Tag: Yarlthinakkural

வரலாற்றில் அதிகமான தாதியர் ஆட்சேர்ப்பு!

இந்த ஆண்டு தாதியர் சேவைக்கு 4 ஆயிரத்து 141 பேர் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், இது வரலாற்றில் அதிக எண்ணிக்கையிலான தாதியர் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட சம்பவம் எனவும் சுகாதார ...

Read moreDetails

கெஹெல்பத்தர பத்மே வழக்கு ஐந்து நடிகைகளிடம் விசாரணை

பாதாள உலகக்குழு உறுப்பினர் கெஹெல்பத்தர பத்மே உடன் வெளிநாடுகளுக்குச் சென்று தொடர்பு வைத்திருந்ததாகச் சந்தேகிக்கப்படும் ஐந்து நடிகைகளிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளதாக, அத்திணைக்களம் ...

Read moreDetails

ஊழியர் சேமலாப நிதியச் சட்டத்தை திருத்த தீர்மானம்

ஊழியர் சேமலாப நிதியத்தின் உறுப்பினர்களின் நன்மைக்காக அதிக பலன்களை கொடுக்கும் நோக்கில் ஊழியர் சேமலாப நிதியச் சட்டத்தை திருத்தம் செய்ய தொழிலாளர் அமைச்சு தீர்மானித்துள்ளது. தொழிலாளர் அமைச்சு ...

Read moreDetails

வெல்லவாய நீதவான் பணி இடைநிறுத்தம்

வெல்லவாய நீதவான் மஞ்சுள ரத்நாயக்க பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் மா அதிபரின் முறைப்பாட்டை அடுத்து நீதிச் சேவை ஆணைக்குழுவினால் இந்த பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. நீதவான் ...

Read moreDetails

பாதாள உலகக் குழுக்களே சமூகத்தை ஆக்கிரமித்துள்ளன : எதிர்க்கட்சி தலைவர் சஜித்

பாதாள உலகக் குழுக்களும் - கொலைகாரர்களும் சமூகத்தை தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக கூறியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிறேமதாஸ, அதனை தடுக்க முடியாத நிலையில் அரசாங்கம் இருந்து ...

Read moreDetails

இலஞ்சம் வாங்கிய தவிசாளர் கைது!

திருகோணமலை - குச்சவெளி பிரதேசசபை தவிசாளர் ஏ. முபாரக் இலஞ்ச ஆணைக்குழுவினால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். 5 இலட்சம் ரூபா பணத்தை இலஞ்சமாக பெற முனைந்தபோது அவர் ...

Read moreDetails

ஐ.தேசிய கட்சி – ஐக்கிய மக்கள் சக்தி இணைந்தால் முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்குவதற்கு நான் தயார்!

ஐக்கிய தேசிய கட்சி – ஐக்கிய மக்கள் சக்தி இணைந்து மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட தீர்மானித்தால் முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கத் தயாராக இருக்கிறேன் என கூறியுள்ள நாடாளுமன்ற ...

Read moreDetails

பாதணிக்குள் கைத்தொலைபேசிகளை வைத்து சிறைக் கைதிக்கு கொடுக்க முயன்ற இருவர் கைது

கேகாலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவருக்கு மிகவும் சூட்சுமமான முறையில் புகையிலை மற்றும் கையடக்கத் தோலைபேசிகளை கொடுக்க முயன்ற பெண் உட்பட இருவர் மாவனெல்லை பொலிஸாரால் ...

Read moreDetails

கடற்படையின் 75 ஆவது ஆண்டு நிறைவில் பல் சிகிச்சை முகாம்!

இலங்கை கடற்படையின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு நடமாடும் பல் சிகிச்சை முகாம் கடந்த 26 ஆம் திகதி வெயாங்கொடை சிறிசுமன ...

Read moreDetails

போதைப்பொருளுடன் இ.போ.ச சாரதி கைது

அரச பேருந்து சாரதி ஒருவர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நல்லதண்ணி பகுதியில் உள்ள பேருந்து நிலைய தங்குமிட விடுதியில் வைத்து குறித்த சாரதி நல்லதண்ணி ...

Read moreDetails
Page 439 of 645 1 438 439 440 645
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.