Tag: Yarlthinakkural

தமிழரசுக் கட்சி பற்றி அதிகம் கவலைப்படாதீர் – இளங்குமரன் எம்.பி.க்கு வைத்தியர் சத்தியலிங்கம் எம்.பி. ஆலோசனை

தமிழரசுக் கட்சி பற்றி அதிகம் கவலைப்படுவதனால் உங்களின் உடல் நலனுக்கு கேடு ஏற்படுமென்பதால் அக்கட்சி பற்றி நீங்கள் அதிகம் கவலைப்பட வேண்டாமென தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட ...

Read moreDetails

யாழ். மாவட்டத்தில் பதிவு செய்யப்படாதுள்ள முதியோர் இல்லங்கள் பதிவு செய்யப்பட வேண்டும் : அரசாங்க அதிபர் பிரதீபன்

-சொ.வர்ணன்- யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது 13 முதியோர் இல்லங்கள் செயற்பட்டு வருகின்றன. அவற்றில் மூன்று முதியோர் இல்லங்கள் இதுவரை பதிவு செய்யப்படாது இயங்கி வருகின்றன. இவ்வாறு பதிவு ...

Read moreDetails

வளர்ச்சி என்ற வார்த்தையை பயன்படுத்துவதற்கு எதிர்க் கட்சியினருக்கு தடை விதிக்க வேண்டும்

-நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பத்மகுமார- எதிர்க் கட்சியினர் வளர்ச்சி என்ற வார்த்தையைப் பற்றி பேசுவதைத் தடை செய்ய வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ...

Read moreDetails

சிறுவர் மருத்துவமனைகளில் திரிபோசவுக்கு தட்டுப்பாடு

நாடு முழுவதும் உள்ள பல மகப்பேறு மற்றும் சிறுவர் மருத்துவமனைகளில் திரிபோசவுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் மருத்துவ தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவர் ...

Read moreDetails

முத்துநகர் விவசாயிகள் கொடும்பாவி எரித்து நேற்று போராட்டம்

திருகோணமலை முத்துநகர் விவசாயிகள் நேற்று வியாழக்கிழமை கடும் மழையையும் பாராது கொடும்பாவி எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். திருகோணமலை மாவட்டம் முத்துநகர் கிராமத்தைச் சேர்ந்த 351 விவசாய குடும்பங்கள் ...

Read moreDetails

60 வருடங்களாக புனரமைக்கப்படாத மீசாலை தட்டாங்குளம் வீதி வழக்கு

-மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு- மீசாலை தட்டாங்குளம் வீதியை புனரமைக்காமல் 60 வருடங்களாக புறக்கணிப்பு செய்யப்பட்டமை தொடர்பான வழக்கில் முன்னிலையாகுமாறு சாவகச்சேரி பிரதேச சபை செயலாளர், ...

Read moreDetails

அவசரமாக தரையிறங்கிய உலகின் மிகப்பெரிய விமானம்!

டுபாயிலிருந்து அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நோக்கிச் சென்ற EK-434 ரக எமிரேட்ஸ் விமானம் நேற்று வியாழக்கிழமை இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் பயணித்த பயணி ...

Read moreDetails

‘அரசு கூறும் பொய்களுக்கு வரி விதித்தால் நாட்டின் கடன் முடிந்துவிடும்’ – சுஜீவ சேனசிங்க

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும், அரசாங்கத்தில் உள்ளவர்களும் குறிப்பிடும் பொய்களுக்கு வரி அறவிட்டால், நாட்டின் மொத்த கடன்களையும் செலுத்தி விடலாம் ஏனெனில் அந்தளவுக்கு அவர்கள் பொய்களை கூறுகின்றனர் என ...

Read moreDetails

இலங்கை – இந்திய மின் கட்டமைப்பு உயர் மின்னழுத்த பாதை மூலம் இணைக்கப்படும்

இலங்கை - இந்திய மின் கட்டமைப்பு உயர் மின்னழுத்த பாதையின் மூலம் இணைக்கப்படும் என மின் சக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று தனது ...

Read moreDetails

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் பொலிஸ் சார்ஜன்ட் கைது!

வவுனியா – நெடுங்கேணி பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸர் சார்ஜன்ட் ஒருவர் இலஞ்சம் பெற்றபோது கையும் களவுமாக கைது செய்யப்பட்டுள்ளார். முறைப்பாடு ஒன்று தொடர்பாக பொதுமகன் ஒருவரிடம் ...

Read moreDetails
Page 339 of 642 1 338 339 340 642
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.