Tag: Yarlthinakkural

அரச மருந்தகத்தின் மட்டு. கிளை திறந்துவைப்பு

அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் (SPC) அரச மருந்தக மட்டக்களப்பு கிளை நாளை வெள்ளிக்கிழமை திறந்துவைக்கப்படவுள்ளது. இது அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் 67 ஆவது புதிய அரச மருந்தகக் ...

Read moreDetails

கல்கிஸை நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கி

கல்கிஸை நீதிமன்ற வளாகத்தில் இருந்து துப்பாக்கி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பிஸ்டல் ரக துப்பாக்கி ஒன்றே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஏதேனுமொரு குற்றச் செயலுக்காக ...

Read moreDetails

மித்தெனிய ஐஸ் இரசாயனங்கள் பியல் மனம்பேரிக்கு விளக்கமறியல் நீடிப்பு!

மித்தெனியவில் காணி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பியல் மனம்பேரியை எதிர்வரும் நவம்பர் 12 ...

Read moreDetails

யாழில் நூல் வெளியீடு

-த.சுபேசன்-அருட்கலாநிதி டேவிட் வின்சன் பற்றிக் அடிகளாரின் விடியல் என்ற போதைப் பாவனைக்கு எதிரான விழிப்புணர்வு நூல் வெளியீட்டு நிகழ்வு அண்மையில் யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் ...

Read moreDetails

வைத்தியசாலையிலிருந்து சந்தேக நபர் தப்பியோட்டம்

கம்பஹாவில் அத்தனகல்ல நீதிவான் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிறைக்கூண்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் ஒருவர், திடீரென சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து, கைவிலங்குகளுடன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக ...

Read moreDetails

பரிசளிப்பு விழா

-ஞானத்தமிழ்- அச்சுவேலி ஆரம்பப் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா அதிபர் சி.சதீஸ்வரன் தலைமையில், அச்சுவேலி மத்திய கல்லூரியின் இளையதம்பி ஞாபகார்த்த மண்டபத்தில் நாளை வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 ...

Read moreDetails

பொது இடங்களில் வெடி கொளுத்தினால் சட்ட நடவடிக்கை!

-சி.ஜெகதீஸ்வரன்- பருத்தித்துறை நகரசபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் பொதுமக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்துவதோடு சூழலை மாசடையச் செய்யும் விதமாக பொது இடங்களில் வெடி கொளுத்துபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் ...

Read moreDetails

இலங்கை – ரஷ்ய இராணுவப் பயிற்சியில் வெடி விபத்து!

இலங்கை இராணுவத்திற்கும், ரஷ்ய இராணுவத்திற்கும் இடையே மதுரு ஓயா பயிற்சி முகாமில் நடைபெற்று வரும் கூட்டுப் பயிற்சியின் போது, கையெறிகுண்டு வெடித்ததில் மூன்று இராணுவ வீரர்கள் காயமடைந்து ...

Read moreDetails

இயந்திர பொறிவலர் கற்கைநெறிக்கு விண்ணப்பங்கள் கோரல்

-ஞானத்தமிழ்- இலங்கை சமுத்திரப் பல்கலைக்கழகத்தின் யாழ். பிராந்திய நிலையத்தினால் நடாத்தப்படவுள்ள வெளி இணைப்பு இயந்திர பொறிவலர் கற்கை நெறிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. 6 மாத காலத்தைக் கொண்ட ...

Read moreDetails

தென்கிழக்கு விஞ்ஞான பீட விடுதியில் தீ விபத்து

சம்மாந்துறை தென்கிழக்கு விஞ்ஞான பீட விடுதியில் நேற்று பதன்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இந்த அனர்த்தத்தால் எந்தவொரு உயிர் சேதமும் ஏற்படவில்லை எனவும் பல பொருட்கள் தீயில் ...

Read moreDetails
Page 451 of 642 1 450 451 452 642
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.