Tag: Yarlthinakkural

நாடளாவியரீதியில் இன்று வைத்தியர்கள் போராட்டம்

அரசாங்கத்தின் தன்னிச்சையான இடமாற்ற முறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று நாடுதழுவிய தொழிற்சங்கப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக வைத்திய அதிகாரிகள் சங்கம் கூறியுள்ளது. தன்னிச்சையான இடமாற்ற முறைமையை கண்டித்து நாடு ...

Read moreDetails

வடக்கில் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கு 144 மில்லியன் நிதியுதவி வழங்கிய ஜப்பான் அரசு

வடமாகாணத்தில் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்காக ஜப்பான் அரசாங்கம் சுமார் 144 மில்லின் ரூபா பணத்தை வழங்கியுள்ளது. வடமாகாணத்தில் மனிதாபிமான அடிப்படையில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளை ஆதரிப்பதற்காக, ...

Read moreDetails

முல்லைத்தீவில் பொலிஸ் ஜீப் விபத்து!

-பா.சதீஸ்- முல்லைத்தீவு மாங்குளம் வீதியில் மணவாளன்பட்டமுறிப்புக்கு அண்மித்த பகுதியில் நேற்று பொலிஸ் ஜீப் வாகனமொன்று தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் வாகனத்தில் பயணித்த பொலிஸார் சிலர் சிறுகாயங்களுக்கு ...

Read moreDetails

புதிய அரசியலமைப்பு உருவாகும்போது தமிழ்க் கட்சிகளுடன் இணைந்து பொதுத்தீர்மானத்தை எடுப்போம்

-இ.கலைஅமுதன்- புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும்போது அது தொடர்பில் சகல தமிழ்க் கட்சிகளுடனும் கூட்டிணைந்து ஒரு நிலைப்பாட்டை நிச்சயம் எடுப்போம் என கூறியுள்ள தமிழரசுக் கட்சியின் தலைவர் சீ.வி.கே.சிவஞானம், ...

Read moreDetails

உயர்தர மாணவர்களுக்கு செயலமர்வு

-செ.ரவிசாந்-இவ்வருடம் பரீட்சைக்குத் தோற்றவுள்ள உயர்தர மாணவர்களுக்கான தமிழ்மொழிப் பாடச் செயலமர்வு நேற்று முன்தினம் புதன்கிழமை வெண்கரம் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் பூநகரிப் பிரதேச சபை நூலகத்தின் அனுசரணையில் நூலக ...

Read moreDetails

நாட்டில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்திற்கு நிகராக கறுப்பு அரசாங்கம் ஒன்று இயங்குகிறது

-அதனை ஒழித்துக்காட்டுவேன் : ஜனாதிபதி சபதம்--குற்றவாளிகள் சிலர் அரசியலுக்குள் ஊடுருவி எம்.பிக்களும் ஆகிவிட்டனர்--போதைப்பொருள் - குற்றக் கும்பல்களை ஒழிக்க மக்கள் இயக்கம் உருவாக்கப்படும்- அரசியல் பாதுகாப்பில் இருந்த ...

Read moreDetails

இன்றைய ராசி பலன் – 31.10.2025

இன்று உங்கள் செயல்களில் வெற்றி காண்பீர்கள். உங்களின் உறுதி மற்றும் தைரியம் வெற்றி பெற உங்களுக்கு வழி காட்டும். நீங்கள் யதார்த்தமாகவும், தொழில் சார்ந்த அணுகுமுறையுடனும் நடந்து ...

Read moreDetails

இன்றைய வானிலை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் அதிகாலை வேளையில் மூடு ...

Read moreDetails

பெருந்தோட்ட மக்களை அவமானப்படுத்தியதற்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

பெருந்தோட்ட மக்களை அவமானப்படுத்தும் வகையில் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட அறிக்கைக்கு எதிராக ஹட்டன் நகரில் இன்று தமிழ் சிவில் சமூக அமைப்பு ஒன்றின் முன்னெடுப்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ...

Read moreDetails

தேசியப் போக்குவரத்து ஆணைக்குழுவின் புதிய திட்டம்

முச்சக்கர வண்டிகள், பாடசாலைப் போக்குவரத்து சேவைகள் உட்பட ஏனைய வாடகை வாகனப் பயணச் சேவைகளை ஒழுங்குமுறைப்படுத்த தீர்மானித்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர், பொறியியலாளர் பீ. ஏ. ...

Read moreDetails
Page 450 of 645 1 449 450 451 645
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.