Tag: Yarlthinakkural

இலங்கையில் கடந்த 5 வருடங்களில் – 116167 விபத்துக்கள் பதிவு, 12147 பேர் உயிரிழந்தனர்

இலங்கையில் கடந்த 5 வருடங்களில் 116167 விபத்துகள் இடம்பெற்றுள்ள நிலையில், 247 இழப்பீட்டு விண்ணப்பங்கள் மட்டுமே சமர்ப்பிக்கப்பட்டதாக தேசிய வீதிப் பாதுகாப்பு கவுன்சிலின் தெரிவித்துள்ளது. இழப்பீட்டுத் திட்டம் ...

Read moreDetails

1.03 பில்லியன் ரூபாய் பொது நிதி முறைகேடு – பசில் ராஜபக்ஷ மீது விசாரணை ஆரம்பம்

பசில் ராஜபக்ஷ சுமார் 1.03 பில்லியனுக்கும் அதிகமான பொது நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் லஞ்சம் - ஊழல் தொடர்பான விசாரணை ஆணைக்குழு விசாரணைகளை ...

Read moreDetails

பேச்சுக்கு முன்னர் நிபந்தனைகளை விதிப்பது பொருத்தமில்லாத விடயம் : சுரேஷ் பிரேமச்சந்திரன்

-பா.பிரதீபன்- கூட்டமைப்பாக ஒன்றிணைந்து செயற்படுவதற்கு கோரிக்கை விடுத்துள்ளமை வரவேற்கத்தக்கதென குறிப்பிட்டஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் பேச்சுவாத்தை நடத்தாது நிபந்தனைகளை முன்வைப்பது பொருத்தமில்லையெனவும் ...

Read moreDetails

இரத்ததான முகாம்

-செ.ரவிசாந்- இலங்கை மின்சார சபையின் 56 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு குருதிக்கொடைமுகாம் இன்று வெள்ளிக்கிழமை காலை 9மணி தொடக்கம் பிற்பகல் 2மணி வரை சுண்டுக்குழி, பழைய ...

Read moreDetails

2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட உரை ஆரம்பம்!

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரை, சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்தின தலைமையில் சற்று முன்னர் பாராளுமன்றில் ஆரம்பமானது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி ...

Read moreDetails

தமிழ் – முஸ்லிம் இணைப்பை ஏற்படுத்த அரசியல்வாதிகள் அரசியலைக் கடந்து முன்வருவது தேவையானது

-சொ.வர்ணன்- தமிழ் மக்களுக்கான அரசியல் எதிர்காலத்தை தீர்மானிப்பதற்கு தமிழ் அரசியல்வதிகளை ஒழுங்குபடுத்த முடியாத சூழ்நிலையில் தமிழ் - முஸ்லிம் உறவை ஒழுங்குபடுத்துவது சவாலான விடயமென அரசியல் ஆய்வாளர் ...

Read moreDetails

அஸ்வெசும பெறுவதற்காக மக்கள் வெட்கப்படுங்கள் – அது ‘சட்டபூர்வமான பிச்சை’- சுனில் ஹந்துன் நெத்தி

அஸ்வெசும சலுகைகளை பெறுபவர்கள் வெட்கப்படவேண்டும். அது 'சட்டபூர்வமான பிச்சை' என அமைச்சர் சுனில் ஹந்துன் நெத்தி தெரிவித்துள்ளார். பொது நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது ...

Read moreDetails

வடக்கு – கிழக்கில் இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள துயிலும் இல்லங்களை மக்களிடம் வழங்குவோம்

-ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சுக்கு பணிப்புரை வழங்கிவிட்டார்--நினைவுகூரும் உரிமையை அரசாங்கம் தடுக்காது – அமைச்சர் சந்திரசேகர்- -சொ.வர்ணன்- மாவீரர் துயிலும் இல்லங்களில் உள்ள இராணுவத்தினரை வெளியேற்றுவதற்கான பணிப்புரையை ஜனாதிபதி ...

Read moreDetails

இன்றைய வானிலை

மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இப் பிராந்தியங்களின் சில ...

Read moreDetails

இன்றைய ராசி பலன் – 07.11.2025

இன்றைய நாள் சீரான முடிவுகளுக்கு சாதகமாக அமையாது. உங்கள் செயல்கள் சுமுகமாக நடப்பதற்கு அதிக அளவில் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும்.சில நேரங்களில் நம்பிக்கையின்றி காணப்படும். எனினும் ...

Read moreDetails
Page 412 of 642 1 411 412 413 642
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.