Tag: Yarlthinakkural

அரசாங்கத்தின் பலவீனத்தால் சமூகம் பல பிரிவினரின் பிடியில் சிக்கியுள்ளது : எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸா!

தற்போதைய அரசாங்கத்தின் பலவீனம் காரணமாக சமூகம் பல்வேறு பிரிவினரின் பிடியில் சிக்கிப்போயுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸா தெரிவித்தார். அண்மையில் வெலிகம பிரதேச சபையில் பொதுமக்கள் தினத்தன்று ...

Read moreDetails

குளவித் தாக்குதல் ஒருவர் உயிரிழப்பு

பொகவந்தலாவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கேம்பியன் லின்ஃபோர்ட் தோட்டத்தில் நேற்று ஞாயிறுக்கிழமை மதியம் புல் வெட்டச் சென்ற தோட்டத் தொழிலாளி ஒருவர் குளவித் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் ...

Read moreDetails

வெடிமருந்து பொருட்கள் சில மதவாச்சியில் மீட்க்கப்பட்டன

மதவாச்சி, வஹமல்கொல்லேவ பகுதியிலுள்ள கனதர ஓயாவில், ரி-56 ரக 41 வெடிமருந்து பொருட்கள் மற்றும் 2 வெடிமருந்து உறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த வெடிமருந்துகள் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை மதவாச்சி ...

Read moreDetails

விமான பணிப்பெண்கள் மீது தாக்குதல் : கட்டுநாயக்கவில் ஒருவர் கைது!

சவுதி அரேபியாவின் ரியாத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த சவூதி அரேபியா பிரஜை ஒருவர், விமானப் பணிப்பெண்கள் ...

Read moreDetails

உடுவில் பிள்ளைகள் விழா

-சப்தசங்கரி- தென்னிந்திய திருச்சபை யாழ்ப்பாண ஆதீன பிள்ளைகள் விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை உடுவில் நடைபெற்றது. திருச்சபை ஆளுகையில் உள்ள உடுவில் மகளீர் கல்லூரி மண்டபத்தில் காலை 8.30 ...

Read moreDetails

சட்டவிரோத பிரமிட் திட்டம் : ஏழு சந்தேக நபர்கள் கைது!

சட்டவிரோத பிரமிட் திட்டத்தை நடத்திய 7 சந்தேக நபர்கள், நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நிதி குற்ற விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் குழு நடத்திய ...

Read moreDetails

மட்டக்களப்பில் கைக்குண்டு மீட்பு!

மட்டக்களப்பு, வாகனேரி கொழும்பு வீதியின் அருகில் உள்ள காட்டுப்பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட கைக்குண்டு ஒன்றை வாழைச்சேனை பொலிஸார் நேற்று மாலை மீட்டுள்ளனர். புலனாய்வுத் துறைக்கு கிடைத்த ...

Read moreDetails

12 ஆண்டுகளின் பின் பராக்கிரம சமுத்திரத்தில் குளிர்கால அரண்மனையை பார்வையிட வாய்ப்பு

பொலன்னறுவை பகுதியில் நிலவி வருகின்ற வறண்ட காலநிலை நிலவி வருவதன் விளைவாக, பராக்கிரம சமுத்திரத்தில் அமைந்துள்ள மன்னர் முதலாம் பராக்கிரமபாகுவின் குளிர்கால அரண்மனையைப் பார்வையிட வாய்ப்பு உருவாகியுள்ளது. ...

Read moreDetails

காணாமலாக்கப்பட்டவர்களை நினைவுகூரும் நிகழ்வு ரத்தொலுகமவில் இன்று

1989 இல் தெற்கில் ஜே.வி.பி எழுச்சியின் மற்றும் ஏனைய சந்தர்ப்பங்களிலும் கொல்லப்பட்ட மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களை நினைவுகூரும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை சீதுவ,ரத்தொலுகமவில் நடைபெறவுள்ளது. இதனைத்தொடர்ந்து ஜனாதிபதி ...

Read moreDetails

பிரதேச சபை தலைவர் சுட்டுக்கொலை : பிரதான சந்தேகநபர் மஹரகமவில் கைது!

வெலிகம பிரதேச சபையின் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் படுகொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். வெலிகம பிரதேச சபையின் தலைவர் லசந்த விக்ரமசேகர சமீபத்தில் பிரதேச ...

Read moreDetails
Page 472 of 642 1 471 472 473 642
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.