Tag: Yarlthinakkural

வல்லை சந்தி பகுதியில் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது!

-செ.கபிலன்- வல்லை சந்தியில் பகுதியில் போதை மாத்திரைகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர். அச்சுவேலிப் பகுதியில் போதை மாத்திரைகளை வாங்கி ...

Read moreDetails

வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தில் குளிரூட்டப்பட்ட அறைகளை அமைக்க முன்வர வேண்டும்

சத்தியலிங்கம் எம்.பி.கோரிக்கை வவுனியா பொருளாதார மத்திய நிலையத்திற்கு மேலதிக மரக்கறிகளை சேமித்து வைக்கக்கூடிய வகையில் குளிரூட்டப்பட்ட அறைகளை அமைத்துத்தருமாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற ...

Read moreDetails

சபை தீர்மானம் தொடர்பில் முன்னாள் செயலாளரை பலிக்கடாவாக்க முடியாது : நகரசபை உறுப்பினர் கஜிதன்

-த.சுபேசன்- வர்த்தக நிலைய பெயர் மாற்ற விடயத்தில் சாவகச்சேரி நகரசபையின் முன்னாள் செயலாளரை பலிக்கடா ஆக்குவது பொருத்தமற்றது என சாவகச்சேரி நகரசபை உறுப்பினர் க.கஜிதன் தெரிவித்துள்ளார். அண்மையில் ...

Read moreDetails

மினி சூறாவளியினால் 68 வீடுகளின் கூரைகள் சேதம்!

மட்டக்களப்பில் வெள்ளிக்கிழமை மதியம் மழையுடன் வீசிய மினி சூறாவளியினால் வீசியதால் 68 வீடுகளின் கூரைகள் சேதமடைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் ஏ.சி.எம். சியாட் தெரிவித்தார். இந்த ...

Read moreDetails

யாழில் கவிஞர் வைரமுத்து

புகழ்பெற்ற தென்னிந்திய தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞருமான வைரமுத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளார். தனது விஜயம் தொடர்பில் கவிஞர் வைரமுத்து எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளர். அதில் ...

Read moreDetails

சட்டத்தின் எல்லைக்கு வெளியே சென்று பொலிஸார் சட்டவிரோதமாக செயற்பட முடியாது : என்கிறார் சிறிகாந்தா

சட்டத்தை நிலைநாட்டுகின்றோம் என பொலிஸார் சட்டத்தின் எல்லைக்கு வெளியே சென்று சட்டவிரோதமாக செயற்பட முடியாதென தமிழ் தேசிய கட்சியின் தலைவர் சட்டத்தரணி என். சிறிகாந்தா தெரிவித்துள்ளார். கொடிகாமத்தில் ...

Read moreDetails

பத்தேகம பிரதேசபையின் உப தலைவர் மீது தாக்குதல்

பத்தேகம பிரதேச சபையின் உப தலைவர் சமன் சி லியனகே தாக்குதலுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இனந்தெரியாத நபர் ஒருவரால் நேற்றுமுன்தினம் மாலை இந்தத் தாக்குதல் ...

Read moreDetails

நாடுமுழுவதும் சுற்றிவளைப்பு : 743 பேர் கைது

குற்றம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பில் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கைக் மூலம் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, நேற்றுமுன்தினம் சனிக்கிழமை 27,890 பேர் ...

Read moreDetails

அச்சமில்லை என்றால் மாகாணத் தேர்தலை நடத்திக் காட்டுங்கள் : ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு சவால்!

கூட்டுறவு சங்கத் தேர்தலில் அரசாங்கம் படுதோல்வியடைந்துள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள அச்சத்தால் மாகாணசபைத் தேர்தலையும் நடத்தாமலிருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அவ்வாறு அரசாங்கத்துக்கு அச்சமில்லை என்றால் 2026 முதற் ...

Read moreDetails

காசல் மருத்துவமனையில் கருமுட்டை தானம் ஆரம்பம்

காசல் வீதி மகப்பேற்று மருத்துவமனையில் விந்து தானத்திற்கு மேலதிகமாக, பெண்களுக்காக கருமுட்டை தானம் செய்யும் திட்டமும் தொடங்கப்பட்டுள்ளதாக மருத்துவமனையின் பணிப்பாளர் வைத்தியர் அஜித தந்தநாராயண தெரிவித்துள்ளார். இது ...

Read moreDetails
Page 471 of 642 1 470 471 472 642
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.