Tag: Yarlthinakkural

அடுத்த ஆண்டில் பெரிய வெங்காயம் 150 ரூபாவுக்கு கொள்வனவு

-பிரதி வர்த்தக அமைச்சர் ஜயவர்தன- அரசாங்கம் நெல்லை 120 ரூபாவுக்கு கொள்வனவு செய்வதுடன், பெரிய வெங்காயத்தை அடுத்த வருடத்தில் 150 ரூபாவுக்கு கொள்வனவு செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக பிரதி ...

Read moreDetails

யாழில் டெங்குப் பரம்பல் ஆபத்தான கட்டத்தில்

-உயிர் இழப்பு ஏற்படும் அபாயம்- -சொ.வர்ணன்- யாழ். மாவட்டத்தில் டெங்கு நோய்த் தாக்கம் கடந்த செப்டம்பர் மாதத்திற்கு பின்னர் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.கரவெட்டி பிரதேச செயலர் பிரிவில் ...

Read moreDetails

தமிழர் தாயகமெங்கும் உணர்வெழுச்சியுடன் மாவீரர் வாரம் நேற்று ஆரம்பம்

-நல்லூரில் மாவீரர் கல்வெட்டு திறந்து வைப்பு--பல இடங்களிலும் உணர்வுபூர்வ அஞ்சலி- மாவீரர் வாரம் நேற்று ஆரம்பமாகியுள்ள நிலையில் வடக்கு, கிழக்கு தமிழர் தாயகம் எங்கும் உணர்வெழுச்சியுடன் அஞ்சலி ...

Read moreDetails

இன்றைய வானிலை

நாடு முழுவதிலும் அடுத்துவரும் சில தினங்களுக்கு மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் அடிக்கடி மழை ...

Read moreDetails

இன்றைய ராசி பலன் – 22.11.2025

இன்றைய நாள் சுமூகமாகச் செல்லும். நண்பர்கள் மற்றும் நெருங்கியவர்கள் உங்கள் மீது நம்பிக்கையுடன் இருப்பார்கள். இன்று நீங்கள் மகிழ்ச்சியுடன் இருக்கலாம். உங்கள் கடின முயற்சி மூலம் நீங்கள் ...

Read moreDetails

அரசுக்கு எதிராக நடத்தப்படவுள்ள 1000 பேரணிகள்!

-ஹரின் பெர்னாண்டோ- அரசாங்கத்திற்கு எதிராக 1000 பேரணிகள் நடத்தப்படவுள்ளதாக ஐக்கிய தேசிக் கட்சியின் பிரதி பொதுச் செயலாளர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள் நடத்தும் நுகேகொடை ...

Read moreDetails

ஊடக அடையாள அட்டைகள் இடைநிறுத்தம்!

அமைச்சர்களின் ஊடக செயலாளர்கள் மற்றும் அரச நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு ஊடக அடையாள அட்டைகளை வழங்குவதை இடைநிறுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த காலங்களில் ஏராளமான ஊடக ...

Read moreDetails

நயினாதீவு கடற்போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் : வேலணை பிரதேச சபையிடம் வலியுறுத்து

நயினாதீவின் கடற் போக்குவரத்தில் இருக்கும் இடர்பாடுகளை கழைந்து மக்களுக்கு பாதுகாப்புடன் கூடிய இயல்பான போக்குவரத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேலணை பிரதேச சபையின் மாதாந்தக் ...

Read moreDetails

மகிந்தவின் பேரணி : ஒலிபெருக்கிகளை அகற்றிய பொலிஸார்!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் நுகேகொடையில் இன்று நடைபெறவுள்ள பேரணியில் பாரிய சத்தத்துடன் இயங்கிய ஒலிபெருக்கிகள் பொலிஸாரால் அகற்றப்பட்டுள்ளது. மிரிஹான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனந்த சமரக்கோன் ...

Read moreDetails

பங்களாதேஷில் நிலநடுக்கம்

பங்களாதேஷில் இன்று வெள்ளிக்கிழமை ஏற்பட்ட 5.7 ரிச்டர் அளவிலான நிலநடுக்கத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர். நிலநடுக்கத்தினால் அடர்த்தியான சனத்தொகை கொண்ட பங்களாதேஷ் தலைநகரான டாக்கா உட்பட ...

Read moreDetails
Page 338 of 645 1 337 338 339 645
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.