Tag: Yarlthinakkural

இந்த ஆண்டில் இதுவரை நீரில் மூழ்கி உயிரிழந்த நூற்றுக்கணக்கானவர்கள்

இந்த ஆண்டு இதுவரை 230 பேர் நீரில் மூழ்கி இறந்துள்ளதாக காவல்துறை உயிர்காக்கும் பிரிவு தெரிவித்துள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள் என்றும் அந்தப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த ...

Read moreDetails

நீங்கள் மட்டும் கதைப்பதென்றால் நாங்கள் போகின்றோம் : கொதித்தெழுந்த சிறீதரன் எம்.பி!

காணிகளை விடுவித்து மக்களைக் குடியிருக்க விடுங்கள். காணிகள் இல்லாத மக்களுக்கு காணிகளை வழங்குகள். நீங்கள் மட்டும் கதைப்பதென்றால் நாங்கள் போகின்றோம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ...

Read moreDetails

யாழ். பல்கலை சட்டத்துறை மாணவர்களால் கடற்கரையில் சிரமதானம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை மாணவர் சங்கத்தின் 20 ஆவது ஆண்டு விழாவானது சாட்டி கடற்கரையில் சுத்தம் செய்வது மூலம் கொண்டாடப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை மாணவர் சங்கம் ...

Read moreDetails

வித்யா படுகொலை வழக்கு விசாரணைகள் நிறைவு : தீர்ப்பை ஒத்திவைத்த உயர் நீதிமன்றம்!

புங்குடுதீவில் கடந்த 2015ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட வித்யா வழக்கில் நீதிமன்றில் குற்றவாளி என தீர்க்கப்பளிக்கப்பட்ட சுவிஸ் குமார் உள்ளிட்ட பிரதிவாதிகள் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவின் ...

Read moreDetails

வேலணை மத்தி மாணவர்களுக்கு பொலிஸாரால் விழிப்புணர்வு!

அதிகரித்துவரும் வீதி விபத்துக்களை தடுக்கும் வகையில், முறையான வீதி விதிமுறைகள் தொடர்பில் பாடசாலை மாணவர்களுக்கு தெளிவூட்டும் விழிப்புணர்வு நிகழ்வு ஊர்காவற்றுறை பொலிஸாரால் வேலணை மத்திய கல்லூரி மாணவர்களுக்கு ...

Read moreDetails

வெலிகம பிரதேச சபை தலைவர் பதவிக்கான வெற்றிடத்தை நிரப்ப தேர்தல்

வெலிகம பிரதேச சபையின் தலைவர் பதவிக்கான வெற்றிடத்திற்கு புதிய தலைவரை நியமிப்பதற்காக தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி நவம்பர் 28ஆம் திகதி தேர்தல் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. அதனுடன் ...

Read moreDetails

மதுபான விற்பனை செய்த சந்தேக நபர் கைது!

போயா விடுமுறை தினத்தில் மதுபான விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பாறை மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய நேற்று புதன்கிழமை ...

Read moreDetails

முல்லைத்தீவில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்களைத் தேடி அகழ்வு!

முல்லைத்தீவில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்களைத் தேடி அகழ்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த நடவடிக்கை இரட்டைவாய்க்கால் பகுதியில் நேற்றுமுன்தினம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் சாலை வீதியில் வலைஞர்மடம் சந்திக்கு அருகில் ...

Read moreDetails

காதலி பேசாததால் காதலன் துப்பாக்கியால் சுட்டு உயிர்மாய்ப்பு!

மொனராகலை பொலிஸ் பிரிவில் வசிக்கும் இளைஞன் ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு உயிர்மாய்த்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தவர் மொனராகலை - மதுருகெட்டிய ...

Read moreDetails

வாக்குறுதிகளும் அழகான பேச்சுக்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை – துமிந்த திசாநாயக்க!

நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை குறித்த இலங்கை சுதந்திரக் கட்சியின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவதற்காக, கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஒரு ஊடக சந்திப்பு நடைபெற்றது. இந்த ஊடக சந்திப்பில் ...

Read moreDetails
Page 413 of 642 1 412 413 414 642
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.