Tag: Yarlthinakkural

முல்லைத்தீவில் இரு நாள் மல்யுத்தப் பயிற்சி!

-பா.சதீஸ்- முல்லைத்தீவு மாவட்ட உள்ளக விளையாட்டரங்கில், இரு நாள் மல்யுத்த பயிற்சி முகாமினை அம்மாவட்ட அரசாங்க அதிபர் அ. உமாமகேஸ்வரன் மற்றும் வடக்கு மாகாணக் கல்விப் பண்பாட்டலுவல்கள், ...

Read moreDetails

ஆனையிறவு பகுதியில் பெண் சடலமாக மீட்பு!

ஏ-9 பிரதான வீதியில் கிளிநொச்சி, ஆனையிறவு - தட்டுவன் கொட்டி பகுதியில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பேருந்து தரிப்பிடத்தில் குறித்த பெண் உயிரிழந்து காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ...

Read moreDetails

நாடகப் போட்டியில் முதல் 3 இடங்களையும் பெற்ற ஜெயம் ஜெகனின் நாடகங்கள்

-பா.சதீஸ்- புதுக்குடியிருப்பு பொது நூலகத்தினால் நடத்தப்பட்ட திறந்த பிரிவுக்கான நாடகப் போட்டியில் ஜெயம் ஜெகனின் மூன்று நாடகங்கள் முதல் மூன்று இடங்களை பெற்றுக் கொண்டன. அதாவது ஜெயம் ...

Read moreDetails

அரசியல் உரிமை தொடர்பில் ஜனாதிபதி அநுரவோடு அடுத்த வாரம் பேச்சு

தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் தங்களை சந்தித்து கலந்துரையாடுவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இணங்கியுள்ளதால், அவர் மீது நம்பிக்கைவைத்து வரவு செலவுத் திட்டம் மீதான இரண்டாவது வாசிப்பு ...

Read moreDetails

யாழில் கௌரவிக்கப்பட்ட சாதனை வீரர்!

-சொ.வர்ணன்- ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப்பதக்கம் மற்றும் வெள்ளிப்பதக்கங்களை வென்று சாதனை படைத்த விளையாட்டு வீரர் செல்வராசா ரமணன் அரசாங்க அதிபரால் கௌரவிக்கப்பட்டுள்ளார். யாழ். மாவட்ட விளையாட்டு ...

Read moreDetails

323 கொள்கலன்களுக்குள்- இருந்தது ஆயுதங்களே ஆதாரம் என்னிடமுண்டு

சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்களுக்குள்ளும் ஆயுதங்களே இருந்தன என்பதை மீண்டும் நான் பொறுப்புடன் கூறுகின்றேன். அது தொடர்பான முக்கிய ஆவணங்கள் எனக்கு கிடைத்துள்ளன. சி.ஐ.டி.க்கு மட்டுமல்ல இன்டபோலுக்கு கொண்டு ...

Read moreDetails

நீதவான் நீதிமன்றினால் ரூ.150,000 தண்டம் விதிப்பு

-க.கனகராசா- பருத்தித்துறை நகரசபையின் எல்லைக்குட்பட்ட வியாபார நிலையங்களில் காலாவதியான உணவுப்பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த இரு வியாபாரநிலையங்களிற்கும் உணவகத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீரினை பொதுமக்களிற்கு இடையூறு ஏற்படுத்தும் முகமாக ...

Read moreDetails

மாவீரர் தினத்தில் மதுபான சாலைகளை மூடுவதற்கு தீர்மானம்

-த.சுபேசன்- சாவகச்சேரி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காணப்படுகின்ற இறைச்சிக் கடைகள் மற்றும் மதுபான சாலைகள் ஆகியவை எதிர்வரும் மாவீரர் தினத்தன்று மூடுவதற்கு பிரதேச சபை ஏகமனதாக ...

Read moreDetails

ரொட்டிக் கடையில் கத்திக்குத்து : ஏழு பேர் படுகாயம்

கண்டி உடுதும்பர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கலேகெலே பிரதேசத்தில் உள்ள ரொட்டிக் கடை ஒன்றில் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் கத்திக்குத்துக்கு இலக்காகி 7 பேர் ...

Read moreDetails

இலங்கை – இந்திய கடற்படைகளுக்கிடையே சர்வதேச கடல்சார் எல்லைக்கோடு சந்திப்பு

இலங்கை மற்றும் இந்திய கடற்படைகள் மற்றும் கடலோர பாதுகாப்புப் படைகளுக்கிடையிலான 35 ஆவது சர்வதேச கடல்சார் எல்லைக்கோடு சந்திப்பு நடைபெற்றது. காங்கேசன்துறைக்கு வடக்கே உள்ள இந்தோ – ...

Read moreDetails
Page 367 of 642 1 366 367 368 642
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.