Tag: Yarlthinakkural

எரிபொருள் ‘கியூ.ஆர்’ முறைமை – மீண்டும் அறிமுகம் : அமைச்சர் பிமல் ரத்நாயக்க விளக்கம்

பண்டிகைக் காலத்தில் எரிபொருள் நெருக்கடி ஏற்படலாம் என்பதைக் கருத்திற் கொண்டே 'கியூ.ஆர்' முறைமை மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என நெடுஞ்சாலைகள் மற்றும் நகர மேம்பாட்டு அமைச்சர் பிமல் ரத்நாயக்க ...

Read moreDetails

மீண்டும் வருகிறதா வாகன இறக்குமதித் தடை?

-அலி சப்ரி விடுத்துள்ள அவசர எச்சரிக்கை- வாகன இறக்குமதிக்காக செலவிடப்படும் அந்நியச் செலாவணி குறித்து அரசாங்கம் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும் என முன்னாள் வெளிவிவகார மற்றும் ...

Read moreDetails

மாகாணசபை தேர்தலுக்கான திகதி ஜீன் மாதம் அறிவிப்பு

-வருட இறுதிக்குள் தேர்தல் - விஜித ஹேரத்- நீண்டகாலமாக நடைபெறாதுள்ள மாகாணசபை தேர்தலை இவ்வருட இறுதிக்குள் நடத்துவதற்கு அரசு தீர்மானித்துள்ளதாக கூறியுள்ள அமைச்சர் விஜித ஹேரத், ஜீன் ...

Read moreDetails

எரிபொருள் நெருக்கடியை தவிர்க்க – வீட்டிலிருந்து வேலை அரசாங்கம் ஆராய்வு

-ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்--சாத்தியப்பாடு குறித்து அறிக்கை சமர்ப்பிக்கவும் பணிப்பு- மத்திய கிழக்கு போர் சூழலால் நாட்டில் உருவாகியுள்ள வெளிப்புற அழுத்தங்களை கருத்தில் கொண்டு 'வீட்டிலிருந்து வேலை' முறைமை ...

Read moreDetails

வடக்கு – கிழக்கு தமிழ் மக்கள் – சீன எதிர்ப்பாளர்கள் அல்ல, அது பொய்யான பிம்பம்

இலங்கையின் வடக்கு – கிழக்கு தமிழ் மக்கள் சீனாவுக்கு எதிரானவர்கள் அல்ல. அவ்வாறான பிம்பம் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது. என கூறியுள்ள இலங்கைக்கான சீன தூதுவர் கீ சென் ...

Read moreDetails

இந்தியா – ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் பெற ஒப்பந்தம்

-அனுமதிகோரி அமைச்சரவை பத்திரம்- இந்தியா மற்றும் ரஷ்யாவிடமிருந்து எரிபொருளை பெற்றுக் கொள்வதற்கான ஒப்பந்தம் ஒன்றை செய்வதற்கு அனுமதிகோரி அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் ...

Read moreDetails

அரச நிறுவனங்களின் முறைகேடுகளை விசாரிக்க – 150 புலனாய்வு அதிகாரிகளை நியமிப்பதற்கு நடவடிக்கை!

அரசாங்க நிறுவனங்களில் இடம்பெறும் முறைகேடுகள் தொடர்பில் விசாரிக்க 150 புலனாய்வு அதிகாரிகள் கொண்ட புதிய குழு உருவாக்கப்பட்டுள்ளதாக பொதுநிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது. பொது சேவை ஆணையம், பொதுக் ...

Read moreDetails

QR குறியீட்டை பெறுவதற்கு மக்கள் என்ன செய்வது?

-பூரணமான விளக்கம் உள்ளே- எரிபொருள் விநியோகத்தை சீர்ப்படுத்த QR நடைமுறை அமுல்ப்படுத்தப்பட்டுள்ள நிலையில், QR குறியீட்டினை பெறும் வழிவகைகள் தொடர்பில் அரசாங்கம் விளக்கமளித்துள்ளது. நாடளாவியரீதியில் எரிபொருள் விநியோகத்தை ...

Read moreDetails

எரிபொருள் வரிசைகளை கட்டுப்படுத்த பொலிஸார்!

-பிரதி பொலிஸ்மா அதிபர் சேனாதீர- எரிபொருள் விநியோகத்திற்கு ஞசு நடைமுறை அமுல்ப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தேவையற்ற குழப்பம் மற்றும் வாகன நெரிசல்களை கட்டுப்படுத்த பொலிஸார் களமிறக்கப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ்மா ...

Read moreDetails

2 அல்லது 3 ஆண்டுகளில் – வடக்கின் சகல வீதிகளும் புனரமைப்பு செய்யப்படும்!

-இ.கலைஅமுதன்- வடமாகாணத்தில் உள்ள அனைத்து வீதிகளும் எதிர்வரும் 2 அல்லது 3 ஆண்டுகளில் முழுமையாக புனரமைப்பு செய்யப்படும் என வடமாகாண ஆளுநர் என்.வேதநாயகன் தெரிவித்தார். வளமான நாடு ...

Read moreDetails
Page 45 of 646 1 44 45 46 646
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.