Tag: Yarlthinakkural

அரச எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்பாளர்கள் எருமைகள்

-புல் கட்டுகளை தொங்கவிட்ட அரச ஆதரவாளர்கள்- நுகேகொடையில் நடைபெறவிருக்கும் கூட்டு எதிர்க்கட்சியின் பொதுக் கூட்டத்தில் 'எருமைகள் மட்டுமே' கலந்துகொள்ளும் என்று கூறி, தெஹிவளை மற்றும் கொ{ஹவலவைச் சுற்றியுள்ள ...

Read moreDetails

டெங்கு பரவக் கூடிய சூழல் : வீட்டின் உரிமையாளர்கள் மூவருக்கு தண்டம்

-க.கனகராசா- டெங்கு பரவக் கூடிய வகையில் சூழலை வைத்திருந்த வீட்டின் உரிமையாளர்கள் மூவருக்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தால் 24 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 6ஆம் ...

Read moreDetails

காய்ச்சல் காரணமாக குடும்பஸ்தர் மரணம்

-சி.ஜெகதீஸ்வரன்- வயிற்று வீக்கம் காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளம் குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் கைதடி மத்தி கைதடியைச் சேர்ந்த சுந்தரம் ...

Read moreDetails

வட, கிழக்கு இளம் மீனவர்கள் இணைந்து பயணிப்பது காலத்தின் கட்டாயம் : ஜாட்சன் பிரிடாரோ!

-சொ.வர்ணன்- வடக்கு, கிழக்கு பகுதிகளிலுள்ள இளம் மீனவர்கள் இணைப்பின் மூலம் பல விடயங்களை சாதிக்கலாமென மன்னார் சமூக அபிவிருத்திக்கான மையத்தின் நிகழ்ச்சித் திட்ட முகாமையாளர் ஜாட்சன் பிரிடாரோ ...

Read moreDetails

துவிச்சக்கரவண்டியில் சென்ற குடும்பஸ்தர் மயங்கி வீழ்ந்து உயிரிழப்பு!

-கஜிந்தன், சி.ஜெகதீஸ்வரன்- துவிச்சக்கரவண்டியில் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் கேணியடி வட்டுக்கோட்டைப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது. இதன்போது வட்டுக்கோட்டை ...

Read moreDetails

உடுவில் பகுதியில் 180 லீற்றர் கோடா மீட்பு!

-பா.பிரதீபன்- சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடுவில் பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போது கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் 180 லீற்றர் கோடா கசிப்பு உற்பத்தி செய்யும் ...

Read moreDetails

பரீட்சை மேற்பார்வையாளர் நிறைவெறியில் மேற்பார்வை

-பூநகரி பாடசாலையில் ஒருவர் இடைநிறுத்தம்- -சு.பாஸ்கரன்- கிளிநொச்சி பூநகரிப் பகுதியில் உயர்தரப் பரீட்சை நிலையமாக செயற்படும் பாடசாலை பரீட்சை மண்டபத்தில் பரீட்சை மது போதையில் கடமையிலிருந்த பரீட்சை ...

Read moreDetails

உடல் நலத்திற்கு கேடாக அரிசிப் பைகள் வைத்திருந்தவருக்கு தண்டம்

-க.கனகராசா- மனித உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கக் கூடிய வகையில் அரிசிப் பைகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் மொத்த வியாபார நிலையத்தின் உரிமையாருக்கு 20 ஆயிரம் ரூபா தண்டம் ...

Read moreDetails

பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் போதைப்பொருளை ஒழிக்கும் செயற்பாடு வெற்றியளிக்காது

நாட்டின் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்காமல் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை வெற்றியளிக்காது என்று சர்வஜன பலய பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர தெரிவித்தார். பாராளுமன்றத்தில் ...

Read moreDetails

ஹெரோயின் கடத்தல் வழக்கு – ஐந்து பேருக்கும் மரண தண்டனை

-மேல்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்தது- 2019 ஆம் ஆண்டில் 151.341 கிலோகிராம் ஹெரோயின் கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட ஐந்து நபர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மேல்முறையீட்டு நீதிமன்றம் ...

Read moreDetails
Page 334 of 642 1 333 334 335 642
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.