Tag: Yarlthinakkural

இந்திய இழுவைமடி படகுகளை கட்டுப்படுத்தாமல் கடற்றொழிலை எவ்வாறு அபிவிருத்தி செய்ய முடியும்

-வடமராட்சி வடக்கு க.கூ.ச. சமாச உபதலைவர் வர்ணகுலசிங்கம்- 2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் கடற்றொழிலை அபிவிருத்தி செய்யப் போவதாக ஜனாதிபதி அறிவித்திருந்தார். ஆனால் ...

Read moreDetails

நாட்டின் அனைத்து மக்களுக்கும் மாகாணசபைத் தேர்தல் அவசியம்

வடக்கு, கிழக்கு மட்டுமன்றி நாட்டின் அனைத்து மக்களுக்கும் மாகாண சபையில் தேவை அவசியமாக உள்ளதால், யார் வெற்றி பெற்றாலும் பரவாயில்லை மாகாண சபைத் தேர்தலை நடத்தப்பட வேண்டுமென ...

Read moreDetails

கரப்பந்தாட்டத் தொடர் : யாழ். பல்கலை மாணவர்கள் தெரிவு!

இலங்கையின் மஞ்சி சூப்பர் லீக் கரப்பந்தாட்டப் போட்டித் தொடர் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ளது. இப்போட்டித் தொடரில் இலங்கை பல்கலைக்கழக அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடுவதற்காக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் ...

Read moreDetails

மக்களின் பிரச்சினை உணர்ந்து – சம்பள அதிகரிப்பு

சம்பள அதிகரிப்பு கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபடாதபோதும் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை உணர்ந்து சம்பளத்தை அதிகரித்துள்ளோம் என தொழில் பிரதியமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று ...

Read moreDetails

மாகாணசபை முறையும் அதிகார பகிர்வும் எனும் தலைப்பில் மன்னாரில் கருத்தரங்கு

ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் ஏற்பாட்டில் மாகாண சபை முறையும் அதிகார பகிர்வும் என்னும் தலைப்பிலான கருத்தரங்கு அண்மையில் மன்னார் நகரசபை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது . ...

Read moreDetails

மீசாலையில் இடம்பெற்ற சிறுவர் மகிழ்களம் நிகழ்வு

-த.சுபேசன்- மீசாலை மேற்கு வீனஸ் சனசமூக நிலையத்தின் சிறுவர் மகிழ்களம் நிகழ்வு வீனஸ் முன்பள்ளி வளாகத்தில் அண்மையில் இடம்பெற்றிருந்தது. ஓய்வு பெற்ற திறைசேரி கணக்காளர் சிவகுருநாதன் தலைமையில் ...

Read moreDetails

நீரிழிவு விழிப்பூட்டல் செயலமர்வு

-கஜிந்தன்- உலக நீரிழிவு தின நீரிழிவு விழிப்பூட்டல் செயலமர்வு நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரியில் இடம்பெற்றது. இந்த செயலமர்வின் போது நீரழிவு நோய், உயர் ...

Read moreDetails

கடந்த கால அரசுகள் போன்றதே இந்த அரசும்!

கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயத்தில் தற்போதைய அரசாங்கமும் கடந்த அரசாங்கங்களை போன்று அந்த பிரதேச மக்களுக்கு நிர்வாக அதிகாரங்களை வழங்குவதற்கு தடையாக இருந்து செயற்படுகின்றதா? என்று ...

Read moreDetails

விசேட வைத்திய நிபுணர்களுக்கு சேவைச் சட்ட வரைபு

-வெகுசன ஊடக அமைச்சினால் குழு நியமனம்- விசேட வைத்திய நிபுணர்களுக்கான சேவைச் சட்டத்தை வரைவு செய்வதற்காக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சு குழு ஒன்றை நியமித்துள்ளது. ...

Read moreDetails

திருமண விருந்துபசாரத்தில் திருட்டு!

திருமண விருந்துபசாரத்துக்கு இரண்டு ஆடுகள் மற்றும் நான்கு கோழிகளைத் திருடினர் என்ற குற்றச்சாட்டில் ஐந்து சந்தேக நபர்கள் திங்கட்கிழமை கொஸ்லந்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். கொஸ்லந்த, மாகல்தெனிய, ...

Read moreDetails
Page 344 of 642 1 343 344 345 642
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.