Tag: Yarlthinakkural

நீதிமன்ற கட்டளைகளுக்கு சமூகமளிக்காத 42 பேர் கைது!

கிளிநொச்சியில் நீதிமன்ற கட்டளைகளுக்கு சமூகம் அழிக்காத 42 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கிளிநொச்சி பொலிஸார் மற்றும் தர்மபுர பொலிஸார் இன்று அதிகாலை ...

Read moreDetails

களனிப் பல்கலைக்கழகத்தில் ‘பங்கேற்பு ஜனநாயகம்’ கற்கைநெறி ஆரம்பம்!

களனிப் பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞான பீடத்தின் அரசியல் விஞ்ஞானத் துறை மற்றும் ஆஃப்ரியல் இளைஞர் வலையமைப்பு ஆகியவற்றின் கூட்டு ஒத்துழைப்புடன் நடத்தப்படும் 'பங்கேற்பு ஜனநாயகம்' தொடர்பான சான்றிதழ் ...

Read moreDetails

அலி ரொஷானின் பிணை மனு மீதான விசாரணை டிசம்பரில்!

சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள தன்னை பிணையில் விடுதலை செய்யுமாறு கோரி சமரப்புலிகே அலி ரொஷான் என அழைக்கப்படும் நிராஜ் ரொஷான் தாக்கல் செய்துள்ள மனு எதிர்வரும் டிசம்பர் மாதம் ...

Read moreDetails

சட்டவிரோதமான கசிப்பு உற்பத்தி பகுதி முற்றுகை : பொலிஸாருக்குத் தாக்குதல்

சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர்களை சுற்றிவளைக்க முற்பட்ட பொலிஸ் விசேட அதிரடிப்படையினரை தாக்கிய குற்றச்சாட்டில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி - இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ...

Read moreDetails

இலங்கை – சவூதி : கடல்சார் ஒத்துழைப்பு கலந்துரையாடல்

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனுக்கும் இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் பின் ஹமூத் அல்-கஹ்தானி ஆகியோருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. கடற்றொழில் ...

Read moreDetails

தமிழர்களின் குடித்தொகைப் பெருக்கத்தில் பாரிய வீழ்ச்சி!

இலங்கையில் குடித்தொகைப் பெருக்கத்தில் தமிழர்களின் குடிப்பெருக்கம் பாரிய அளவில் வீழ்ச்சி கண்டுள்ளதாக கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் அதிபர் 'செந்தமிழ்ச் சொல்லருவி' சந்திரமௌலீசன் லலீசன் தெரிவித்துள்ளார். உலக சித்தங்கேணி ...

Read moreDetails

நீர்த் தாவர இழைய வளர்ப்பு குறித்த கலந்துரையாடல்

இலங்கையின் நீர்வளம் மற்றும் கடல்வளத் துறையில் புதுமையான மற்றும் வேகமாக வளர்ந்து வரும் தொழில்த்துறையாக விளங்கும் நீர்த் தாவர இழைய வளர்ப்பு மற்றும் ஏற்றுமதித் துறையின் முன்னேற்றம், ...

Read moreDetails

செம்மணி மனிதப் புதைகுழிக்குள் வெள்ளம்!

செம்மணி மனிதப் புதைகுழிக்குள் மழை நீர் தேங்கி நிற்பதனால் அடுத்த வருடமே மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து ...

Read moreDetails

35 மீனவர்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் : த.வெ.க தலைவர் விஜய்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 35 மீனவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய அரசுக்கு உரிய அழுத்தத்தை கொடுக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக ...

Read moreDetails

பாடசாலை நேரம் நீடிப்பு!

பாடசாலை நேரத்தை பிற்பகல் 2மணி வரை நீடிப்பதால் எவ்வித பிரச்சனையும் தோன்றவில்லை என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நடந்த நிகழ்வு ஒன்றிலேயே அவர் மேற்கண்டவாறு ...

Read moreDetails
Page 429 of 645 1 428 429 430 645
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.