Tag: Yarlthinakkural

ஆளுநர் – கண்டுபிடிப்பாளர் விக்டர் இடையே சந்திப்பு

-க.சபேஷன்- வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் TAATAS நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர் விக்டர் ஆகியோருக்கும் இடையிலான சந்திப்பொன்று ஆளுநர் செயலகத்தில் நேற்று புதன்கிழமை காலை ...

Read moreDetails

தென்ஆபிரிக்காவிடம் சரணடைந்த பாகிஸ்தான்!

தென்ஆபிரிக்க கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 2 டெஸ்ட் கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது. ...

Read moreDetails

நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மரம் நடுகை

கிளிநொச்சி மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நூறு மரங்கள் நாட்டும் நிகழ்வு பாடசாலை மைதானத்தில் நேற்று இடம்பெற்றது. 1927 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பாடசாலையின் நூற்றாண்டு ...

Read moreDetails

ஆசிரியர் கலாசாலையில் இணையவழி வாசிப்பை ஊக்குவிக்கும் செயற்பாடு

-கஜிந்தன்- வாசிப்பு மாதத்தை முன்னிட்டு கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் முன்னெடுக்கப்பட்டுவரும் நிகழ்வுகள் வரிசையில் நேற்று இணையவழி வாசிப்பை ஊக்குவிப்பதற்கான செயற்பாடு இடம்பெற்றது. கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் ...

Read moreDetails

மொட்டுக் கட்சியின் ஆதரவுக்கு ஒரு விசில் சத்தம் போதும்!

ஒரு விசில் சத்தத்தால் மொட்டுக் கட்சிக்கு ஆதரவாக மக்களைத் திரட்ட முடியும் என அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இந்திக அனுருத்த தெரிவித்துள்ளார். இலங்கை பொதுஜன பெரமுனவின் ...

Read moreDetails

இலங்கை வந்தடைந்த ஜப்பான் போர்க் கப்பல்

ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக் கப்பலான அகேபோனோ நேற்றுமுன்தினம் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வந்ததுடன், இலங்கை கடற்படையினர் கப்பலை கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றனர். தீவுக்கு ...

Read moreDetails

ஐஸ் விற்பனையில் ஈடுபட்ட தம்பதி கைது!

ஐஸ் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டிருந்த தம்பதியை கைது செய்துள்ளதாக வெல்லவாய பொலிஸார் தெரிவித்திருக்கின்றனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்களான தம்பதி மொனராகலை ...

Read moreDetails

அணுசக்தி நிலையம் அருகே நீல நிறமாக மாறிய நாய்கள் : உக்ரேனில் அதிர்ச்சி!

உக்ரேனில் உள்ள செர்னோபில் அணுமின் நிலையத்திற்கு அருகில் சில நாய்களின் ரோமம் நீல நிறமாக மாறியுள்ள விசித்திரம் அரங்கேறி உள்ளது. டாக்ஸ் ஆஃப் செர்னோபில் என்ற தொண்டு ...

Read moreDetails

யாழில் வீதிப் பாதுகாப்பு மற்றும் போதைப் பொருள் தடுப்பு!

-சொ.வர்ணன்-யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியில் யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ் நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட வீதிப் பாதுகாப்பு மற்றும் போதைப் பொருள் முற்தடுப்பு நிகழ்வு பாடசாலை அதிபர் தலைமையில் ...

Read moreDetails

காட்டு யானையால் தடைப்பட்ட போக்குவரத்து

-பா.சதீஸ்- காட்டு யானை ஒன்று வீதிக்கு வந்ததையடுத்து, பயணிகள் பெரும் அசௌகரியத்திற்கும் அச்சத்திற்கும் உள்ளாகினர். பிரதான வீதியான புதுக்குடியிருப்பு – ஒட்டிசுட்டான் வீதியில் நேற்றுமுன்தினம் மாலையில் யானை ...

Read moreDetails
Page 452 of 645 1 451 452 453 645
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.