Tag: Yarlthinakkural

மிளகாய்ப் பொடி தடவப்பட்ட நிலையில் சடலம் மீட்பு!

மினுவாங்கொடை - யட்டியன பகுதியில் வீடொன்றில் இருந்து நேற்று வெள்ளிக்கிழமை வயோதிபப் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மினுவாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலமாக மீட்கப்பட்டவர் மினுவாங்கொடஇ யட்டியன ...

Read moreDetails

கிளிநொச்சி மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா!

அடுத்த தலைமுறைக்கு எமது தனித்துவமான பண்பாடு, கலாசாரத்தைக் கையளிப்பதற்று இவ்வாறான பண்பாட்டுப் பெருவிழாக்கள் தேவையாக இருக்கின்றன என வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். வட மாகாண ...

Read moreDetails

யாழில் கொட்டப்படும் கழிவுகளால் மக்கள் அசௌகரியம்

யாழில் கொட்டப்படும் உணவுக் கழிவுகளால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம்கொடுப்பதாக தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் பிரதான அங்காடி கடைகள் அமைந்த இடமான கந்தப்பசேகர வீதி, பழைய கரன் தியேட்டர் ...

Read moreDetails

கொக்குவில் இந்துக் கல்லூரி படுகொலை நினைவேந்தல் அனுஷ்டிப்பு

கொக்குவில் இந்து கல்லூரியில் தஞ்சம் அடைந்திருந்த பொழுது இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட 50 பொதுமக்களின் 38ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை யாழ். கொக்குவில் ...

Read moreDetails

சட்டவிரோதச் செயற்பாடுகள் தீவிரத்தைக் குறைக்குமாறு ரஜீவன் கோரிக்கை!

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதச் செயற்பாடுகள் தீவிரத்தைக் குறைக்க அவசர நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுசார் ஆலோசனைக் குழுவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

இரவு உணவுக்குப் பின் ஏலக்காய்!

இரவு உணவை முடித்த பிறகு ஒரு ஏலக்காயை மென்று சாப்பிடும் பழக்கத்தை கடைப்பிடிப்பதன் மூலம் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை பெறலாம். அத்தகைய சில முக்கிய நன்மைகள் குறித்து ...

Read moreDetails

பாவனையிலிருந்து அகற்றப்பட்ட வாகனங்களை நவீனமயமாக்க நடவடிக்கை

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோவின் அறிவுறுத்தலின் பேரில் இராணுவத்தில் நீண்ட காலமாக பயன்பாட்டிலிருந்து பழுதடைந்திருந்த 76 வாகனங்களை நவீனமயமாக்க இலங்கை இராணுவம் நடவடிக்கை எடுத்திருந்தது. ...

Read moreDetails

வட மாகாண தொழில்முனைவோர் விருதுகளுக்கான விண்ணப்பங்கள் கோரல்

பெண்கள், இளைஞர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்றோரின் தொழில்முயற்சிகளுக்கு தேசிய ரீதியிலான அங்கீகாரங்களை பெற்றுக்கொடுக்கும் முகமாக 'வட மாகாண தொழில்முனைவோர் விருதுகள் - 2025' எனும் விருது வழங்கும் ...

Read moreDetails

அரசாங்க உத்தியோகம் பெற்றுத்தருவதாக கூறி இலஞ்சம் பெற்ற இருவர் கைது!

அரசாங்க உத்தியோகம் பெற்றுத்தருவதாக கூறி இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டுகள் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்களை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இன்று கைது செய்துள்ளது. கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் ...

Read moreDetails

பாடசாலை நேரம் குறித்து ஆசிரியர் – அதிபர்கள் கடும் எதிர்ப்பு!

2026 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்விச் சீர்திருத்தங்களின்படி, பாடசாலை நேரத்தை 30 நிமிடங்களால் நீடிப்பதற்கு ஆசிரியர் - அதிபர்கள் தொழிற்சங்கக் கூட்டணி கடும் எதிர்ப்பு ...

Read moreDetails
Page 477 of 645 1 476 477 478 645
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.