Tag: Yarlthinakkural

தமிழரின் ‘ஒருத்தனுக்கு ஒருத்தி’ கலாசாரத்தை கடைப்பிடிக்காதவர்கள் தமிழரின் கலாசாரத்தை உயர்த்துவதா? – இளங்குமரன்

ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற தமிழரின் கலாசாரத்தை கடைப்பிடிக்காது, யாரை திருமணம் முடித்துள்ளேன் என்பதைக் கூட கூற முடியாதவர்கள் தமிழரின் கலாசாரத்தை உயர்த்தப்போவதாக கூறிக்கொண்டிருக்கின்றனர். இவரின் வெற்றுப்பேச்சுக்களால் யாழ். ...

Read moreDetails

மாவீரர் வாரத்தை முன்னிட்டு மன்னாரில் மாவீரர்களின் பெற்றோர் மதிப்பளிப்பு!

மாவீரர் வாரத்தை முன்னிட்டு மன்னார் மாவட்டத்தில் உள்ள மாவீரர்களின் பெற்றோர், உரித்துடையோர் ஆகியோரை ஒன்றிணைத்து அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் மன்னார் ...

Read moreDetails

நல்லூர் நினைவாலயம் இன்று அங்குரார்ப்பணம்

தாய்மண்ணின் விடியலுக்காக வித்தாகிப்போனவர்களின் நல்லூர் நினைவாலயம் இன்று வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்படும் என ஏற்பாட்டுக் குழு அறிவித்துள்ளது. தாய்மண்ணுக்காக தம் உயிர்களை அர்ப்பணித்தவர்களுடன் ...

Read moreDetails

யாழில் முதியவரை கொடூரமாகத் தாக்கிய இளைஞர்கள்!

யாழ். புன்னாலைக்கட்டுவன் தெற்குப் பகுதியில் உள்ள கள்ளுத்தவறணை ஒன்றில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை முதியவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் குறித்த முதியவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக ...

Read moreDetails

வடக்கு – கிழக்கு மாகாண ஆட்சியை ஆளுநரிடம் ஒப்படைத்தது ஜனநாயக விரோதம் – சுரேஷ் பிரேமச்சந்திரன்!

வடக்கு, கிழக்கில் உள்ள மாகாணத்தை ஆளுநரிடம் கையளித்து விட்டு இருப்பது என்பது ஜனநாயக விரோத செயல். தமிழ் மக்களுக்கு கிடைத்த உரிமைகள் அரசாங்கம் மறுதலிக்கிறது என்பதே இதன் ...

Read moreDetails

இன்றைய வானிலை

வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் அடிக்கடி மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் ...

Read moreDetails

இன்றைய ராசி பலன் – 21.11.2025

கடின உழைப்பின் மூலம் தான் வெற்றி கிடைக்கும். இன்று நீங்கள் சுய முன்னேற்றத்திற்கான பாதையில் செல்வீர்கள்.அதற்கு வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொள்வீர்கள். இன்று வெற்றி பெறுவதற்கு உங்கள் ...

Read moreDetails

வடக்கில் இராணுவத்தால் பாதிக்கப்பட்ட சிகை அலங்கரிப்பாளர்களின் வாழ்வாதாரம்

வட மாகாணத்துக்கு உட்பட்ட இடங்களில் இராணுவத்தினரால் வன்னி பகுதியில் ஒரேயொரு சிகை அலங்கரிப்பு நிலையம் மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது என அமைச்சர் பிமல் ரத்நாயக்க பாராளுமன்றில் தெரிவித்த ...

Read moreDetails

மீனவர்கள் வலையில் சிக்கிய அரிய வகை மீன்!

மன்னார் வளைகுடா கடற்பரப்புக்குள் மீன் பிடிக்கச் சென்ற பாம்பன் நாட்டுப்படகு மீனவர்கள் வலையில் 112 கிலோ நிறை கொண்ட மஞ்சள் வால் கேரை மீன் சிக்கியதால் பாம்பன் ...

Read moreDetails

யாழ். விவசாயிகளுக்கு முக்கிய அறிவித்தல்

யாழ். மாவட்டத்தில் நெற்பயிரில் இலை மடிச்சு கட்டி நோய் தாக்கம் உணரப்படும் நிலையில், விவசாயிகள் உரிய காலப் பகுதியில் அருகில் உள்ள விவசாய போதனா ஆசிரியர்களின் ஆலோசனைகளை ...

Read moreDetails
Page 343 of 645 1 342 343 344 645
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.