Tag: Yarlthinakkural

வடக்கு தென்னை முக்கோண வலய – தென்னை விவசாயிகளுக்கு மானியம்!

வடக்கு தென்னை முக்கோணத்தில் தென்னை விவசாயிகளுக்கு அரசாங்கம் ஏக்கருக்கு ரூ.30,000 மானியம் வழங்கும் என்று தென்னைப் பயிர்ச்செய்கை சபை அறிவித்துள்ளது. புதிதாகப் பயிரிடப்படும் தென்னை நிலங்களுக்கு நீர் ...

Read moreDetails

தெல்லிப்பளையில் மயங்கி விழுந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு!

-சி.ஜெகதீஸ்வரன்- திடீரென மயங்கி விழுந்த குடும்பஸ்தர் வைத்தியசாலை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்த சம்பவம் யாழ்.தெல்லிப்பளைப் பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது. நண்பகல் 12.30 மணியளவில் வீட்டிலிருந்த மேற்படி ...

Read moreDetails

செம்மணி அகழ்வுப் பணியிலிருந்து சட்டவைத்திய அதிகாரி நீக்கம்!

-சொ.வர்ணன்- யாழ்.செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் இரு சட்டவைத்திய அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டிருந்த நிலையில் ஒருவர் நீக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீபவானந்தராஜா, இந்த விடயம் தொடர்பில் நடவடிக்கை ...

Read moreDetails

கிளிநொச்சி, முல்லை. மாவட்டங்களிலிருந்து கடந்த 9 வருடங்களில் 80,468 வெடிபொருட்கள் அகற்றல்

-ஸார்ப் நிறுவனத்தின் நடவடிக்கை முகாமையாளர்- -சு.பாஸ்கரன்- கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் தன்னார்வ தொன்டு நிறுவனமான ஸார்ப் நிறுவனம் ஜப்பான் மற்றும் அமெரிக்க நாடுகளின் நிதியுதவியுடன் கண்ணிவெடி ...

Read moreDetails

யாழில் பொலிஸார் திடீர் சோதனை : வாள் – போதைப் பொருளுடன் 9 சந்தேகநபர்கள் கைது!

-இ.கலைஅமுதன்- யாழ்ப்பாணத்தில் கூரிய ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 2 நாட்களில் யாழ்ப்பாணம் ...

Read moreDetails

துருவேறும் கைவிலங்கு நூலறிமுக நிகழ்வில் கிடைத்த ஊக்கத்தொகை குரலற்றவர்களின் குரல்’அமைப்புக்கு!

-கஜிந்தன்- தமிழ் அரசியல் கைதியாக 16 ஆண்டுகள் சிறை வைக்கப்பட்டிருந்த விவேகானந்தனூர் சதீஸ் நெருக்கடிமிகு சிறைக்குள்ளிருந்து எழுதிய, 'துருவேறும் கைவிலங்கு' எனும் ஆவண நூலின் அறிமுக நிகழ்வு ...

Read moreDetails

நெடுந்தீவு பிரதேசசபை தவிசாளர் அடங்கலாக 6 பேர் கைது!

-தொல்பொருன் சின்னத்தை சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டு- -இ.கலைஅமுதன்- யாழ்.நெடுந்தீவில் தொல்பொருள் சின்னத்திற்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் நெடுந்தீவு பிரதேசபை தவிசாளர் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டு பிணையில் ...

Read moreDetails

2 கிராம் ஹெரோயினுடன் சந்தேகநபர் கைது!

-கஜிந்தன்- யாழ்.அரசடிப் பகுதியில் 2 கிராம் 250 மில்லிகிராம் ஹெரோயினுடன் கொழும்பைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாவட்ட சிரேஷ;ட பொலிஸ் அத்தியட்சகரின் ...

Read moreDetails

கொலொன்ன பிரதேச சபையினது பாதீடு எதிர்கட்சியினால் தோற்கடிப்பு!

தேசிய மக்கள் சக்திக்கு அதிகாரம் உள்ள கொலொன்ன பிரதேசசபையின் முதலாவது வரவு - செலவுத் திட்டம் தோல்வியடைந்துள்ளது. கொலொன்ன பிரதேசசபையின் மாதாந்த சபை அமர்வு நேற்று காலை ...

Read moreDetails

பொலிஸாருக்கு இடையூறு : தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் கைது!

ஹிங்குரக்கொட பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் ஹிங்குரக்கொட பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த உறுப்பினரின் சகோதரர் ...

Read moreDetails
Page 411 of 642 1 410 411 412 642
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.