Tag: Yarlthinakkural

பொன்னி சம்பா அரிசி இறக்குமதி!

உள்ளூர் சந்தையில் ஏற்பட்டுள்ள கீரி சம்பா அரிசி பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக 3,500 மெட்ரிக் டொன் பொன்னி சம்பா அரிசி நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் ...

Read moreDetails

இலங்கையில் நீரால் பரவும் நோய்கள் அதிகரிப்பு

சீரற்ற காலநிலை காரணமாக நீர் மூலம் பரவும் நோய்கள் அதிகரித்து வருவதாக சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மழைநீர் நுளம்புகளின் இனப்பெருக்கம் செய்வதற்கு ஏற்ற சூழ்நிலையை உருவாக்குவதால் ...

Read moreDetails

பண்டிகைக் காலத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை குறித்து கவனம்

எதிர்வரும் பண்டிகைக் காலத்தைக் கருத்தில் கொண்டு வர்த்தகம், வணிகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு ஒரு முறையான திட்டத்தை வைத்திருக்க வேண்டும் என தேசிய நுகர்வோர் முன்னணி ...

Read moreDetails

2026 இன் சிறந்த நகரமாக உலகளவில் யாழ்ப்பாணம் அங்கீகாரம்

2026 ஆம் ஆண்டிற்கான உலகில் பார்வையிட சிறந்த 25 இடங்களில் ஒன்றாக இலங்கையின் யாழ்ப்பாணம் பெயரிடப்பட்டுள்ளது. உலகளாவிய பயண ஊடக நிறுவனமான லோன்ஸி பிளேனட் நிறுவனம் இதனை ...

Read moreDetails

மண்சரிவு அபாயங்களை தடுக்க விசேட திட்டம்

பிபிலை - பசறை வீதியை அண்மித்து நிலவும் மண்சரிவை தடுப்பதற்காக வீதி அபிவிருத்தி அதிகார சபையும், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து விசேட திட்டத்தைத் தொடங்க ...

Read moreDetails

கடற்பகுதிகளில் கரையொதுங்கும் சிவப்பு நண்டுகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சில கடற்பகுதியில் சிவப்பு நண்டுகள் கரையொதுங்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது. ஓந்தாச்சிமடம், களுவாஞ்சிகுடி, களுதாவளை, தேற்றாத்தீவு ஆகிய பகுதிகளில் உள்ள கடற்பகுதிகளில் ...

Read moreDetails

சம்பளம் வழங்கப்படவில்லை : 14ஆவது நாளாக தொடரும் போராட்டம்

திருகோணமலை புல்மோட்டை கணிய மணல் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றி வரும் 83 ஊழியர்களுக்கு மாதாந்த சம்பளம் வழங்கப்படவில்லை என கோரி தொடர்ச்சியாக இன்றும் 14 ஆவது நாளாகவும் சத்தியாக் ...

Read moreDetails

கடந்த மூன்று வாரங்களில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள்!

ஒக்டோபர் மாதத்தின் கடந்த 3 வாரங்களில் மட்டும் சுமார் 120,000 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. ஒக்டோபர் 23 ஆம் ...

Read moreDetails

சடலமாக மீட்கப்பட்ட முதியவர் : முதலை தாக்கியதாக சந்தேகம்

காத்தான்குடி பகுதியுள்ள குளத்தில் 66 வயதான ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவர் முதலை தாக்கி உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சடலமாக மீட்கப்பட்டுள்ள நபர் இரண்டு நாட்களுக்கு ...

Read moreDetails

ரி-56 துப்பாக்கி ரவைகள் மீட்பு

மதவாச்சி – வஹமல்கொல்லேவ பகுதியில் கனதர ஒயாவிலிருந்து ரி-56 ரக துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் 41 ரவைகள், 2 ரவை கூடுகள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த துப்பாக்கி ...

Read moreDetails
Page 468 of 642 1 467 468 469 642
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.