Tag: Yarlthinakkural

தற்கொலைசெய்யப்போவதாக கழுத்தில் கயிற்றை கட்டி மனைவியை மிரட்டியவர் பலி

-கஜிந்தன்- தற்கொலை செய்யப்போவதாக மனைவியை மிரட்டியவர், கழுத்தில் போடப்பட்ட சுருக்கு இறுகி மூச்சுத் திணறல் ஏற்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று ...

Read moreDetails

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் நீக்கம்!

-வரைவு சட்டமூலத்தை பகிரங்கப்படுத்துங்கள்- -சர்வஜன நீதி அமைப்பு வலியுறுத்து- பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்குவதற்கான சட்டமூலத்தை வரைவதற்காக நியமிக்கப்பட்ட குழுவானது, நீதி அமைச்சரிடம் கையளித்துள்ள அறிக்கையையும், வரைவு ...

Read moreDetails

காவல்படையினரால் கைப்பற்றப்பட்ட அதிகமான பீடி இலைகள்

இலங்கை கடலோர காவல்படையினருக்கு கிடைத்த சிறப்புத் தகவலின்படி, வென்னப்புவவின் வெல்லமங்கரை கடற்கரைப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட சிறப்புத் தேடுதல் நடவடிக்கையின் விளைவாக, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு ...

Read moreDetails

2026 பட்ஜெட் : 118 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

-ஆதரவு 160 : எதிர் 42 - 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று 118 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றில் நிறைவேறியது. நிதி, திட்டமிடல் ...

Read moreDetails

யாழில் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது!

யாழ்ப்பாணத்தில் கஞ்சா கலந்த மாவா மற்றும் போதை மாத்திரைகள் ஆகியவற்றுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். கொட்டடி - கண்ணாபுரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு ...

Read moreDetails

இன்றைய வானிலை

இலங்கைக்கு கிழக்காக வளிமண்டலத்தின் தாழ் மட்டத்தில் தளம்பல் நிலை தொடர்ந்தும் நிலைகொண்டுள்ளது. இதன் காரணமாக வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் ...

Read moreDetails

இன்றைய ராசி பலன் – 15.11.2025

இன்று மிகுந்த உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். உங்கள் நேர்மையான முயற்சி மூலம் இன்றைய நாளை உங்களுக்கு சாதகமாக ஆக்கிக்கொள்வீர்கள். விரைந்து முடிவெடுப்பீர்கள். இன்று விருப்பமான பலன்கள் கிடைக்காது. தவறான ...

Read moreDetails

விசேட தேவையுடைய மாணவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி

உயர்தரப்பரீட்சையில் தகுதி பெறும் விசேட தேவையுடைய மாணவர்கள் நாட்டிலுள்ள ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் உள்ள அனைத்து பீடங்களிலும் அனுமதிக்கப்படுவார்கள் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. கல்விப் பிரதி அமைச்சர் மதுர ...

Read moreDetails

மின்னல் குறித்த எச்சரிக்கை!

மேற்கு, சப்ரகமுவ, தெற்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று இரவு ...

Read moreDetails

சுவசெரிய படையணியை 500 ஆக உயர்த்த திட்டம்

நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சுவசெரிய அவசர நோயாளர் காவு வண்டி படையணியை 500 ஆக உயர்த்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர், வைத்தியர் ...

Read moreDetails
Page 368 of 642 1 367 368 369 642
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.