Tag: Yarlthinakkural

கருணைப்பால ஸ்தாபகர் ஆ.சி. நடராஜாவின் 14 ஆம் ஆண்டு நினைவுதினம்

வயாவிளான் மத்திய மகா வித்தியாலயத்தின் முன்னைநாள் அதிபரும், யாழ். தினக்குரல் பத்திரிகையின் முன்னைநாள் பொதுமுகாமையாளரும், கருணைப்பாலத்தின் ஸ்தாபகருமாகிய அமரர் ஆ.சி. நடராஜாவின் 14 ஆம் ஆண்டு சிரார்த்த ...

Read moreDetails

இன்றைய தங்க விலை நிலைவரம்

கொழும்பு, செட்டியார் தெருவில் இன்று சனிக்கிழமை விற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலை நிலைவரம் வருமாறு, 1 பவுண் தங்கம் (22 கரட்) - ரூ.303,600 1 பவுண் ...

Read moreDetails

கடுகன்னாவில் மண்சரிவு : ஒருவர் பலி!

கண்டி - கொழும்பு பிரதான வீதியில், பஹல கடுகன்னாவ பகுதியில் இன்று காலை ஒரு விற்பனை நிலையம் மீது பாரிய கல்லுடன், மண்மேடு சரிந்து விழுந்துள்ளது. இந்த ...

Read moreDetails

யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கான நேர்முகத் தேர்வு டிசம்பர் 7 இல்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்காக கோரப்பட்ட விளம்பரத்தின் அடிப்படையில் விண்ணப்பித்துள்ள அனைத்து விண்ணப்பதாரிகளையும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்குமாறு யாழ். பல்கலைக்கழக பதிவாளருக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது. ...

Read moreDetails

குருநகர் கடலில் சிறுவன் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம் - குருநகர் கடலில் சிறுவன் ஒருவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குருநகரைச் சேர்ந்த ஜோர்ஜ் ஸ்ரிபன் மதிவாணன் என்ற 17 வயதான சிறுவனே இவ்வாறு உயிரிழந்தார். ...

Read moreDetails

உத்தரவாத விலை, உரமானியம் இரண்டையும் வழங்குவதற்கு இந்த அரசாங்கம் தவறி விட்டது

-எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ- பொருட்களுக்கான உத்தரவாத விலைகள், உரமானியம் இரண்டையும் அரசாங்கம் வழங்கத் தவறிவிட்டது. விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு நியாயமான உத்தரவாத விலைகளை எதிர்பார்த்த போதிலும் ...

Read moreDetails

யாழ். இ.போ.ச பஸ் பழுது : பயணிகள் பாதிப்பு!

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் இருந்து இன்று சனிக்கிழமை காலை பருத்தித்துறை நோக்கி புறப்பட்ட இலங்கைப் போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் நாகர்கோவில் பகுதியில் பழுதடைந்து ...

Read moreDetails

மட்டு. தாந்தாமலையை தொல்பொருள் இடம் எனக் குறிப்பிட்டு பெயர்ப்பலகைகள் நாட்டல்

-சந்தேகத்தை ஏற்படுத்துவதாக முன்னாள் எம்.பி. அரியநேத்திரன் தெரிவிப்பு- மட்டக்களப்பு படுவான்கரைப் பகுதியில் இரண்டு இடங்களில் 'தொல்லியல் இடம்' என மும்மொழிகளில் எழுதப்பட்ட புதிய பெயர்ப்பலகைகள் நாட்டப்பட்டுள்ளமை சந்தேகத்தை ...

Read moreDetails

போதைப்பொருள் கடத்தல்: SJB உறுப்பினருக்கு எதிராக நடவடிக்கையாம்

தெற்கு கடலில் தடுத்து நிறுத்தப்பட்ட மீன்பிடி படகில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட பெரிய அளவிலான போதைப்பொருள் தொடர்பாக கைது செய்யப்பட்ட உள்ளூராட்சி மன்ற வேட்பாளர் ஒருவருக்கு எதிராக கட்சி ...

Read moreDetails

அரகலயவை ஜனநாயக ரீதியில் கட்டுப்படுத்தினேன் – கூறுகிறார் ரணில் விக்கிரமசிங்க

நாட்டில் நடைபெற்ற அரகலய போராட்டத்தை ஜனநாயக ரீதியில் கட்டுப்படுத்தியதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அத்தகைய போராட்டங்களுக்கு சர்வதேச சக்திகளின் ஆதரவு இருந்தாலும் இல்லாவிட்டாலும், அதற்குப் ...

Read moreDetails
Page 332 of 642 1 331 332 333 642
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.