Tag: Yarlthinakkural

சமூக வலைதளத்தில் உள்ள சிறுவர் கணக்குகளை நீக்கவும் : அவுஸ்ரேலிய அரசு அதிரடி உத்தரவு

அவுஸ்ரேலிய அரசாங்கம் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதித்தது. இந்தத் தடையானது எதிர்வரும் மாதம் 10 ஆம் திகதி முதல் அமலுக்கு ...

Read moreDetails

வடக்கு – கிழக்கில் சுற்றுலாத்துறை தமிழ் மக்களின் வரலாறு, பாரம்பரியம், பண்பாடு ஆகியவை சிதையாதவாறு வளர்ச்சியடைய வேண்டும்

-த.சுபேசன்- தமிழ் மக்களுடைய வரலாறு, பாரம்பரியம் மற்றும் பண்பாடு ஆகியவற்றை சிதைக்காத வகையில் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் சுற்றுலாத்துறை வளர்ச்சி காணப்பட வேண்டும். இதனை தமிழ் ...

Read moreDetails

டிப்ளோமா கற்கைக்கு விண்ணப்பிக்க முடியும்

மனைப்பொருளியல் டிப்ளோமா சான்றிதழ் (என். வி. கியூ. லெவல் 4) கற்கை நெறியுடன் இணைந்த ஆடை வடிவமைத்தலுக்கான தொழில் தகைமை முறைமை பயிற்சி வகுப்பு எதிர்வரும் ஜனவரி ...

Read moreDetails

கொடிகாமத்திலும் மாவீரர் வாரம் ஆரம்பம்

-த.சுபேசன்- கொடிகாமம் மாவீரம் துயிலும் இல்ல முன்றலில் மாவீரர் வார ஆரம்ப நாள் நிகழ்வுகள் நேற்று வெள்ளிக்கிழமை முற்பகல் 10.30 மணிக்கு இடம்பெற்றது. இந்நிகழ்வில் மாவீரர்களுக்கு அக ...

Read moreDetails

மீனவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும்

-முல்லைத்தீவில் நடைபவனி- -பா.சதீஸ்- 'சர்வதேச மீன்பிடியை ஒழித்து எமது உள்ளூர் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்போம்' என்ற தொனிப்பொருளில் விழிப்புணர்வு நடைபவனியொன்று நேற்று முல்லைத்தீவு கடற்கரையில் இடம்பெற்றது. சர்வதேச ...

Read moreDetails

முறையாக மக்களுக்கு சேவை செய்யாவிடின் அரசு கவிழ்க்கப்படும்

பொய் கூறுவதை நிறுத்திவிட்டு முறையாக மக்களுக்கு சேவை செய்ய ஆரம்பிக்காவிடின் எந்தவொரு நேரத்திலும் அரசாங்கத்தை கவிழ்க்க தாயாராக இருக்கிறோம் என பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர், நாமல் ...

Read moreDetails

32 வருடங்களின் பின் வீட்டு உறுதிகள் கையளிப்பு!

வீடமைப்பு அதிகார சபையினால் வழங்கப்பட்ட வீடுகளுக்கான உறுதிப் பத்திரங்கள் 32 வருடங்களின் பின்னர் நேற்று முன்தினம் 19 பேருக்கு வழங்கிவைக்கப்பட்டுள்ளன. குருநகர்ப் பகுதியில் 1983ஆம் ஆண்டு காலப் ...

Read moreDetails

ஆளணிப் பற்றாக்குறைகளால் வடக்கு சுதேச மருத்துவத்துறை பெரும் நெருக்கடி நிலையில்!

வடக்கு மாகாண சுதேச மருத்துவத்துறையை வினைத்திறனாக முன்னெடுத்துச் செல்வதற்கு தாதிய உத்தியோகத்தர்கள், சுகாதாரத் தொழிலாளர்கள், சுகாதார உதவியாளர்கள், சுகாதார தூய்மை பணியாளர்கள், மருந்துக் கலவையாளர்கள் உள்ளிட்ட ஊழியர் ...

Read moreDetails

சட்டவிரோத மணல் அகழ்வு : தாளையடியில் இருவர் கைது

-கஜிந்தன்- வடமராட்சி கிழக்கு, தாளையடிப் பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்டுக்கொண்டிருந்த டிப்பரொன்றை கைப்பற்றிய மருதங்கேணி பொலிஸார் இது தொடர்பில் இரு சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர். மருதங்கேணி ...

Read moreDetails

இன, மதவாதத்தை தூக்கி சுமப்பவர்கள் எதிர்கட்சியினர் : எம்.பி. குகதாசன்

மதம் என்பது அபினைப் போன்றது என்று கார்ல்ஸ் மார்க்ஸ் கூறியது உண்மை என்பதனை இந்த பாராளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலரின் செயற் பாடுகளில் இருந்து அறிந்து ...

Read moreDetails
Page 333 of 642 1 332 333 334 642
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.