Tag: Yarlthinakkural

மதுபான விற்பனை செய்த சந்தேக நபர் கைது!

போயா விடுமுறை தினத்தில் மதுபான விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பாறை மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய நேற்று புதன்கிழமை ...

Read moreDetails

முல்லைத்தீவில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்களைத் தேடி அகழ்வு!

முல்லைத்தீவில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்களைத் தேடி அகழ்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த நடவடிக்கை இரட்டைவாய்க்கால் பகுதியில் நேற்றுமுன்தினம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் சாலை வீதியில் வலைஞர்மடம் சந்திக்கு அருகில் ...

Read moreDetails

காதலி பேசாததால் காதலன் துப்பாக்கியால் சுட்டு உயிர்மாய்ப்பு!

மொனராகலை பொலிஸ் பிரிவில் வசிக்கும் இளைஞன் ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு உயிர்மாய்த்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தவர் மொனராகலை - மதுருகெட்டிய ...

Read moreDetails

வாக்குறுதிகளும் அழகான பேச்சுக்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை – துமிந்த திசாநாயக்க!

நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை குறித்த இலங்கை சுதந்திரக் கட்சியின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவதற்காக, கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஒரு ஊடக சந்திப்பு நடைபெற்றது. இந்த ஊடக சந்திப்பில் ...

Read moreDetails

உடப்புப் பகுதயில் கடுமையான காற்று : மீனவர்கள் கவலை!

புத்தளம் - உடப்புப் பகுதியில் கடற்காற்று மிகவும்கடுமையாக வீசுவதன் காரணமாக கரைவலை மற்றும் இயந்திரப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. உடப்பு கடற்கரைப் பகுதியில் ...

Read moreDetails

கட்டுக்கோப்பாக வாழ்ந்த எமது சமூகம் இன்று அவ்வாறில்லை – ஆளுநர் நா.வேதநாயகன்

கட்டுக்கோப்பாக வாழ்ந்த எமது சமூகம் இன்று அவ்வாறில்லாமல் இருக்கிறது. சமூகத்தின் மீதான அக்கறை என்பதும் குறைந்து செல்கிறது. ஒரு சிலர் மாத்திரமே எமது சமூகத்தை மீட்டெடுப்பதற்கு அர்ப்பணிப்புடன், ...

Read moreDetails

2026 வரவு – செலவுத் திட்ட முன்மொழிவுகளின் இறுதி வரைவு ஜனாதிபதியின் பரிசீலனைக்கு!

2026 வரவு - செலவுத் திட்ட முன்மொழிவுகளின் இறுதி வரைவை பரிசீலிப்பதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று புதன்கிழமை இரவு ஜனாதிபதி செயலகத்தில் இணைந்துகொண்டார். நிதி அமைச்சின் ...

Read moreDetails

யாழில் உறங்கிய குழந்தை மரணம்!

யாழ்ப்பாணத்தில் தாய்ப்பால் அருந்திய பின் விக்கல் ஏற்பட்ட நிலையில் மூன்று மாதக் குழந்தை உயிரிழந்துள்ளது. சுன்னாகம் பகுதியை சேர்ந்த தம்பதியினரின் மூன்று மாதக் குழந்தையே உயிரிழந்துள்ளது. குழந்தை ...

Read moreDetails

வீதிகளில் கட்டாக்காலி மாடுகள் : பொதுமக்கள் அச்சத்தில்!

திருகோணமலை நகரில் உள்ள வீதிகளில் திரியும் கட்டாக்காலி மாடுகளினால் வீதியால் பாதுகாப்பாக பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், விபத்துகள் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். காலை நேரங்களில் வேலைக்குச் ...

Read moreDetails

இன்றைய தங்க விலை நிலைவரம்

இன்று வியாழக்கிழமை கொழும்பு, செட்டியார் தெருவில் விற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலை நிலைவரம் வருமாறு, 1 கிராம் தங்கம் (22 கரட்) - ரூ.36,5371 பவுண் தங்கம் ...

Read moreDetails
Page 416 of 645 1 415 416 417 645
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.