்கவிடுவதனால் முக்கியமான ...

Read moreDetails

இன்றைய தங்க விலை நிலைவரம்

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை கணிசமாக அதிகரித்ததை தொடர்ந்து இலங்கையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. அதன்படி, இன்று திங்கட்கிழமை சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை 4,238 அமெரிக்க ...

Read moreDetails

சீரற்ற காலநிலை : யாழில் இதுவரை 46, 638 பேர் பாதிப்பு

யாழில். கடந்த சில தினங்களாக நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக மூவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர் என யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் ...

Read moreDetails

டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு துணை நிற்கத் தயார்

'டிட்வா புயல் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்குத் துணை நிற்கத் தமிழ்நாடு தயாராக உள்ளது' என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ...

Read moreDetails

ஹாங்காங்கில் தீ விபத்து : 128 பேர் கருகிப் பலி, 200 பேர் மாயம்!

-சந்தேகத்தில் 6 பேர் கைது- சீனாவின் தன்னாட்சி பிராந்தியமான ஹாங்காங்கின் தாய்போ மாவட்டத்தில் உள்ள வாங் புக் கோர்ட் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று முன்தினம் பயங்கர ...

Read moreDetails

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் இலங்கை கிரிக்கெட்!

இலங்கையில் தற்போது ஏற்பட்டிருக்கும் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவுவதற்கு இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் முன்வந்துள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக இலங்கையில் டிட்வா சூறாவளி காரணமாக ...

Read moreDetails

அரசாங்க அலட்சியத்தால் பாதிப்புக்கள் அதிகரிப்பாம்

-தலதா அதுகோரலின் கண்டுபிடிப்பு- சீரற்ற காலநிலை தொடர்பில் முன்கூட்டியே எதிர்வுகூறப்பட்டுள்ளபோதும் அரசாங்கம் அனர்த்த முகாமை த்துவத்துக்கான முன் ஆயத்த நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால் பாதிப்புக்களையும், உயிரிழப்புக்களையும் குறைத்துக் கொண்டிருக்கலாம். ...

Read moreDetails
Page 317 of 648 1 316 317 318 648
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.