Tag: Yarlthinakkural

‘மொன்தா’ இன்று கடும் சூறாவளியாக வலுப்பெறும்

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையானது, சூறாவளியாக வலுப்பெற்றுள்ளது. 'மொன்தா' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்புயலானது முல்லைத்தீவுக்கு வடகிழக்கே சுமார் 600 கி.மீ தொலைவில் மையம் ...

Read moreDetails

தனிமையில் வசித்து வந்த மூதாட்டிகள் சடலமாக மீட்பு

வல்வெட்டித்துறை, சுன்னாகத்தில் சம்பவம் -சி.ஜெகதீஸ்வரன்- , -க.கனகராசா- யாழ்ப்பாணத்தின் இருவேறு பகுதியில் தனிமையில் வசித்து வந்த இரண்டு வயோதிபப் பெண்கள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். இதன்படி வல்வெட்டித்துறை பகுதியில் ...

Read moreDetails

வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற சென்றவர் திடீர் மரணம் : பருத்தித்துறையில் நேற்று சம்பவம்

-சி.ஜெகதீஸ்வரன்- பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற முச்சக்கர வண்டியில் சென்ற நபர் ஒருவர் நேற்று திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் கட்டைவேலி கரவெட்டி கிழக்கைச் சேர்ந்த ...

Read moreDetails

ஆசிரியர் இடமாற்றப் பட்டியலில் அதிபரின் பெயரும் உள்ளீர்ப்பு

பிரமிக்க வைக்கும் வடக்கு கல்வி அமைச்சு -சொ.வர்ணன்- கிளிநொச்சி வலயம் ஒன்றில் உள்ள பாடசாலை ஒன்றில் அதிபராக அதிபர் சேவைக்குள் உள்ளீர்க்கப்பட்ட ஒருவருக்கு ஆசிரியர் இடமாற்றப் பட்டியலில் ...

Read moreDetails

கட்டணம் நிலுவையில் கோப்பாய் சந்தி சமிக்ஞை விளக்கின் மின்சாரம் கட்

-சொ.வர்ணன்- யாழ்ப்பாணம் கோப்பாய் சந்தியில் அமைந்துள்ள வீதி சமிக்ஞை மின்விளக்கின் மின்சாரத்தை இலங்கை மின்சார சபை நேற்று திங்கட்கிழமை மாலை துண்டித்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது ...

Read moreDetails

புலம்பெயந்தோருக்கும் விரைவில் வாக்குரிமை : அமைச்சர் விஜித ஹேரத் அறிவிப்பு

வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு எதிர்காலத்தில் வாக்குரிமையை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். பொதுநிர்வாக அமைச்சின் ...

Read moreDetails

இஷாரா செவ்வந்திக்கு உதவிய- ஆனந்தனின் யாழ். வீட்டில் இருந்து ஆயுதங்கள் மீட்பு!

'கணேமுல்ல சஞ்சீவ' படுகொலையுடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்திக்கு இந்தியாவுக்கு தப்பிச் செல்ல படகு ஏற்பாடு செய்துகொடுத்து உதவியமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டு பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள 'ஆனந்தன்' ...

Read moreDetails

‘எதிர்வரும் நவம்பர் 21 இல்’ அரசுக்கு எதிராக மாபெரும் பேரணி

-ஓரணியில் திரளும் எதிர்க்கட்சிகள் -கொழும்பில் நேற்று இரகசிய சந்திப்பு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் எதேச்சதிகாரப் பயணத்தைக் கண்டித்தும், மக்களுக்கான ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்குமாறு வலியுறுத்தியும் எதிர்க்கட்சிகள் ...

Read moreDetails

சட்டவிரோத சொத்துக்குவிப்பு யாழில் பலருக்கு வலைவீச்சு

வடக்கு பிரதிப் பொலிஸ்மா அதிபர் தகவல் யாழில் சட்டவிரோதமாக சொத்துக்கள் வைத்திருந்த 11 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா ...

Read moreDetails

யாழில் இயங்கும் சட்டவிரோத குழுக்களிடம் கைத்துப்பாக்கி

பொலிஸ் விசாரணையில் சிக்கியது ஆதாரம் யாழ்ப்பாணத்தில் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புள்ளவர்கள் என சந்தேகிக்கப்படுபவர்களிடம் கைத்துப்பாக்கிகள் உள்ளனவா என்ற கோணத்தில் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். யாழில் ...

Read moreDetails
Page 469 of 645 1 468 469 470 645
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.