Tag: Yarlthinakkural

யாழில் – ஹெரோயினுடன் ஐவர் கைது!

இ.கலைஅமுதன், கஜிந்தன் ஹெரோயின் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். ஒரு பெண் மற்றும் நான்கு ஆண்கள் உள்ளிட்ட ஐவரே யாழ்ப்பாணம் ...

Read moreDetails

முல்லையில் திரண்ட வடக்கு மீனவர்கள்

-வி.சரவணன்-ஏற்றுக்கொள்ளப்பட்ட மீனவப் பிரச்சினைகளின் தீர்வை முன்னோக்கிய மீனவ மாநாடு வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையம், தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் என்பவற்றின் ஏற்பாட்டில் நேற்று முல்லைத்தீவு நகரில் ...

Read moreDetails

திருமணம் நிறைவேறாததால் இளைஞர் உயிர்மாய்ப்பு!

-சி.ஜெகதீஸ்வரன்- திருமணம் நிறைவேறாத விரக்தியால் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் குமரபுரம் கோண்டாவிலைச் சேர்ந்த லோகநாதன் ஜெயராஜ் (வயது-31) என்பவராவார். நேற்று வெள்ளிக்கிழமை ...

Read moreDetails

பாண் வண்டியில் போதைப்பொருள்!

-க.சபேக்ஷன்-யாழில் முச்சக்கரவண்டியில் பாண் விற்பனையில் ஈடுபடும் நபர் 25 ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதாகியுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் நாவற்குழிப் பகுதியில் கைது செய்யப்பட்டதுடன், போதைப்பொருளையும் ...

Read moreDetails

வர்த்தக நிலையம் உடைத்து பொருட்கள் திருட்டு

-சி.ஜெகதீஸ்வரன்- நெல்லியடி திருமால்சோதி வீதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்று உடைக்கப்பட்டு அங்கிருந்த பொருட்கள் மற்றும் பணம் என்பன திருடப்பட்டுள்ளதாக நெல்லியடி பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை ...

Read moreDetails

மும்மொழி கல்விப் பாடசாலை திறந்துவைப்பு

இந்திய அரசின் நிதியுதவியில் பொலன்னறுவையில் நிர்மாணிக்கப்பட்ட பல் இன மும்மொழிக் கல்விப் பாடசாலை நேற்று வெள்ளிக்கிழமை அரசாங்கத்திடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது. பிரதமர் மற்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் ...

Read moreDetails

ஐக்கிய தே. கட்சி, ஐ. ம. சக்தி இணைவு விரைவில் நடக்கும்

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி இணைந்து செயற்பட வேண்டும் என்பதில் இரண்டு தரப்பினரும் இணக்கம் தெரிவித்திருக்கின்றனர். மக்களின் எதிர்பார்ப்பும் அதுவாகும். அதனால் இந்த ...

Read moreDetails

யாழ். போதனாவில் மீண்டும் குருதித் தட்டுப்பாடு!

-செ.ரவிசாந்-யாழ். போதனா வைத்தியசாலை இரத்த வங்கிப் பிரிவில் தற்போது மீண்டும் எல்லா வகைக் குருதிக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால், நோயாளர்களுக்குத் தேவையான குருதியை விநியோகிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் ...

Read moreDetails

வருடாந்த பரிசளிப்பு விழா

-ஞானத்தமிழ்- வேலணை மத்திய கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா இன்று சனிக்கிழமை காலை 9 மணிக்கு சேர். வைத்திலிங்கம் துரைச்சுவாமி மண்டபத்தில் அதிபர் வீ.இ.ஹஸ்ரன் றோய் தலைமையில் ...

Read moreDetails

கதிர்காமம் நோக்கிய தரிசன யாத்திரை

-செ.ரவிசாந்- ஜப்பசி மாத கார்த்திகை விரதத்தை முன்னிட்டு இலங்கையில் நிரந்தர சமாதானம் நிலைபெற வேண்டி இலங்கை முதலுதவிச் சங்க இந்து சமயத் தொண்டர் சபையின் ஏற்பாட்டில் வரலாற்றுச் ...

Read moreDetails
Page 440 of 642 1 439 440 441 642
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.