Tag: Yarlthinakkural

யோஷிதவிற்கு எதிரான வழக்கு : விசாரணைக்கு திகதியிட்டது கொழும்பு மேல் நீதிமன்றம்

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்ஸி பொரெஸ்ட் ...

Read moreDetails

கல்மேகி சூறாவளியால் 114 பேர் உயிரிழப்பு : பிலிப்பைன்ஸில் அவசரநிலை அறிவிப்பு!

மத்திய பிலிப்பைன்ஸின் சில பகுதிகளைத் தாக்கிய கல்மேகி சூறாவளியில் சிக்கி 114 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அந்த நாட்டில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய பிலிப்பைன்ஸை புதன்கிழமை தாக்கிய ...

Read moreDetails

மாணிக்கக்கல் அகழ்வு : சந்தேகநபர் கைது!

தெரேசியாவத்த பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொகவந்தலாவ பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின்போதே இந்த கைது நடவடிக்கை ...

Read moreDetails

நாடளாவிய விசேட சுற்றிவளைப்பு : 60 கிலோ போதைப்பொருள் மீட்பு!

நாடு முழுவதும் போதைப்பொருளை தடுக்கும் தேசிய வேளைத்திட்டத்தின் கீழ், பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வரும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின் போது பலர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ...

Read moreDetails

சீனாவில் நிலநடுக்கம்!

நிலநடுக்கத்தின் மையமானது தரைமட்டத்தில் இருந்து சுமார் 220 கி.மீ. ஆழத்தில் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் வடமேற்கில் உள்ள ஜின்ஜியாங் மாகாணத்தில் நேற்று வியாழக்கிழமை காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ...

Read moreDetails

அமெரிக்கா இறையாண்மையை இழந்துவிட்டது

-தேர்தல் தோல்வி குறித்து ஜனாதிபதி டிரம்ப் விரக்தி- அமெரிக்கா கொஞ்சம் இறையாண்மையை இழந்து விட்டது. அமெரிக்கா இப்போது ஒரு கடினமான முடிவை எதிர்கொள்கிறது என நியூயார்க் நகர ...

Read moreDetails

மாணவிகளுடன் தவறாக நடக்க முற்பட்ட ஆசிரியர் பணிநீக்கம்!

-கஜிந்தன்- முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவிகளுடன் தவறாக நடக்க முற்பட்ட ஆசிரியர் ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். குறித்த ஆசிரியர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் ...

Read moreDetails

ஸோரான் மம்தானி அமொக வெற்றி – நியூயார்க்கில் இருந்து யூதர்கள் வெளியேறுங்கள்!

-சுதந்திரத்தின் அடையாள நகரம் இன்று கொலை வெறியர்களின் கைகளில்-பரபரப்பு அறிக்கை வெளியிட்ட இஸ்ரேல் வெளிவிவகார அமைச்சர் அமிச்சை-சுதந்திர தேவி தீபத்தை தண்ணீரில் அணைக்கும் ஏ.ஐ படத்தையும் பகிர்ந்தார் ...

Read moreDetails

2009 இற்கு முன் போதைப்பொருள் பாவனையும் திட்டமிட்ட குற்றங்களும் வடக்கில் காணப்படவில்லை : ஜெகதீஸ்வரன் எம்.பி!

வடக்கு மாகாணத்தில் 2009க்கு முன்பு இவ்வாறான போதைப்பொருள் பாவனையும், திட்டமிட்ட குற்றச் செயல்களும் காணப்படவில்லை என தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் ...

Read moreDetails

நிறுவுநர் தின நிகழ்வும், பரிசளிப்பு விழாவும்

கரணவாய் தாமோதர வித்தியாலயத்தின் நிறுவுநர் தின நிகழ்வும், பரிசளிப்பு விழாவும் நாளை சனிக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு அதிபர் ஆனந்தராசா விமலராசா தலைமையில் பாடசாலை திறந்தவெளி அரங்கில் ...

Read moreDetails
Page 412 of 645 1 411 412 413 645
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.