Tag: Yarlthinakkural

இன்றைய தங்கவிலை நிலைவரம்

இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது. அந்தவகையில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக அதிகரித்த தங்க விலையானது கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து ...

Read moreDetails

தொடரும் ரஜரட்ட பல்கலைப் போராட்டம்

ரஜரட்ட பல்கலைக்கழகத்திற்கு நிரந்தர துணைவேந்தரை நியமிக்காமை உள்ளிட்ட பல பிரச்சினைகளை முன்னிறுத்தி ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் தீர்வு கிடைக்கப்பெறாமையினால் தொழிற்சங்க ...

Read moreDetails

மாம்பழ உற்பத்தியில் சாதித்த பெண் அதிபர்!

கல்முனை அஸ்-ஸுஹறா வித்தியாலயத்தின் அதிபர் எம்.எச்.எஸ்.ஆர்.மஜிதிய்யா, பாடசாலையில் மாம்பழத்தை உற்பத்தி செய்து சாதனை புரிந்துள்ளார். மாம்பழ அறுவடையில் வெற்றி பெறுவதற்கு மாணவர்களின் ஒத்துழைப்பு கிடைத்தமை குறித்து கல்முனை ...

Read moreDetails

பிக்குனியை ஆபாச வார்த்தைகளால் திட்டியவர்கள் கைது!

வத்தளை, கெரவலப்பிட்டிய, ரத்னவலி விகாரைக்கு அருகில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு வீதியில் வைத்து பிக்குனி ஒருவரை ஆபாச வார்த்தைகளால் திட்டிய குற்றச்சாட்டில் சந்தேக நபர்கள் இருவர் வத்தளை ...

Read moreDetails

சரிகமப இறுதிச்சுற்றில் அம்பாறை பாடகர் சபேசன்!

இலங்கையின் அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமமான விநாயகபுரத்தைச் சேர்ந்த பாடகர் சுகிர்தராஜா சபேசன், இந்தியாவின் தமிழ்நாட்டின் முன்னணி இசைப் போட்டியான சீ தமிழ் சரிகமப ...

Read moreDetails

வாகன இறக்குமதிக்காக 1.8 பில்லியன் டொலர் கடன் பற்று பத்திரங்களுக்கு இதுவரை அனுமதி

நாட்டில் வாகன இறக்குமதிக்காக இந்த ஆண்டில் இதுவரை சுமார் 1.8 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கடன் பற்று பத்திரங்களை கடிதங்களை திறக்க அரசாங்கம் அனுமதி அளித்துள்ளதாக ...

Read moreDetails

விமான நிலையத்தில் இளம் வர்த்தகர் கைது!

2 கோடியே 10 இலட்சம் ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் ...

Read moreDetails

சட்டவிரோத இரத்தினக்கல் அகழ்வு – ஒருவர் கைது !

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஸ்கெலியா தோட்டப் பகுதியில் சட்டவிரோதமாக இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்ட சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ...

Read moreDetails

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான மசார்-இ-ஷெரீஃப் அருகே இன்று திங்கட்கிழமை அதிகாலை ஏற்பட்ட 6.3 ரிச்டர் அளவிலான நிலநடுக்கத்தில் குறைந்தது ஏழு பேர் உயிரிழந்துள்ளதோடு, சுமார் 150 ...

Read moreDetails

போதைப்பொருட்களிலிருந்து காப்பாற்ற மகா சங்கத்தினர் உட்பட அனைவரின் ஆதரவையும் எதிர்பார்க்கிறோம் : ஜனாதிபதி

கிராமத்திற்கும், விகாரைக்கும் இடையே ஒரு ஆன்மீக தொடர்பு இருப்பதாகவும், சமூகத்தை மீட்டெடுக்க பிக்குமாரின் பங்களிப்பு இந்த சமூகத்திற்கு மீண்டும் அவசியம் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். ...

Read moreDetails
Page 430 of 645 1 429 430 431 645
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.