Tag: Yarlthinakkural

பொலித்தீன் பைகளுக்கு பதிலாக காகிதப் பைகளை உற்பத்தி செய்க

-துறைசார் மேற்பார்வைக் குழு பரிந்துரை- பொலித்தீன் பைகளுக்கு பதிலாக மாற்றீடாகப் பயன்படுத்தக்கூடிய சுற்றுச்சூழலுக்கு உகந்த காகிதப் பைகளை உற்பத்தி செய்யுமாறு சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை ...

Read moreDetails

வீட்டுக்குள் புகுந்த 8 அடி நீள வெங்கிணாந்தி பாம்பு!

முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் விளாத்திகுளம் கிராமத்தில் 8 அடி நீளம் கொண்ட குறித்த வெங்கிணாந்தி பாம்பினை மாவட்ட வனஜீவராசிகள் திணைக்களத்தினர் பிடித்துள்ளனர். விளாத்திகுளம் கிராமத்தில் நேற்று காலை ...

Read moreDetails

சந்தேகநபரை அடையாளம் காண உதவிகோரும் பொலிஸார்

வெளிநாட்டுப் பெண் ஒருவரை பாலியல்ரீதியாக இம்சை செய்ததாக சந்தேகிக்கப்படும் சந்தேகநபரை அடையாளம் காண உதவுமாறு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். அறுகம்குடா பகுதியில் கடந்த ஒக்டோபர் 25ஆம் ...

Read moreDetails

எதிர்க்கட்சியை மலையக மக்கள் மிகத் தீவிரமாக எதிர்க்க வேண்டும்

-பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன வலியுறுத்தல்- சம்பள விவகாரத்தை முன்னிலைப்படுத்தி இதுவரை காலமும் செய்த அரசியல் முடிவடைவதை எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் விரும்பவில்லை. இதனால் தான் 200 ரூபா ...

Read moreDetails

சகல அரச, கல்வி நிறுவனங்களிலும் போதைப்பொருள் தடுப்புக் குழுக்கள்!

அனைத்து அரச நிறுவனங்கள், பாடசாலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களிலும் போதைப்பொருள் தடுப்புக் குழுக்களை அமைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். போதைப்பொருள் புழக்கத்தைக் ...

Read moreDetails

ஐ.எம்.எவ். இன் இலக்கைத் தாண்டி அரசு சேமிப்பு நிதியைப் பயன்படுத்த வேண்டும்

நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் வேகத்தை அதிகரிக்க வேண்டிய தேவைப்பாடு எமக்கு காணப்படுகின்றன. இன்று, நமது நாடு சர்வதேச நாணய நிதியத்தின் இலக்குகளையும் தாண்டி, அரச வருமானத்தை ஈட்டியுள்ளது. ...

Read moreDetails

இந்திய – இலங்கைப் பாலம் தேவையற்றது

-அமைச்சர் சந்திரசேகர் தெரிவிப்பு- இராமஸ்வரம் - தலைமன்னார் தரைவழிப் பாதை எனும் எண்ணக்கரு தற்போதைக்கு தேவையில்லை என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் குறிப்பிட்டார். இலங்கை தீவாக தனித்து ...

Read moreDetails

மலையகத்தில் மக்கள் சவப்பெட்டி போராட்டம்

-எதிர்க்கட்சித் தலைவரின் உருவப்பொம்மை எரிப்பு- பெருந்தோட்ட மக்களுக்கான 200 ரூபாய் சம்பள உயர்வுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் மாறுபட்ட கருத்துகளைத் தெரிவிப்பதைக் கண்டித்து, பொகவந்தலாவ மற்றும் மஸ்கெலியா தோட்டத் ...

Read moreDetails

போதைப் பொருளுடன் பருத்துறை வாசிகள் : யாழ். நகரில் கைது

யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் யாழ்ப்பாணம் பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவினரால் யாழ். நகரப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது பருத்தித்துறையை சேர்ந்த ...

Read moreDetails

2025 முதல் 10 மாதத்தில் சுற்றுலா வருவாய் 2,659 மில். டொலர்

2025 ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில் மொத்த சுற்றுலா வருவாய் 2,659 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. 2025 ஒக்டோபர் ...

Read moreDetails
Page 363 of 642 1 362 363 364 642
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.