Tag: Yarlthinakkural

AI யின் அசுர வளர்ச்சி இலங்கை

தொழிலாளர்க்கு காத்திருக்கும் ஆபத்து? இலங்கை உட்பட தெற்காசியாவில் செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாடு வேகமாக அதிகரித்துள்ளதாக உலக வங்கி தனது அறிக்கையொன்றில் சுட்டிக்காட்டியுள்ளது. தெற்காசியாவின் AI பயன்பாடு ...

Read moreDetails

அடுத்த ஆண்டின் முதற்காலாண்டில் மாகாணத் தேர்தல்

ஆளுநர்களினால் மாகாண சபைகள் நிர்வகிக்கப்படுவது ஜனநாயகத்துக்கு முரணானது மாகாணசபைத் தேர்தலில் காணப்படும் சட்ட சிக்கலுக்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கம் விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக எமக்குத் தெரியவில்லை. தேர்தலை ...

Read moreDetails

ஒன்லைன் சூதாட்டத்துக்கு அடிமையான யாழ். இளைஞன்!

தூக்கிட்டு உயிர்மாய்க்க முயற்சி! யாழ்ப்பாணத்தில் ஒன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்ட இளைஞன் பெருமளவு பணத்தை இழந்த நிலையில் தற்கொலைக்கு முயற்சித்து ஆபத்தான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ...

Read moreDetails

12 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் நவீன கையடக்க தொலைபேசி பயன்படுத்தத் தடை : சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா

பாடசாலை மாணவர்களில் 12 வயதிற்குட்பட்டோர் நவீன கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்துவதற்குத் தடை விதிக்க திட்டமிட்டுள்ளதாக, சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ் தெரிவித்துள்ளார். பாடசாலை மாணவர்கள் கலந்துகொண்ட ...

Read moreDetails

காற்றழுத்த தாழ்வு நிலை இன்று புயலாக மேலும் வலுவடையும் : வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையானது நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியுடனான கடந்த 6 மணித்தியாலங்களில் மணிக்கு 10 கி.மீ வேகத்தில் மேற்கு ...

Read moreDetails

இன்றைய வானிலை

வடக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு ...

Read moreDetails

இன்றைய ராசி பலன் – 27.10.2025

கோவிலுக்கு செல்லுதல் மற்றும் பக்தி ஈடுபாடு இன்று உங்களுக்கு நன்மை அளிக்கும். தியானம் மேற்கொள்வது சிறந்தது. இன்று பிரார்த்தனை சிறந்த பலனளிக்கும். இந்து முக்கிய முடிவுகள் எடுப்பதை ...

Read moreDetails

அவுஸ்திரேலியாவில் நண்டுகளின் வினோதம்!

அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவு தேசியப் பூங்காவில் வசிக்கும் இலட்சக்கணக்கான சிவப்பு நண்டுகள் தங்களின் வருடாந்திர இனப்பெருக்கப் பயணத்தின் காரணமாகச் வீதிகளை ஆக்கிரமித்துள்ளதால் அப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. ...

Read moreDetails

நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயரக்கூடும் : நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை!

தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக சுமார் 15 நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரிக்கக்கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது. இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 6 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்கள ...

Read moreDetails

மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்!

2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்த்திற்கான பொது தகவல் தொழில்நுட்ப தேர்வுக்கான அனுமதி அட்டைகள் அனைத்தும் வலயக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அனைத்து ...

Read moreDetails
Page 476 of 645 1 475 476 477 645
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.