Tag: Yarlthinakkural

இன்றைய வானிலை

மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் எனவும் வட மாகாணத்திலும் அத்துடன் அனுராதபுரம் மாவட்டத்திலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் ...

Read moreDetails

இன்றைய ராசி பலன் – 28.10.2025

உங்கள் ஆசைகள் எளிதில் நிறைவேறுவதற்கு வாய்ப்பு உள்ளது. உங்கள் வாழ்க்கையில் நேர்மறை மாற்றங்கள் காணப்படும். உங்கள் செயல்களை பொறுமையுடன் கவனமாக கையாள வேண்டும்.பிரார்த்தனை மற்றும் இறை மந்திரங்கள் ...

Read moreDetails

சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம்

மொனராகலையில் பிபில பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 15 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் அந்த சிறுமியின் தாயின் இரண்டாவது கணவன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக ...

Read moreDetails

இந்தோனேசியாவில் நில அதிர்வு

இந்தோனேசியா அருகே திமோர் தீவில் சக்திவாய்ந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை 6.2 மெக்னிடியூட் அளவில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளது. இந்த நில அதிர்வினால் ...

Read moreDetails

பொன்னி சம்பா அரிசி இறக்குமதி!

உள்ளூர் சந்தையில் ஏற்பட்டுள்ள கீரி சம்பா அரிசி பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக 3,500 மெட்ரிக் டொன் பொன்னி சம்பா அரிசி நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் ...

Read moreDetails

இலங்கையில் நீரால் பரவும் நோய்கள் அதிகரிப்பு

சீரற்ற காலநிலை காரணமாக நீர் மூலம் பரவும் நோய்கள் அதிகரித்து வருவதாக சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மழைநீர் நுளம்புகளின் இனப்பெருக்கம் செய்வதற்கு ஏற்ற சூழ்நிலையை உருவாக்குவதால் ...

Read moreDetails

பண்டிகைக் காலத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை குறித்து கவனம்

எதிர்வரும் பண்டிகைக் காலத்தைக் கருத்தில் கொண்டு வர்த்தகம், வணிகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு ஒரு முறையான திட்டத்தை வைத்திருக்க வேண்டும் என தேசிய நுகர்வோர் முன்னணி ...

Read moreDetails

2026 இன் சிறந்த நகரமாக உலகளவில் யாழ்ப்பாணம் அங்கீகாரம்

2026 ஆம் ஆண்டிற்கான உலகில் பார்வையிட சிறந்த 25 இடங்களில் ஒன்றாக இலங்கையின் யாழ்ப்பாணம் பெயரிடப்பட்டுள்ளது. உலகளாவிய பயண ஊடக நிறுவனமான லோன்ஸி பிளேனட் நிறுவனம் இதனை ...

Read moreDetails

மண்சரிவு அபாயங்களை தடுக்க விசேட திட்டம்

பிபிலை - பசறை வீதியை அண்மித்து நிலவும் மண்சரிவை தடுப்பதற்காக வீதி அபிவிருத்தி அதிகார சபையும், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து விசேட திட்டத்தைத் தொடங்க ...

Read moreDetails

கடற்பகுதிகளில் கரையொதுங்கும் சிவப்பு நண்டுகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சில கடற்பகுதியில் சிவப்பு நண்டுகள் கரையொதுங்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது. ஓந்தாச்சிமடம், களுவாஞ்சிகுடி, களுதாவளை, தேற்றாத்தீவு ஆகிய பகுதிகளில் உள்ள கடற்பகுதிகளில் ...

Read moreDetails
Page 470 of 645 1 469 470 471 645
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.