Tag: Yarlthinakkural

புலமைப்பரிசில் மாணவர்கள் கௌரவிப்பு நிகழ்வு

-த.சுபேசன்- வரணி , இடைக்குறிச்சி ஸ்ரீ சுப்பிரமணிய வித்தியாலயத்தின் தரம் - 5 புலமைப்பரிசில் மாணவர்கள் கௌரவிப்பு நிகழ்வு நாளை வெள்ளிக்கிழமை முற்பகல் 10.30 மணிக்கு அதிபர் ...

Read moreDetails

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டவர் கைது!

நீண்ட காலமாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 29 வயதுடைய சந்தேகநபர் 2000 ரூபாவுக்கு ஆசைப்பட்ட நிலையில் கைதாகியுள்ளார். அம்பாறை, நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் இரகசிய ...

Read moreDetails

ஒட்டுமொத்த தமிழ்த் தேசத்தின் இருப்பு சட்டத்தின் ஆட்சியில் தங்கியுள்ளது

-செ.ரவிசாந்- தமிழ்த் தேசத்தின் இருப்பு என்பது சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துவதில் தான் தங்கியிருக்கின்றது. ஒட்டுமொத்த தமிழர் தேசமாகக் குரல் கொடுத்து சட்டவிரோத தையிட்டி திஸ்ஸ விகாரைக் கட்டுமானத்தை ...

Read moreDetails

போதைப்பொருளுக்கு அடிமையான பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

கொழும்பு மற்றும் அருகிலுள்ள நகரங்களில் போதைப்பொருளுக்கு அடிமையான பெண்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகின்றமை தொடர்பில் சிறுவர்கள் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் ...

Read moreDetails

மருதானை ரயில் நிலையத்துக்கு பயணிகள் இருக்கை கையளிப்பு

களனிப் பல்கலைக்கழக மாணவர்கள் குழுவினர், மருதானை ரயில் நிலையம் மற்றும் ரயில் பாதைகளில் காணப்படும் பிளாஸ்டிக் போத்தல் மூடிகளைப் பயன்படுத்தி ஒரு பயணிகள் இருக்கையை உருவாக்கியுள்ளனர். தனியார் ...

Read moreDetails

முதுமாணி கற்கைக்கு விண்ணப்பிக்க முடியும்!

இலங்கைத் திறந்த பல்கலைக்கழகத்தின் கல்விப் பீடத்தினால் கல்வி முதுமாணி கற்கைகளுக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளன. இக் கற்கைநெறிக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பிக்க வேண்டிய இறுதித் திகதி டிசம்பர் 15 ஆகும். ...

Read moreDetails

மானிப்பாய் இந்துவில் இரத்ததான முகாம்!

-செ.ரவிசாந்- மானிப்பாய் இந்துக் கல்லூரி நிர்வாகம் மற்றும் கல்லூரியின் லியோ கழகம் இணைந்து நடாத்திய இரத்ததான முகாம் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது. மாணவர்களின் சமூகப் ...

Read moreDetails

தேசிய ரீதியில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற யாழ்.மாணவிகள்!

-கஜிந்தன்- விஞ்ஞானத்தை பிரபல்யப்படுத்தும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் தேசிய விஞ்ஞான மன்று உலக விஞ்ஞான தினத்தையும், விஞ்ஞானம் தொடர்பான போட்டிகளில் தேசிய ரீதியில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசளிப்பு வைபவத்தையும் ...

Read moreDetails

ராஜபக்ஷக்களிடம் மீண்டும் ஆட்சி கிடைக்கவே கூடாது : சரத் பொன்சேகா!

ராஜபக்ஷக்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாட்டுக்கு சோக அறிவிப்பே வெளியிட நேரிடுமென தெரிவித்த பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா மக்களுக்கு தற்போதிருக்கும் வாழ்க்கையும் இல்லாமல் போயிவிடுமெனவும் தெரிவித்தார். ...

Read moreDetails

பேஸ்புக் விருந்துபசாரம் : 10 பேர் கைது!

பாணந்துறை, கொரக்கான பிரதேசத்தில் வீடொன்றில் நடத்தப்பட்ட பேஸ்புக் விருந்துபசாரம் சுற்றி வளைக்கப்பட்டு, அதன் உரிமையாளர், அவரது மனைவி உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது ...

Read moreDetails
Page 417 of 642 1 416 417 418 642
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.