Tag: Yarlthinakkural

போத்தல்கள் – கான்களில் எரிபொருள் வழங்கப்படாது

-வேறொருவரின் QR குறியீடும் செல்லாது- நாடளாவியரீதியில் எரிபொருள் விநியோகத்திற்கு QR நடைமுறை அமுல்ப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் எக்காரணம் கொண்டும் போத்தல்கள், கான்களில் எரிபொருள் வழங்கப்படாது என எரிபொருள் நிரப்பு ...

Read moreDetails

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை!

-விநியோகத்தை சீர்படுத்தவே QR நடைமுறை- நாட்டில் எரிபொருள் விநியோகத்திற்கான QR நடைமுறை மீள நடைமுறைப்படுத்தப்பட்டது எரிபொருள் தட்டுப்பாட்டினால் அல்ல. என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் ...

Read moreDetails

ஐஸ் மற்றும் வாளுடன் – கட்டுவனில் மூன்று இளைஞர்கள் கைது!

-கஜிந்தன்- யாழ்.கட்டுவன் முனியப்பர் கோவிலை அண்மித்த பகுதியில் ஐஸ் போதைப் பொருள் மற்றும் வாளுடன் மூன்று சந்தேகநபர்கள் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். மாவட்ட சிரேஷ;ட பொலிஸ் ...

Read moreDetails

இன்றைய ராசி பலன் – 16.03.2026

இன்று நீங்கள் தன்னிச்சையாகவும், நம்பிக்கையுடனும் செயல்படுவீர்கள். இதனால் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். உங்களுக்கு கிடைக்கும் புதிய வாய்ப்புகளில் மகிழ்ச்சியடைவீர்கள். இன்று எல்லா செயல்களிலும் பொறுமை கடைபிடிக்க வேண்டும். ...

Read moreDetails

இலங்கை விடுத்த கோரிக்கைக்கு இந்தியா சாதகமான பதில்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழல் தொடருமானால், எரிபொருள் விநியோகத்தைப் பாதுகாப்பதில் உதவி கோரி இலங்கை விடுத்த கோரிக்கைக்கு இந்தியா சாதகமான பதிலை அளித்துள்ளதாக இலங்கை ...

Read moreDetails

மத்திய கிழக்கிற்கு எதிரான போரில் – இத்தாலி ஒருபோதும் பங்காளியாக இருக்காது

ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும், இஸ்ரேலும் முன்னெடுக்கும் கூட்டு இராணுவ நடவடிக்கைகளுக்கு இத்தாலி இனி ஆதரவு வழங்காது என அந்த நாட்டின் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி தெரிவித்தார். இத்தாலி ...

Read moreDetails

ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரக வளாகத்தில் ஏவுகணைத் தாக்குதல்!

ஈராக்கின் பாக்தாத்தில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரக வளாகத்திலுள்ள ஹெலிகொப்டர் தளத்தின் ((Helipad) மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஈராக் அரசாங்க நிறுவனங்கள் மற்றும் பல வெளிநாட்டுத் தூதரகங்கள் ...

Read moreDetails

புலம்பெயர் தொழிலாளர்களின் – குடும்பங்களுக்கு 962 லட்சம் ரூபா வழங்கியிருக்கும் அரசு!

2026ம் ஆண்டின் முதல் 2 மாதங்களில் புலம்பெயர் தொழிலாளர்களின் குடும்ப நலன்புரி திட்டத்திற்காக 5,938 பயனாளிகளுக்கு 962 இலட்சம் ரூபா பணத்தை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் ...

Read moreDetails

அரசின் முன்னுரிமை பணிகளில் – உள்நாட்டு கைத்தொழில் துறை மேம்பாடும் ஒன்று

அரசாங்கத்தின் முன்னுரிமை பணிகளில் ஒன்று உள்நாட்டு கைத்தொழில்துறையை ஊக்குவிப்பது என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கூறினார். பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் தொடர்ச்சியாக 20ஆவது முறையாக ...

Read moreDetails

பண்டிகைக்கால இணைய மோசடிகள் : மக்களுக்கு கணினி அவசர தயார்நிலை குழு எச்சரிக்கை!

எதிர்வரும் பண்டிகைக் காலங்களைக் குறிவைத்து இணையத்தளங்களில் முன்னெடுக்கப்படும் பாரிய நிதி மோசடிகள் மற்றும் தரவுத் திருட்டுகள் தொடர்பில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கணினி அவசர தயார்நிலை ...

Read moreDetails
Page 46 of 646 1 45 46 47 646
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.