Tag: Yarlthinakkural

இஷாரா செவ்வந்தி தப்பிச் சென்ற படகை செலுத்தியவர் கைது!

இஷாரா செவ்வந்தி இந்தியாவிற்குத் தப்பிச் செல்வதற்குப் பயன்படுத்தப்பட்ட படகை செலுத்திய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 26 வயதான இளைஞன் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் ...

Read moreDetails

இந்தியாவில் 74 வயதுப் பெண் சாதனை

இந்தியாவின் கேரளாவில் மணி அம்மா என்று அழைக்கப்படும் ராதாமணி (74) என்ற பெண் ஒரு வியத்தகு முன்மாதிரியாக மாறியுள்ளார். பேருந்துகள், கனரக வாகனங்கள், பாரந்தூக்கி வாகனங்கள் மற்றும் ...

Read moreDetails

கொழும்புத் துறைமுகக் கடலில் அடையாளம் தெரியாத சடலம்!

கொழும்புத் துறைமுக அதானி முனையத்தின் படகுத் துறைக்கு அருகிலுள்ள கடலில் அடையாளம் தெரியாத ஒரு சடலம் நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இறந்தவரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று கொழும்பு ...

Read moreDetails

பிரதமருக்கும் பெண்கள் தேசிய கிரிக்கெட் அணிக்கும் இடையிலான சந்திப்பு

பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் இலங்கைப் பெண்கள் தேசிய கிரிக்கெட் அணியின் உறுப்பினர்கள் ஆகியோருக்கிடையில் வியாழக்கிழமை அலரிமாளிகையில் விசேட சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது பெண்கள் கிரிக்கெட் அணியின் ...

Read moreDetails

செவ்வந்தி தப்பிச் சென்ற படகு மீட்பு : யாழில் ஆனந்தனின் மாமா கைது!

கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி இந்தியாவிற்கு தப்பிச்செல்ல உதவிய குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆனந்தன் என்பவர் கைது செய்யப்பட்டார். தற்போது மேற்கொள்ளப்பட்ட ...

Read moreDetails

யாழில் வன்முறையில் ஈடுபடுவர்களுக்கு விசாரணைகள் ஆரம்பம்!

யாழ்ப்பாணத்தில் பணத்திற்காக வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள், போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபட்டவர்கள், வட்டிக்கு பணம் வழங்கியவர்கள் தொடர்பில் யாழ்ப்பாண குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. முதல் கட்டமாக 8 ...

Read moreDetails

இன்றைய நாணய மாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 307.3223 ரூபாவாகவும் கொள்வனவு விலை 299.8138 ...

Read moreDetails

வெளிநாடு செல்லவிருந்த இளைஞன் மாயம்!

கிளிநொச்சி - அக்கராயன்குளம் பகுதியில் வசித்து வந்த இளைஞன் ஒருவர் கடந்த 19 ஆம் திகதி முதல் காணாமல்போயுள்ளார். 26 வயதுடைய அப்சரன் எனும் இளைஞனே இவ்வாறு ...

Read moreDetails

ஐஸ்லாந்தில் நுளம்புகள்!

ஐஸ்லாந்து நுளம்புகள் இல்லாத நாடு என்ற பெருமையை இழந்துள்ளது. ஐஸ்லாந்தின் இயற்கை அறிவியல் நிறுவனத்தைச் சேர்ந்த பூச்சியியல் நிபுணர் மத்தியாஸ் ஆல்ப்ரெட்ஸன் (Matthias Alfredsson) தலைநகர் ரேக்ஜாவிக்கில் ...

Read moreDetails

நுவரெலியாவில் பனிமூட்டம் – சாரதிகளுக்கு எச்சரிக்கை!

கடந்த சில தினங்களாக நீடித்து வருகின்ற சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியாவில் பல இடங்களில் இன்று காலை முதல் கடுமையான பனிமூட்டம் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் மலையக ...

Read moreDetails
Page 476 of 642 1 475 476 477 642
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.