Tag: Yarlthinakkural

முல்லைத்தீவு மாவீரர் துயிலும் இல்லத்தில் மழைக்கு மத்தியிலும், சிரமதானம்!

முல்லைத்தீவில் உள்ள களிக்காடு மாவீரர் துயிலும் இல்லத்தில் இந்த ஆண்டுக்கான மாவீரர் நாள் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், மழைக்கு மத்தியிலும் இத்துயிலும் இல்லப் பகுதியில் சிரமதானப் பணிகள் ...

Read moreDetails

நாட்டில் சில இனவாத, மதவாத பிசாசுகள் உள்ளன

-அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்- நாட்டில் சில இனவாத, மதவாத பிசாசுகள் உள்ளன. மக்கள் மத்தியில் இனவாத மற்றும் மதவாத பிரச்சினைகளை கொண்டுவர முயற்சிப்பவர்களுக்கு எதிராக தேசிய மக்கள் ...

Read moreDetails

சொந்த மண்ணில் சோகம் – இந்தியாவை சாய்த்த தென்ஆப்பிரிக்கா அணி

இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இப் ...

Read moreDetails

வெள்ளத்தில் மிதக்கும் பளை பொதுச் சந்தை

நேற்றைய தினம் பெய்த கனமழையினால் பச்சிலைப்பள்ளி பளை பொதுச் சந்தையில் வெள்ளம் தேங்கி கிடந்ததாக மக்கள் தெரிவிக்கின்றனர். மக்கள் தமது அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்காக தினமும் ...

Read moreDetails

இராணுவ ஆக்கிரமிப்பில் துயிலுமில்லங்கள்- நல்லிணக்க முயற்சிகளை மேலும் மேலும் தாமதிக்கும்

தமிழ் மக்களுக்காக போராடிய மாவீர்களின் துயிலும் இல்லங்களில் அவர்களின் சமாதிகளுக்கு மேல் சப்பாத்து கால்களுடன் இராணுவம் விளையாடுவதும், அதில் நடந்து திரிந்து அந்த இடங்களை உதாசீனப்படுத்தவதும் இந்த ...

Read moreDetails

வட்டியற்ற கடன் திட்டத்திற்கு விண்ணப்பம் கோரல்

உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் வட்டி இல்லாத மாணவர் கடன் திட்டத்தின் கீழ் பட்டப் படிப்புகளைக் கற்க மாணவர்களைச் சேர்த்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இதன்படி, ...

Read moreDetails

கொள்கலன் விடுவிப்பு விவகாரம் – அரசாங்கம் தவறு செய்யவில்லை

-முடிந்தால் சி.ஐ.டியில் முறையிடுங்கள்- சட்டவிரோத கொள்கலன் விடுவிப்பு குற்றச்சாட்டில் எமது அரசாங்கம் எந்தவொரு தவறையும் செய்யவில்லை பாராளுமன்றத்தில் சிறப்புரிமையை பயன்படுத்தி அது தொடர்பில் விமர்சிப்பவர்கள் சி.ஐ.டிக்கு சென்று ...

Read moreDetails

14.9 மில்லியன் மட்டும்தானாம் ஜனாதிபதி அநுரகுமாரவின் வெளிநாட்டுப் பயணச் செலவு

-ரணில் விக்கிரமசிங்க 1007.346 மில்லியன் செலவிட்டுள்ளாராம்- முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது பதவிக் காலத்தில் 22 மாதங்களில் 24 வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ளதுடன் அதற்காக மொத்தமாக ...

Read moreDetails

மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது

அம்பாறை – பெரிய நீலாவணை பகுதியில் மகளை தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகம் செய்துவந்த தந்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குடும்பத்தில் 3 ஆவது பிள்ளையான 14 வயது ...

Read moreDetails

‘வியத்புர’ வீட்டுத் திட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட 529 பேருக்கு வீடுகள் உள்ளனவாம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனக்கு கொழும்பில் வீடு இல்லை என கூறுகிறார், ஆனால் 'வியத்புர' வீட்டுத்திட்டத்தில் வீடொன்று ஒதுக்கப்பட்டுள்ளது. மஹிந்தவுக்கு மட்டுமல்லாமல் முன்னாள் அரசியல்வாதிகள், ஆதரவாளர்கள் ...

Read moreDetails
Page 362 of 645 1 361 362 363 645
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.